tag:blogger.com,1999:blog-7223516172590239990.post2857136730485315998..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத் தேடி....19ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-5306604637370551472008-11-24T22:31:00.000-05:002008-11-24T22:31:00.000-05:00திவா said... //பிரசுரிப்பதில் தவறொன்றும் இல்லையே!/...திவா said... <BR/>//பிரசுரிப்பதில் தவறொன்றும் இல்லையே!//<BR/>அடிக்கடி சுட்டிக்காட்ட நேர்ந்தால் யோசிக்க வேண்டி இருக்கும். அதனால்தான்.<BR/><BR/>'நான்' என்று நாமே சூட்டிக்கொள்ளும் போர்வையை விலக்கி விட்டால், எல்லாமே கூட்டு முயற்சிகளாக தென்படும் அதிசயம்<BR/>புலப்படும். அப்பொழுது இந்த யோசிப்பெல்லாம் காணாமல் போய்விடும். செய்யும் காரியத்தின் <BR/>சிறப்பு தான் மேலோங்கியிருக்கும்.<BR/>இல்லையா?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-3041515649442942662008-11-24T09:22:00.000-05:002008-11-24T09:22:00.000-05:00//பிரசுரிப்பதில் தவறொன்றும் இல்லையே!//அடிக்கடி சுட...//பிரசுரிப்பதில் தவறொன்றும் இல்லையே!//<BR/>அடிக்கடி சுட்டிக்காட்ட நேர்ந்தால் யோசிக்க வேண்டி இருக்கும். அதனால்தான்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-25929833286824642272008-11-24T07:52:00.000-05:002008-11-24T07:52:00.000-05:00திவா said... not to publish//என்று ஐயரேய உபநிஷதத்த...திவா said... <BR/>not to publish<BR/>//என்று ஐயரேய உபநிஷதத்தில்//<BR/>//ஐத்ரேய என்று திருத்திவிடுங்களேன். இத்தகைய பதிவுகள் வரும்காலத்திலும் மீண்டும் படிக்கப்பட வேண்டும். அதனால் திருத்துவது நல்லது.//<BR/><BR/><BR/>வாருங்கள், திவா!<BR/><BR/>தகுந்த திருத்தத்தைச் செய்து விட்டேன். திருத்தத்தைச் சுட்டிக் காட்டியமைக்கும், தங்களது ஆழ்ந்த அக்கரைக்கும் மிக்க நன்றி. <BR/>பிரசுரிப்பதில் தவறொன்றும் இல்லையே!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-57982253063783845552008-11-24T07:27:00.000-05:002008-11-24T07:27:00.000-05:00not to publish//என்று ஐயரேய உபநிஷதத்தில்//ஐத்ரேய எ...not to publish<BR/>//என்று ஐயரேய உபநிஷதத்தில்//<BR/>ஐத்ரேய என்று திருத்திவிடுங்களேன். இத்தகைய பதிவுகள் வரும்காலத்திலும் மீண்டும் படிக்கப்பட வேண்டும். அதனால் திருத்துவது நல்லது.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-46067435265373517602008-11-22T03:35:00.000-05:002008-11-22T03:35:00.000-05:00கவிநயா said... //பொன்னுலகு போக வேறு எந்த குறுக்கு ...கவிநயா said... <BR/>//பொன்னுலகு போக வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது//<BR/><BR/>//நன்றாகச் சொன்னார் நிவேதிதா. (எனக்கு ரொம்பப் பிடித்த பெயர் :) "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்பது நினைவு வந்தது. அதனை வீணாக்காமல் இருக்க, எப்போதும் நினைவில் இருத்த வேண்டும்.//<BR/><BR/>நிவேதிதா! எவ்வளவு அழகான பெயர்!<BR/>இந்தப் பெயரில் ஒரு சரித்திரம் அல்லவோ, அடங்கிக் கிடக்கிறது!<BR/>சரித்திரம் தெரிந்த உங்களுக்குப் பிடிக்காமலா, போகும்?.. <BR/><BR/>தொடர்ந்த வருகைக்கும், சொன்ன கருத்துக்கும், புரிந்தலுக்கும் மிக்க நன்றி, கவிநயா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-1443083495387689452008-11-22T03:26:00.000-05:002008-11-22T03:26:00.000-05:00ஜீவா (Jeeva Venkataraman) said... //நீங்க அருமையா ...ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>//நீங்க அருமையா எழுதியிருக்க, அதைப் படிக்க வெண்பா தானா வருதுங்க!:<BR/><BR/>யாக்கை அதனை யாசித்து பெற்றதன்<BR/>நோக்கமும் யாதென நோக்கிட - நோக்கமும்<BR/>யாக்கையும் மீண்டும் பெறாப்பேறு ஒன்றையே<BR/>பெற்றிடத்தான் என்றே அறி.<BR/><BR/>பாவியேன் பட்டதைப் பாடித்தான் திண்டாடி<BR/>கோவிலெனப் பெற்றதைக் கொண்டாடி - மேவிட<BR/>உச்சம்; இனியில்லை சொச்சம் எனவேயாம்<BR/>அச்சம் அறுத்திடப் பார்.//<BR/><BR/>இரண்டு வெண்பாக்களுமே அட்டகாசம்!<BR/><BR/>முதலாவதில், 'இதற்கு தானா ஆசைப்பட்டோம்' என்கிற நிலை இல்லை.. இப்பிறவி பெற்றதுமே, முற்பிறவி நினைவுகள் மறந்து விடும் ஆகையால், இந்த மனிதப்பிறவி கொடுத்து, முற்பிறவியில் செய்த நல்லனவற்றை நினைவுறுத்தி, இப்பிறவியிலும் பெற்ற பேற்றைக் காப்பாற்று; நழுவ விட்டு விடாதே என்று நினைவுறுத்தியிருக்கிறான், இறைவன்!<BR/><BR/>இரண்டாவதில், அந்த ஊருக்கு செல்ல இந்த ஊரில் நல்லன செய்து மீண்டு, அந்த ஊருக்கு செல்ல வேண்டுமென்கிற நிலை.<BR/>இந்த ஊருக்கு வந்தாச்சு; அந்த ஊருக்குப் போகும் வழியும் தெரிஞ்சாச்சு; இனி என்ன தயக்கம்?<BR/>அச்சம் தவிர். இனி சொச்சம் இல்லை எனும் நம்பிக்கை கொள்.<BR/>இது தானே!<BR/><BR/>இரண்டு வெண்பாக்களும் இரண்டு <BR/>இரத்தினங்கள்!<BR/><BR/>ஆக, வெண்பாக்களும் எழுதியாச்சு;<BR/>வ்ள்ளுவர் சொன்ன வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையையும் புரிந்து கொண்டாச்சு, இல்லையா?<BR/><BR/>வாழ்த்துக்கள், ஜீவா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-48425483103552472742008-11-21T20:32:00.000-05:002008-11-21T20:32:00.000-05:00//பொன்னுலகு போக வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாத...//பொன்னுலகு போக வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது//<BR/><BR/>நன்றாகச் சொன்னார் நிவேதிதா. (எனக்கு ரொம்பப் பிடித்த பெயர் :) "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்பது நினைவு வந்தது. அதனை வீணாக்காமல் இருக்க, எப்போதும் நினைவில் இருத்த வேண்டும். மிக்க நன்றி ஐயா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-57448001816074039532008-11-21T19:17:00.000-05:002008-11-21T19:17:00.000-05:00நீங்க அருமையா எழுதியிருக்க, அதைப் படிக்க வெண்பா தா...நீங்க அருமையா எழுதியிருக்க, அதைப் படிக்க வெண்பா தானா வருதுங்க!:<BR/><BR/>யாக்கை அதனை யாசித்து பெற்றதன்<BR/>நோக்கமும் யாதென நோக்கிட - நோக்கமும்<BR/>யாக்கையும் மீண்டும் பெறாப்பேறு ஒன்றையே<BR/>பெற்றிடத்தான் என்றே அறி.<BR/><BR/>பாவியேன் பட்டதைப் பாடித்தான் திண்டாடி<BR/>கோவிலெனப் பெற்றதைக் கொண்டாடி - மேவிட<BR/>உச்சம்; இனியில்லை சொச்சம் எனவேயாம்<BR/>அச்சம் அறுத்திடப் பார்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-27802926810046423012008-11-21T01:10:00.000-05:002008-11-21T01:10:00.000-05:00Expatguru said... //உடலுக்கு 11 வாசல்களா? 9 வாசல்க...Expatguru said... <BR/>//உடலுக்கு 11 வாசல்களா? 9 வாசல்கள் என்றல்லவா நினைத்து கொண்டிருந்தேன். மனித பிறவிக்கு பிறகு வரும் பிறவிகளிலும் மனிதனாகவே பிறப்போமா? <BR/>உபநிஷத்துக்களில் இதை பற்றி ஏதாவது உள்ளதா? //<BR/><BR/>//ஆகவே படைத்தவனின் அல்டிமேட் எய்ம், உயிரினங்களின் படைப்பே!//<BR/><BR/>//அப்படி படைப்பதற்கு ஏதாவது காரணம் உபநிதத்துக்களில் கூறப்பட்டுள்ளதா?