tag:blogger.com,1999:blog-7223516172590239990.post1554913237553537495..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: வசந்த கால நினைவலைகள்....ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-33759819819690610842019-07-06T04:24:08.021-04:002019-07-06T04:24:08.021-04:00@ வே. நடனசபாபதி
மாநில அரசின் தூத்துக்குடி பணி ம...@ வே. நடனசபாபதி<br /><br />மாநில அரசின் தூத்துக்குடி பணி மீன் வளத் துறை என்பது முதல் உறுத்தல். அவசரத்திற்கு கிடைத்த வாய்ப்பு, அரசுப் பணி என்ற ஆவலாதிகள் இருந்தாலும் சட்டென்று கிடைத்த மத்திய அரசுப் பணி என்பது உற்சாகத்தைக் கொடுத்தது. மாநில அரசு பணித் தேர்வுக் குழுவுக்கு,<br />"As I am selected for a Central Government Post' என்றே ஆரம்பம் ஆனது, எனது பணியை ஏற்றுக் கொள்ள முடியாமைக்கான எனது விருப்பமின்மையைச் சொல்லும் கடிதம்.<br /><br />மாநில அரசு, மாநில அரசு அரசியல், அதற்காகவே வாய்த்த கழக அரசியல் என்று கால்கட்டுகள் நேரிட்டிருக்கலாம். நல்லவேளை, கதவுகள் திறக்கட்டும், காற்று வரட்டும் என்றாயிற்று.<br /><br />தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சார்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-78498332017492929542019-07-03T02:36:08.914-04:002019-07-03T02:36:08.914-04:00முதன் முதல் கிடைத்த அரசுப் பணி தூத்துக்குடி என்ற...முதன் முதல் கிடைத்த அரசுப் பணி தூத்துக்குடி என்றபோதும் மற்றவர்களின் ஆலோசனைப்படி மாற்றல் வெண்டாமல் சேர நினைத்தது சரியானதே. ஆனாலும் தங்களுக்கு சேலம் சூப்பிரண்டெண்டெட் ஆஃப் போஸ்ட் ஆபிஸஸ் அலுவலகத்திலேயே வேலை கிடைத்திருக்கும் என எண்ணுகிறேன். தொடர்கிறேன் எங்கு சேர்ந்தீர்கள் என அறிய. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-58992324482579368482019-05-25T07:12:47.011-04:002019-05-25T07:12:47.011-04:00@ தளிர் சுரேஷ்
அவரது ஆரம்ப கால சமூக நாவல்கள் நன...@ தளிர் சுரேஷ்<br /><br />அவரது ஆரம்ப கால சமூக நாவல்கள் நன்றாக இருந்தன. இளமைத் துடிப்புடன், துள்ளலுடன் வயதான எழுத்தாளர்களின் காதல் கதைக்கு மாற்றாக இருந்தன.<br /><br />அப்புறம் சுஜாதாவைப் பார்த்தோ என்னவோ தெரியவில்லை.. மர்மம் என்றோ துப்பறியும் என்றோ சொல்ல முடியாத படிக்கு லேசான அரசியல் நெடியுடன் சில முயற்சிகளைச் செய்தார். அதற்கு மேல் அவரால் தொடர்ந்து எழுத முடியவில்லை. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-7180667720650711092019-05-25T07:05:51.988-04:002019-05-25T07:05:51.988-04:00@ ஜிஎம்பீ
ரசித்து விட்டு சும்மா இருக்க முடியாது ...@ ஜிஎம்பீ<br /><br />ரசித்து விட்டு சும்மா இருக்க முடியாது என்ற நிலை தான் எந்தத் துறையிலும் அடுத்த நிலைக்கு உயர்த்துகிறது.<br /><br />ஒரு சித்திரத்தைப் பார்த்து நாமும் வரைந்து பார்ப்போமே என்று தோன்றுவது.<br /><br />ஒரு கவிதையைப் படித்து விட்டு நாமும் அந்த மாதிரி எழுதிப் பார்ப்போமே என்ற நினைப்பு..<br /><br />இந்த மாதிரி மனக்குரலுக்கு செவி சாய்த்து நாமும் செய்து பார்ப்பது.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-26191656278406580942019-05-25T06:52:39.718-04:002019-05-25T06:52:39.718-04:00கல்கி ஆசிரியராக கி.ராஜேந்திரன் இருந்தது தெரியும். ...கல்கி ஆசிரியராக கி.ராஜேந்திரன் இருந்தது தெரியும். அவர் அற்புதமான எழுத்தாளர்.