tag:blogger.com,1999:blog-7223516172590239990.post2811521000140688885..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத் தேடி....16ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-27469658062915526552016-04-09T11:59:27.640-04:002016-04-09T11:59:27.640-04:00அண்டங்களுக்குள்ளும், கோள்களுக்கு இடையிலும் ஈர்ப்பு...அண்டங்களுக்குள்ளும், கோள்களுக்கு இடையிலும் ஈர்ப்பு விசை; மனித வாழ்க்கையிலும் ஆசை என்ற கயிற்றில் ஆடும் உறவுகள் என்ற ஈர்ப்பு விசை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-82565051674784171632009-01-01T01:35:00.000-05:002009-01-01T01:35:00.000-05:00Shakthiprabha said... //மிக அழகாக எழுதியிருக்க்றீர...Shakthiprabha said... <BR/>//மிக அழகாக எழுதியிருக்க்றீர்கள். விஞ்ஞானமும் மெய்ஞானமும் கூடும் இடம்.//<BR/><BR/>வாருங்கள், சக்திபிரபா!<BR/><BR/>வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-89038836208686795972008-12-29T06:22:00.000-05:002008-12-29T06:22:00.000-05:00மிக அழகாக எழுதியிருக்க்றீர்கள். விஞ்ஞானமும் மெய்ஞா...மிக அழகாக எழுதியிருக்க்றீர்கள். விஞ்ஞானமும் மெய்ஞானமும் கூடும் இடம்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-64981578247093562292008-11-16T08:14:00.000-05:002008-11-16T08:14:00.000-05:00கிருத்திகா said... //"ரொட்டீனா நடக்கற இந்த வேலையெல...கிருத்திகா said... <BR/>//"ரொட்டீனா நடக்கற இந்த வேலையெல்லாம் நடக்கவில்லை என்றால், தான் என்ன ஆவோம் என்பதும் தெரியும். தெரிந்தால், கையெடுத்துக் கும்பிடத்தோன்றும்." அடிப்படையில் தானொன்றுமில்லை, தன்னாலாவது ஏதுமில்லை என்பதுதான் பக்தியின் ஆரம்பம் அதை வெகு அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள்.//<BR/><BR/>சரியான புரிதல் பக்திக்கு மட்டுமல்ல, பல விஷயங்களுக்கு ஆரம்பமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-71713482706168613502008-11-15T04:32:00.000-05:002008-11-15T04:32:00.000-05:00"ரொட்டீனா நடக்கற இந்த வேலையெல்லாம் நடக்கவில்லை என்..."ரொட்டீனா நடக்கற இந்த வேலையெல்லாம் நடக்கவில்லை என்றால், தான் என்ன ஆவோம் என்பதும் தெரியும். தெரிந்தால், கையெடுத்துக் கும்பிடத்தோன்றும்." அடிப்படையில் தானொன்றுமில்லை, தன்னாலாவது ஏதுமில்லை என்பதுதான் பக்தியின் ஆரம்பம் அதை வெகு அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள்.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-8436554051226084922008-11-13T23:52:00.000-05:002008-11-13T23:52:00.000-05:00கவிநயா said... //நமது முன்னோர்கள் எவ்வளவு ஞானம் பட...கவிநயா said... <BR/>//நமது முன்னோர்கள் எவ்வளவு ஞானம் படைத்தவர்களாகவும், எடுத்துக்கொண்ட பொருளை எவ்வளவு விஷயத் தெளிவுடன் அலசுகிறார்கள் என்பதும் தெரிகிறது.//<BR/><BR/>ஆமாம் ஐயா. ஜீவா தந்த நாமக்கல்லாரின் பாடல் அருமை. இந்த இடுகைக்கு மகுடம் போல்...<BR/><BR/>சரியாகச் சொன்னீர்கள், கவிநயா!<BR/>எவ்வளவு சுருக்கமாக, எவ்வ்ளவு<BR/>அருமையாக நாமக்கல்லார் சொல்லிவிட்டார்!<BR/>நீங்கள் சொல்வது போல் இந்தப் பதிவுக்கு அவரின் பாடல், மகுடம் போல் தான் இருக்கிறது.