//<BR/><BR/>11 வாசல்கள்? இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசித் துவாரங்கள், வாய், தொப்புள், குறி, குதம், உச்சந்தலை பிரம்ம ரந்திரம்-- ஆக பதினொன்று என்று படித்திருக்கிறேன்.<BR/><BR/>எல்லாப் பிறவிகளிலும் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்தது அமையும் என்று கற்றவர்கள் சொல்கிறார்கள்.<BR/><BR/>இறைவனின் அல்டிமேட் எய்ம் உயிரினங்களின் படைப்பே என்று உபநிஷத்துக்களில் கூறவில்லை..<BR/>உயிரினங்களில் இறைவனை அடைய வாய்ப்பு இருப்பதால், சிறப்பு கருதி அப்படிப்பட்ட எண்ணம் உண்டு. <BR/>உபநிஷதுகளில் 'சிம்பாலிக்'காக சொல்லியிருப்பவை நிறைய. <BR/>பரிமேலழகர் உரை கொண்டு திருக்குறளைப் புரிந்து கொள்கிற மாதிரி பல புத்தகங்களில் சொல்லியிருப்பவை படித்து பலவற்றை அனுமானிக்க வேண்டியிருக்கிறது. <BR/>வெறும் படிப்பறிவு தான்;<BR/>முக்கியமாக வேண்டிய பயிற்சி மேற்கொண்டு புரிந்து கொள்ள வேண்டிய அனுபவ அறிவு இல்லாததும் பெரிய குறை.<BR/>பண்டிதர்கள் தாம் இவற்றை எல்லாம் பற்றி விளக்க வேண்டும்.<BR/>இந்தத் தொடரில் மேற் கொண்டிருப்பது, மெஞ்ஞானத்திற்கும் விஞ்ஞானத்திற்குமான ஒப்புநோக்கும் ஒரு முயற்சியே!<BR/>வருகைக்கும் தங்கள் ஆர்வத்திற்கும்,<BR/>வினாக்களுக்கும் மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-73913801521027138552008-11-21T00:39:00.000-05:002008-11-21T00:39:00.000-05:00கிருத்திகா said.//மேலோட்டமாகப்பார்த்தால் "இந்த உடல...கிருத்திகா said.<BR/>//மேலோட்டமாகப்பார்த்தால் "இந்த உடல் வெறும் சட்டை" "யாக்கை நிலையாது" போன்ற கருத்துக்களுக்கு முரண்படுவதாகத்தோன்றினாலும் இந்த வரிகளின் அடிநாதத்தின் த்வனி உணர்ந்தவர்க்கு இதன் உள்ளர்த்தம் தரும் ஆனந்தம் அளவிடமுடியாதது. காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்கு//<BR/><BR/>புரிதலுக்கு மிக்க மகிழ்ச்சி.<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, கிருத்திகா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-72176998564540802362008-11-20T04:46:00.000-05:002008-11-20T04:46:00.000-05:00உடலுக்கு 11 வாசல்களா? 9 வாசல்கள் என்றல்லவா நினைத்த...உடலுக்கு 11 வாசல்களா? 9 வாசல்கள் என்றல்லவா நினைத்து கொண்டிருந்தேன். மனித பிறவிக்கு பிறகு வரும் பிறவிகளிலும் மனிதனாகவே பிறப்போமா? உபநிஷத்துக்களில் இதை பற்றி ஏதாவது உள்ளதா? <BR/><BR/>//ஆகவே படைத்தவனின் அல்டிமேட் எய்ம், உயிரினங்களின் படைப்பே!//<BR/><BR/>அப்படி படைப்பதற்கு ஏதாவது காரணம் உபநிதத்துக்களில் கூறப்பட்டுள்ளதா?Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-49135510903165519922008-11-20T01:29:00.000-05:002008-11-20T01:29:00.000-05:00"அவன் அருளினால் தீமை ஒழித்து, நல்ல செயல்களைச் செய்..."அவன் அருளினால் தீமை ஒழித்து, நல்ல செயல்களைச் செய்து பிறவிப் பெருங்கடலை நீந்த, உய்யக் கிடைத்த ஒப்பற்ற ஓடம் இந்த உடல்.<BR/>வெறும் சட்டையல்ல; விலைமதிப்பற்ற செல்வம்." <BR/>மேலோட்டமாகப்பார்த்தால் "இந்த உடல் வெறும் சட்டை" "யாக்கை நிலையாது" போன்ற கருத்துக்களுக்கு முரண்படுவதாகத்தோன்றினாலும் இந்த வரிகளின் அடிநாதத்தின் த்வனி உணர்ந்தவர்க்கு இதன் உள்ளர்த்தம் தரும் ஆனந்தம் அளவிடமுடியாதது. காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்குகிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.com