tag:blogger.com,1999:blog-7223516172590239990.post1218531816954078331..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: வசந்த கால நினைவலைகள்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-48535640830685161552019-05-11T12:20:59.611-04:002019-05-11T12:20:59.611-04:00நெல்லை டு சேலம்! சேலம் பற்றி சொல்லியது அபாரம்.
எங...நெல்லை டு சேலம்! சேலம் பற்றி சொல்லியது அபாரம்.<br /><br />எங்கள் பள்ளியில் தமிழ் ஆசிரியர் கோனார் நோட்ஸ் பயன்படுத்தி எழுதினால் அவ்வளவு விருப்பபடமாட்டார். நான் கோனார் நோட்ஸ் வாங்கியதே இல்லை. வகுப்பில் ஆசிரியர் சொல்லித் தருவது அந்த நோட்ஸை வைத்து நானாகவே எழுதுவது, கட்டுரை என்று அப்போது ஆசிரியருக்கு மிகவும் பிடித்துப் போனது. எல்லாம் கடந்த காலம்.<br /><br />சொல்ல விட்டுப் போனது முந்தைய பதிவில் அப்போதே உங்க்ள் கதை தமிழ்வாணன் அவர்களின் தேர்ந்தெடுப்பில் கல்கண்டில் பிரசுரமானது வாவ் போட வைத்தது! பாராட்டுகள்!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-10704755710771882142019-04-22T07:06:13.820-04:002019-04-22T07:06:13.820-04:00@ GMB
நாடக அனுபவங்கள் எனக்குக் கிடையாது. அதனால் ...@ GMB<br /><br />நாடக அனுபவங்கள் எனக்குக் கிடையாது. அதனால் நீங்கள் எதைக் குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள் என்பது தெரியது புரியவில்லை என்றேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-21563666604285015572019-04-22T06:34:41.581-04:002019-04-22T06:34:41.581-04:00புரியாத எதையும் சொல்ல வில்லையே என்னையும் எனஅனுபவங...புரியாத எதையும் சொல்ல வில்லையே என்னையும் எனஅனுபவங்களுக்கு அழைத்துச்சென்றது என்றுதானே கூறி இருக்கிறேன்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-52127112109882048132019-04-21T09:31:50.628-04:002019-04-21T09:31:50.628-04:00@ G.M.B,
நீங்கள் சொல்வது புரியவில்லை. என் அனுபவங்...@ G.M.B,<br /><br />நீங்கள் சொல்வது புரியவில்லை. என் அனுபவங்கள் வேறு மாதிரியானவை, சார்.<br />தொடர்ந்து வாசித்து வந்தீர்கள் என்றால் தெரியும்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-91921440823044596272019-04-21T07:22:31.668-04:002019-04-21T07:22:31.668-04:00உங்களின் இப்பதிவு என்னையும் நான்படித்தநாட்களுக்கு...உங்களின் இப்பதிவு என்னையும் நான்படித்தநாட்களுக்கும் சில நாடக அனுபவங்களுக்கும் இட்டுச் சென்றது பல நிகழ்ச்சிகளைப்பகிர்ந்து கொண்டிருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-19750573113525372282019-04-20T08:12:45.472-04:002019-04-20T08:12:45.472-04:00பள்ளி மேல்நிலை படிப்பை படிக்கும்போது இருந்த சேலத்த...பள்ளி மேல்நிலை படிப்பை படிக்கும்போது இருந்த சேலத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். நானும் 1988 ஜூன் முதல் 19993 ஜூன் வரை 5 ஆண்டுகள் எங்கள் வங்கியின் சேலம் முதன்மைக் கிளையில் மேலாளராக பணிபுரிந்தேன். அந்த கிளை லீ பஜார் அருகேதான் உள்ளது. <br /><br />நீங்கள் படிக்கும்போது இருந்த சேலம், நான் வசித்தபோது இருந்த சேலம் எல்லாம் மாறிவிட்டது. போன மாதம் ஒரு கல்யாணத்திற்கு போன போது சேலம் ஒரு புதியாய் அவதாரம் எடுத்திருப்பதை பார்த்தேன். <br /><br />எங்கெங்கு நோக்கினும் மேம்பாலங்களும் அடுக்கு மாளிகைகளும் சேலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன. முதலமைச்சரின் மாவட்டம் என்பதால் அங்கு அரசின் கவனம் கொஞ்சம் அதிகம் தான்.