<BR/>அதை எடுத்துச் சொன்ன உங்களுக்கும், நாமக்கல்லாரின் பாடலைத் தகுந்த இடத்தில் தந்த<BR/>ஜீவாவிற்கும் மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-20920584005204231852008-11-13T15:07:00.000-05:002008-11-13T15:07:00.000-05:00//நமது முன்னோர்கள் எவ்வளவு ஞானம் படைத்தவர்களாகவும்...//நமது முன்னோர்கள் எவ்வளவு ஞானம் படைத்தவர்களாகவும், எடுத்துக்கொண்ட பொருளை எவ்வளவு விஷயத் தெளிவுடன் அலசுகிறார்கள் என்பதும் தெரிகிறது.//<BR/><BR/>ஆமாம் ஐயா. ஜீவா தந்த நாமக்கல்லாரின் பாடல் அருமை. இந்த இடுகைக்கு மகுடம் போல்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-54240608174541480802008-11-12T09:46:00.000-05:002008-11-12T09:46:00.000-05:00ஜீவா (Jeeva Venkataraman) said... //அழகான நாமக்கல்...ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>//அழகான நாமக்கல் கவிஞரின் பாடலை பேராசிரியர் குறிப்பிட்டார்.<BR/>நாமக்கல்லார் பாடல் தொகுப்பில் இருந்து...//<BR/><BR/>அடடா! அருமையான பாடல் ஜீவா!<BR/>அதுவும்--<BR/><BR/>"தனித்தனி பிரிந்த போதும்<BR/>தானதிற் பிரியா னாகி"<BR/><BR/>--என்கிற வரிகள் அட்டகாசம்!<BR/><BR/>நமது முன்னோர்கள் எவ்வளவு ஞானம் <BR/>படைத்தவர்களாகவும், எடுத்துக்கொண்ட பொருளை எவ்வளவு விஷயத் தெளிவுடன் அலசுகிறார்கள் என்பதும் தெரிகிறது.<BR/><BR/>தக்கதோர் பாடலை எடுத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-38169001912529632012008-11-12T07:58:00.000-05:002008-11-12T07:58:00.000-05:00அழகான நாமக்கல் கவிஞரின் பாடலை பேராசிரியர் குறிப்பி...அழகான நாமக்கல் கவிஞரின் பாடலை பேராசிரியர் குறிப்பிட்டார்.<BR/>நாமக்கல்லார் பாடல் தொப்பில் இருந்து, முதல் பாடலை இங்கு குறிப்பிட பொருத்தமாய் இருக்கும்:<BR/>உலகெலாம் படைத்துக் காத்தே<BR/>உருவிலா தழித்து நாளும்<BR/>உண்மையாய் எண்ண மாளா<BR/>ஒருவனாய் அருவ னாகிச்<BR/>சலமிலா தெண்ணு வோர்க்குச்<BR/>சத்திய மயமே யாகித்<BR/>தனித்தனி பிரிந்த போதும்<BR/>தானதிற் பிரியா னாகி<BR/>மலரின்மேல் தேவ னாகி<BR/>மாதொரு பாக னாகி<BR/>மாலொடு புத்த னாகி<BR/>மகம்மதாய் ஏசு வாகிப்<BR/>பலபல தெய்வ மாகிப்<BR/>பற்பல மதங்க ளாகிப்<BR/>பக்குவப் படியே தோன்றும்<BR/>பரமனார் பெருமை போற்றி.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-20584425518987010802008-11-12T07:12:00.000-05:002008-11-12T07:12:00.000-05:00திவா said... அணுக்கள்- atomsஅணுத்தொகுப்பு- molecul...திவா said... <BR/>அணுக்கள்- atoms<BR/>அணுத்தொகுப்பு- molecules இல்லையா?<BR/><BR/>சரியே. பேராசிரியர் சாம்பசிவம் என்னவோ சரியாகத்தான் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். நான் தான் அதைத் தவறாகத் தட்டச்சு செய்து விட்டேன். இப்பொழுது தகுந்த திருத்தத்தையும் செய்து விட்டேன்.<BR/>தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி,<BR/>திவா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-88364529482534659232008-11-11T11:11:00.000-05:002008-11-11T11:11:00.000-05:00அணுக்கள்- atomsஅணுத்தொகுப்பு- molecules இல்லையா?அணுக்கள்- atoms<BR/>அணுத்தொகுப்பு- molecules இல்லையா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com