tag:blogger.com,1999:blog-7223516172590239990.post287530547772918316..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத் தேடி....4 இரண்டாம் பாகம்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-22261903505676429582010-12-29T00:56:44.288-05:002010-12-29T00:56:44.288-05:00//"இங்கு தான் மனவியல் வைத்தியம் வருகிறது. அனு...//"இங்கு தான் மனவியல் வைத்தியம் வருகிறது. அனுபவிக்கும் உணர்வுகள் தாம் உடலின் ஆரோக்கிய செழுமைக்கும் அல்லது அதன் சீர்கேட்டிற்கும் காரணாமாகிப் போகிறது என்று ஆனபின், 'கண்களை விற்று சித்திரம் கொள்வாரோ, தோழி' என்று கேட்கத்தான் தோன்றுகிறது.//<br /><br />உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டு இன்பத்தை அனுபவிக்கிர்வர்களை கண்டால் இப்படித்தான் நினைக்க தோன்றுகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-53869910415441688962009-07-06T10:38:05.623-04:002009-07-06T10:38:05.623-04:00திவா said...
//நீங்கள் குறிப்பிடுகிற ஆராய்ச்சிகள...திவா said... <br /><br />//நீங்கள் குறிப்பிடுகிற ஆராய்ச்சிகளில் தெரிகிற விஷயம் என்ன வென்றால் ரத்த ஓட்டம் ஒரே மாதிரி இருப்பதில்லை. இது சரிதானே? பசித்தால் சாப்பிடுகிறோம். அதிகம் பசித்தால் அதிகம் சாப்பிடுவோம். குறைவாக பசித்தால் குறைவாக சாப்பிடுவோம். என் பிஜி பரிட்சை போது நாளுக்கு 9 மணி நேரம் தூங்கினேன். ஏன்? மீதி நேரத்தில் 13 மணி நேரம் படித்தேன். அதனால்தான்.<br /><br />எலும்பு சதை போல ந்யூரான் இல்லை.<br />ந்யூரான் செத்து போனா போனதுதான். திருப்பி வளர்ந்து ஈடு கட்டுவதில்லை.<br />இதுவே பதிவு போல நீளமா போயிடும் போல இருக்கு. அதனால நிறுத்திக்கிறேன்.//<br /><br />அதிகம் சாப்பிட்டால் அதிக இரத்த ஓட்டம், குறைவாகச் சாப்பிட்டால் குறைவான இரத்த ஓட்டம் என்றில்லை. சாப்பிடாவிட்டால் இரத்த ஓட்டமே இல்லை என்றும் அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடாது.<br />'ஜீரோ' என்று போட்ட அந்த ஆங்கில வார்த்தையால் தான் வந்தது அனர்த்தம். ஒருவித தீவிரத்தைத் தெரியப்படுத்தப் போட்ட வார்த்தையை நேரிடையாக அர்த்தம் கொள்ளலாகாது.<br />சந்தோஷப்படும் பொழுது, சிரித்துக் களிக்கும் பொழுது எல்லா இடங்களிலும் சீரான இரத்த ஓட்டம்--இதை 'நல்ல' இரத்த ஓட்டம் என்று சொல்லலாமா--(இநத'நல்ல'தை 'ஆரோக்கியமாக' என்று அர்த்தம் கொண்டாலும் சரி).<br />இருக்கும்.<br /><br />இன்னொன்று. சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்றின் அடிப்படையில் மூளை செல்கள் செத்துப் போனால் போனது தான், போனால் போனது தான்; இனி வளர்ச்சி இல்லை என்று நினைத்திருந்த கருத்தும் தப்பு என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். <br /><br />வருகைக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-60082475714635753782009-07-06T06:45:05.529-04:002009-07-06T06:45:05.529-04:00ரத்த சப்ளை ஜீரோவாக எங்குமே இருக்க முடியாது. அப்படி...ரத்த சப்ளை ஜீரோவாக எங்குமே இருக்க முடியாது. அப்படி இருந்தால் அந்த பகுதி இறந்துவிடும்.<br /><br />நீங்கள் குறிப்பிடுகிற ஆராய்ச்சிகளில் தெரிகிற விஷயம் என்ன வென்றால் ரத்த ஓட்டம் ஒரே மாதிரி இருப்பதில்லை. இது சரிதானே? பசித்தால் சாப்பிடுகிறோம். அதிகம் பசித்தால் அதிகம் சாப்பிடுவோம். குறைவாக பசித்தால் குறைவாக சாப்பிடுவோம். என் பிஜி பரிட்சை போது நாளுக்கு 9 மணி நேரம் தூங்கினேன். ஏன்? மீதி நேரத்தில் 13 மணி நேரம் படித்தேன். அதனால்தான்.<br /><br />சோதனைகள் எங்கு பிராணவாயு உட்கொள்ளல் அதிகம் இருக்கு, ரத்த ஓட்டம் வழக்கத்தைவிட அதிகமா அந்த சமயத்திலே இருக்குன்னுதான் காட்டும்.<br />இதை வைத்துதான் கோபம் வரும்போது எங்கே பாதிப்பு அதிகம் இருக்கு என்கிறதுகளை கண்டுபிடிக்கிறார்கள். <br /><br />எலும்பு சதை போல ந்யூரான் இல்லை.<br />ந்யூரான் செத்து போனா போனதுதான். திருப்பி வளர்ந்து ஈடு கட்டுவதில்லை.<br />இதுவே பதிவு போல நீளமா போயிடும் போல இருக்கு. அதனால நிறுத்திக்கிறேன்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com