நாவல்களை எழுதியுள்ளார் என்பது எனக்கு புதிய தகவல்! அருமை! தொடருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-29080858238566891962019-05-23T02:44:45.024-04:002019-05-23T02:44:45.024-04:00சிறுவயதில் நிறைய படித்திருந்தாலும் அப்போது ரசிப்பத...சிறுவயதில் நிறைய படித்திருந்தாலும் அப்போது ரசிப்பதோடு சரி நினைவில் இருத்திக் கொள்ளவில்லை இப்போது பலரு பழைய கதைகளை நினைவு கொள்ளும்போது பொறாமை இருப்பதென்னவோ நிஜம் உங்கள்லயிப்பு எழுத்தாளர்களிடம் இருந்திருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-66841484526974949892019-05-22T13:29:12.232-04:002019-05-22T13:29:12.232-04:00
@ ஸ்ரீராம்
//கஷ்டம்... அவசர டைப்பிங்! //
நானே த...<br />@ ஸ்ரீராம்<br /><br />//கஷ்டம்... அவசர டைப்பிங்! //<br /><br />நானே திருத்தி விட்டேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-23572201073300974512019-05-22T13:24:09.630-04:002019-05-22T13:24:09.630-04:00@ ஸ்ரீராம்
//கிரா-- வுக்கும் அப்பாவுக்கும் நட்பு...@ ஸ்ரீராம்<br /><br />//கிரா-- வுக்கும் அப்பாவுக்கும் நட்பு உண்டு. //<br /><br />அப்படியா! நல்ல செய்தி.. கல்கி சதாசிவத்தின் மாப்பிள்ளை தான் கி. ராஜேந்திரன்!<br />கி.ராஜேந்திரனின் பெண் தான் சீதாரவி! தெரியுமோ?..<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-21816080262133100882019-05-22T12:49:27.313-04:002019-05-22T12:49:27.313-04:00@ ஸ்ரீராம்
கி.ரா. என்ற பெயரில் இன்னொரு பிரபல எழு...@ ஸ்ரீராம்<br /><br />கி.ரா. என்ற பெயரில் இன்னொரு பிரபல எழுத்தாளர் இருந்தார், ஸ்ரீராம். அவர் முழுப்பெயர் கி.ரா. கோபாலன். இவர் கி.ரா. என்ற பெயரிலேயே எழுதினார். இவர் கல்கியிலும் சில காலம் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். கி. ராஜநாராயணனையும் கி.ரா. என்றே சொல்லி சிலர் மேலும் குழப்புவார்கள்.<br /><br />ஆனால் தான் கி.ராஜேந்திரன் என்றோ கல்கி ராஜேந்திரன் என்றோ இவரை அழைப்பது என் வழக்கம். தி.ஜ.ர-வை சிலர் தி.ஜா. என்றும், தி. ஜானகிராமனை சிலர் தி.ஜ.ர. என்று மாற்றிச் சொல்வது நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக.<br /><br />இன்னொரு வேடிக்கை. கி. ராஜேந்திரனின் புகைப்படத்திற்காக கூகுளில் தெடிய பொழுது சுத்தமாக இவர் வாஷ் அவுட் ஆகியிருக்கிறார். கி. ராஜேந்திரன் என்று தேடினால் டி. ராஜேந்தர் தான் பிரச்சனமாகிறார். என்ன கொடுமை இது?.. <br /><br />நிறைய பழைய வரலாற்று உண்மைகள் எப்படி, ஏன் கூகுளில் காணாமல் போனது என்று வியப்பாக இருக்கிறது. திருலோக சீதாராம் - சிவாஜி இதழ் = பொற்கிழி - பாரதிதாசன் என்று எல்லாவற்றையும் இணைத்த ஒரு விஷயம் இருக்கிறது. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு வாசித்து அந்த நிகழ்வை நிச்சயப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இப்பொழுதோ அந்த விஷயமே மாயமாகக் காணாமல் போய் விட்டது!<br /><br />திருமதி ஜோதி வெங்கடாசலம் அவர்களின் கணவர் வெங்கடாசலம் ஒரு ஊறுகாய் வியாபாரி. எப்படிப்பட்ட வியாபாரி தெரியுமா?.. அவர் தயாரிப்பு ஊறுகாய்கள் கப்பலில் தான் கடல் கடந்து போகுமாம்! அந்த அளவுக்கு பிக் பாஸ்,. சாரி, பிக் பிஸினஸ்..<br />(இதெல்லாம் கேள்வி ஞானம் தான்..)<br /><br />ஜோதி வெங்கடாசலம் தான் தமிழகத்தின் முதல் பெண் மந்திரி. கேரளத்தின் முதல் பெண் ஆளுனர். இவர் திமுக க. அன்பழகனை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-25125869090325012492019-05-22T12:15:34.356-04:002019-05-22T12:15:34.356-04:00@ மனோ சாமிநாதன்