<br /> <br />நாம் அங்கே பார்த்து பழகிய இடங்கள் தற்போது காணாமல் போயிருப்பது தான் நிதர்சனம். <br /><br />பள்ளியிலே உங்களின் திறமையை அடையாளம் கண்டு அங்கீகரித்த தங்களின் தமிழாசிரியர் திரு கங்காதரன் ஒரு தீர்க்கதரிசி. எதிர்கால எழுத்தாளருக்கு அவரல்லவா பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். <br /><br />‘அந்த இன்னொரு விஷயம்’ பற்றிய சுவையான நினைவலைகளை படிக்க காத்திருக்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-91087504441636765452019-04-20T07:14:41.369-04:002019-04-20T07:14:41.369-04:00@ கோமதி அரசு
நீங்கள் சொல்வது சரி தான். இந்தக் கால...@ கோமதி அரசு<br /><br />நீங்கள் சொல்வது சரி தான். இந்தக் காலத்தில் சேலம் கொண்டிருக்கும் மாற்றங்களை ஒப்பிட்டுச் சொன்னால் எனக்கும் ஒரு தொடர்ச்சி கிடைக்கும். உதாரணமாக அந்த பீஷர் காம்பவுண்ட். அவ்வளவு பெரிய மைதானம் போன்ற நிலம் என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ள ஆசை. <br /><br />ஆசிரியர்கள் என்றும் ஆசிரியர்களாய் தான் உருவாகிறார்கள். ஆனால் சமூக மாற்றங்கள் என்ற ஒன்றிருக்கிறதே?.. அதை மறந்து விட்டு சமுதாயத்தின் எந்தப் பகுதியையும் பிரித்துப் பார்க்க முடியாது. <br /><br />'யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் யாங்கு ஆகியர்' எனத் தொடங்கும் பிசிராந்தையாரின் பாடலையும், 'நாடா கொன்றோ, காடா கொன்றோ' என்ற ஒளவையாரின் பாடலையும் நினைத்துப் பாருங்கள்.<br /><br />தொடர்ந்து கூட வாருங்கள். நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-73941186723643581522019-04-20T06:43:23.363-04:002019-04-20T06:43:23.363-04:00உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் போது அந்த ஊரோட...உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் போது அந்த ஊரோடு தொடர்பு உடையவர்கள் அந்தக்கால உங்கள் நினைவில் உள்ள ஊரும், இந்தக்காலத்தில் அதன் மாற்றங்களையும் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்வார்கள்.<br /><br />நல் ஆசிரியர்கள் செய்யும் தொழிலை சிறப்பாக செய்து தன்னிடம் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்க வேன்டும் என்று உழைத்தார்கள்.<br /><br />உங்கள் நினைவுகளுடன் நாங்களும் பயணிக்கிறோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-47671836962306728002019-04-20T04:22:05.559-04:002019-04-20T04:22:05.559-04:00@ வெங்கட் நாகராஜ்
இந்தத் தொடர் குறித்து என்றால் ...@ வெங்கட் நாகராஜ்<br /><br />இந்தத் தொடர் குறித்து என்றால் மதுரை, திண்டுக்கல், நெல்லை, அடுத்து சேலம்.<br /><br />நெய்வேலி இப்பொழுது நிறைய மாற்றங்கள் அடைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.