//சிறு வயதில் 'நெஞ்சில் நிறைந...@ மனோ சாமிநாதன்<br /><br />//சிறு வயதில் 'நெஞ்சில் நிறைந்தவள்' தான் எனக்கு மிகவும் பிடித்த நாவல்..// <br /><br />அப்படியா? ஆஹா! உங்களுக்கும் அந்தத் தொடர் பிடித்திருந்ததா? கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.<br /><br />//வினுவின் ஓவியங்கள் அத்தனை அழகாயிருக்கும்! //<br /><br />சில நேரங்களில் நான் எழுதுவதை நிச்சயப்படுத்த யாருமே இல்லையே என்று தோன்றும்.<br />வினு தான் என்று நிச்சயமாகி விட்டது.. என் நாளைய தோழி கிடைத்து விட்டார்கள்!<br />ஏதாவது தவறு இருந்தால் அப்பப்போ திருத்தி விடுங்கள்.. <br /><br />//செங்கோட்டை, ஷாலிமார் கார்டன் எல்லாம் பிற்பகுதியில் வருவதாக நினைவு.//<br /><br />அந்தக் கதையே சுத்தமாக மறந்து விட்டது எனக்கு. தங்களுக்கு இவ்வளவு ஞாபகம் இருப்பது ஆச்சரியம். நன்றிம்மா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-41180169948844725192019-05-22T11:58:00.727-04:002019-05-22T11:58:00.727-04:00@ கோமதி அரசு
//சாரின் அண்ணா செயல் அலுவலராக இருந்...@ கோமதி அரசு<br /><br />//சாரின் அண்ணா செயல் அலுவலராக இருந்தார்கள்.//<br /><br />அரசு சாரின் அண்ணாவா? சேலத்திலா?.. எந்த அலுவலகத்தில் மோமதிம்மா?..<br /><br />நீங்கள் எங்கு ஆசிரியையாக இருந்தீர்கள்?.. அரசுப் பள்ளியிலா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-51123464727456008502019-05-22T11:14:58.877-04:002019-05-22T11:14:58.877-04:00//கிரா வகுக்கும் அப்பாவுக்கும் நம்பு உண்டு.//
கஷ்...//கிரா வகுக்கும் அப்பாவுக்கும் நம்பு உண்டு.//<br /><br />கஷ்டம்... அவசர டைப்பிங்! <br /><br />கி ராஜேந்திரனுக்கும் அப்பாவுக்கும் நட்பு உண்டு. அம்மா காலமான சமயம் அப்பாவுக்கு அனுதாபக் கடிதம் போட்டிருந்தார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-13239790595573210702019-05-22T10:38:55.936-04:002019-05-22T10:38:55.936-04:00நான் கல்கியின் கதைகளில் பொன்னியின் செல்வன் மட்டுமே...நான் கல்கியின் கதைகளில் பொன்னியின் செல்வன் மட்டுமே படித்திருக்கிறேன். கிரா எழுத்து படித்ததே இல்லை. கிரா வகுக்கும் அப்பாவுக்கும் நம்பு உண்டு.<br /><br />வெவ்வேறு அலுவலகங்களில் வெவ்வேறு வகைப்பட்ட பணிகளை மேற்கொண்டது நல்ல அனுபவமாக இருந்திருக்கும்.<br /><br />ஜோதி வெங்கடாச்சலம் எனும் பெயர் அறிமுகமானது போல தோன்றுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-39468969073097885422019-05-22T09:22:08.605-04:002019-05-22T09:22:08.605-04:00அனுபவப்பகிர்வு மிக அருமையாக இருக்கிறது. சிறு வயதில...அனுபவப்பகிர்வு மிக அருமையாக இருக்கிறது. சிறு வயதில் 'நெஞ்சில் நிறைந்தவள்' தான் எனக்கு மிகவும் பிடித்த நாவல். வினுவின் ஓவியங்கள் அத்தனை அழகாயிருக்கும்! ஓவியம் வரைவதில் ஆர்வத்தை உண்டு பண்ணியது வினுவின் ஓவியங்கள் தான்! செங்கோட்டை, ஷாலிமார் கார்டன் எல்லாம் பிற்பகுதியில் வருவதாக நினைவு. மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-17553722625754118012019-05-22T08:00:29.470-04:002019-05-22T08:00:29.470-04:00உங்கள் நினைவாற்றல் வியக்க வைக்கிறது.
எவ்வளவு செய்த...உங்கள் நினைவாற்றல் வியக்க வைக்கிறது.<br />எவ்வளவு செய்திகள் ! எவ்வளவு அனுபவ பகிர்வுகள்!<br />அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி செல்வது படிக்க ஆவலை தூண்டுகிறது.<br />சேலத்தில் ராஜகணபதியை வணங்கியது நினைவுக்கு வருது. சாரின் அண்ணா செயல் அலுவலராக இருந்தார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com