<br />அந்நாட்களில் சோவியத் யூனியனிலேயே அச்சிட்ட தமிழ் நூல்கள், என்சிபிஎச் நூல் திருவிழாக்கள் இவற்றையெல்லம் தவிர்த்திருக்க முடியாது. நெய்வேலியில் என்சிபிஎச்சின் கிளை விற்பனை நிலையம் இருந்திருக்கலாமோ?.. <br /><br />பாலாஜி அவர்களை இந்த இடத்தில் நினைவு கூர்ந்தது சிறப்பு. எதைத் தொட்டு எப்படியெல்ல்லாம் இன்றும் நினைவிலிருக்கும் நண்பர்கள் அமைந்தார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதே இன்னொரு நெகிழ்ச்சியான அனுபவமாக அமையும். வாழ்க்கை கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளாமல் நமக்கு வாரி வாரி வழங்கியிருக்கிறது என்பதே உண்மை.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-85490982859802914922019-04-20T03:48:16.610-04:002019-04-20T03:48:16.610-04:00@ Dr.B. Jambulingam, Asst. Regtr. (Retd.) Tamil ...@ Dr.B. Jambulingam, Asst. Regtr. (Retd.) Tamil University<br /><br />//சற்றொப்ப பலரும் இவ்வாறான அனுபவங்களைக் கடந்துவந்துள்ளோம் என்பதே உண்மை.//<br /><br />இதுவே உண்மையிலும் உண்மை ஐயா.. அந்நாட்களில் இறைவனின் அருளால் நமக்கு அமைந்த ஆசிரியர்களில் பெரும்பாலோர் சம்பளத்திற்காக கல்விப்பணி ஆற்றவில்லை என்பதும் இன்னொரு உண்மை. தங்களுக்கு அமைந்த வாழ்க்கையில் கல்விப்பணி ஆற்றுவதற்காக கிடைத்த ஊதியத்தை சன்மானமாகவே கருதினார்கள். கல்விப்பணியை இறைவன் கொடுத்த வரமாகவும் கருதியிருக்கிறார்கள். மாணவர்களின் அறிவுக்கண்ணைத் திறக்கும் பணியாகவேக் கருதி அதற்கு தனக்கு கிடைத்த வாய்ப்பை இறைவன் இட்ட கட்டளையாகவும் கருதியிருக்கிறார்கள் என்பதை நான் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன்.<br /><br />வாழ்க்கையில் பெரிய நிலையை அடைந்த சிலர், இவர் தான் என் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் என்று சொல்லி பெருமையடைந்த நிகழ்வுகளையும் நாம் பார்த்திருக்கிறோம், இல்லையா?.. <br /><br />தொடர்ந்து தாங்கள் வாசித்து கருத்திடுவதற்கு நன்றி, ஐயா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-19379955523676022422019-04-20T03:35:31.140-04:002019-04-20T03:35:31.140-04:00ஆஹா மதுரையிலிருந்து அடுத்ததாக சேலம்.... கோவை செல்...ஆஹா மதுரையிலிருந்து அடுத்ததாக சேலம்.... கோவை செல்லும் போது வழியில் சேலம்! அப்படிச் சென்றபோது பார்த்ததோடு சரி. சில வருடங்கள் முன்னர் நண்பர் வீட்டுத் திருமணத்திற்காக காலை சென்று மாலை திரும்பினேன். <br /><br />புத்தக நிலையம் - இந்த விஷயத்தில் நெய்வேலியில் இருந்தவரை நிறைய இழந்திருக்கிறேன். அங்கே நூலகம் தவிர பெரிதாக புத்தகக் கடைகள் இல்லை. தில்லி வந்த பிறகு தான் புத்தகங்கள் நிறைய படிக்க ஆரம்பித்தேன். அதற்கு அறை நண்பர் பாலாஜி நிறைய உதவி இருக்கிறார். அவரும் நானும் போட்டி போட்டுக் கொண்டு படிப்போம். <br /><br />நினைவலைகள் தொடரட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-75768843578780557492019-04-20T03:02:56.346-04:002019-04-20T03:02:56.346-04:00சொன்ன ஒரு சொற்றொடரை வைத்து ஆசிரியர் விவாதிக்கிறார்...சொன்ன ஒரு சொற்றொடரை வைத்து ஆசிரியர் விவாதிக்கிறார் என்றபோது நீங்கள் அடைந்த மகிழ்ச்சியை உங்கள் எழுத்தின்மூலம் உணர்கிறேன். அனுபவங்கள் பல பாடங்களை கற்றுத்தருகின்றன என்பதற்கு இப்பதிவும் சான்று. சற்றொப்ப பலரும் இவ்வாறான அனுபவங்களைக் கடந்துவந்துள்ளோம் என்பதே உண்மை. தொடர்ந்து வாசிக்கிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com