tag:blogger.com,1999:blog-7223516172590239990.post32020881158155428..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: அழகிய தமிழ் மொழி இது!ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-1004191239863285632016-05-17T12:16:23.767-04:002016-05-17T12:16:23.767-04:00@ வே. நடனசபாபதி
பல உள் கதைளின் ஒன்றிற்கொன்று தொடர...@ வே. நடனசபாபதி<br /><br />பல உள் கதைளின் ஒன்றிற்கொன்று தொடர்பு படுத்தும் பின்னல்களை உள்ளடக்கியது நாவல் என்கிறார்.<br /><br />அப்படியாக உருவாகும் நாவல் கூடை முடைவது போல இருக்க வேண்டும் என்கிறார். அதே நேரத்து பல கதைகளை உள்ளடக்காமல் ஒரே கதையை நாவலாக்கி அதையே பின்னிப் பின்னி சொல்லும் பொழுது நாவல் பலவீனமாகிறது என்கிறார்.<br /><br />அவர் சொல்வதில் எனக்குப் புரிந்தது இது. <br /><br />தங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கும் கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி, வே.ந.சார்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-26793359709922459442016-05-15T06:53:40.103-04:002016-05-15T06:53:40.103-04:00//நாவலில் கதையோட்டம் தேவையில்லை; கதைப் பின்னல் தான...//நாவலில் கதையோட்டம் தேவையில்லை; கதைப் பின்னல் தான் தேவை என்பது ஜெமோ சொல்லும் இன்னொரு கருத்து.//<br /><br />// ஒரே கதையைப் பின்னிப்பின்னி சொல்லும் பொழுது நாவல் பலவீனமாகிறது.//<br /><br />நாவலுக்கு கதைப் பின்னல் தேவை என்று சொன்ன திரு ஜெயமோகன் அவர்கள், கதையைப் பின்னிப்பின்னி சொல்லும்போது நாவல் பலவீனமாகிறது என்று சொல்லும்போது குழப்பமாக இருக்கிறது. விளக்குங்களேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-48766922798511822432016-05-13T05:48:20.441-04:002016-05-13T05:48:20.441-04:00@ Bhanumathy Venkateswaran
அழகாகச் சொல்லியிருக்கி...@ Bhanumathy Venkateswaran<br /><br />அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். யார் விட்டார்கள்?.. வழக்கொழிந்து போய் விடுமோ என்ற கவலை வேண்டாம். தண்டவாளத்திலிருந்து இறங்கிய ரயிலை மீண்டும் அதன் பாதையில் ஏற்றி பழைய வேகத்திற்குக் கொண்டு வருவோம்.<br /><br />தொடர்ந்து வாருங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-77424596780869377192016-04-07T10:29:39.434-04:002016-04-07T10:29:39.434-04:00நல்ல அலசல்! மாறி வரும் காலச் சூழலில் ஐந்து நாட்கள...நல்ல அலசல்! மாறி வரும் காலச் சூழலில் ஐந்து நாட்கள் விஸ்தாரமாக ஆடப்பட்ட கிரிகெட் மேட்ச் இன்று ட்வென்டி ட்வென்டி என்று வந்து நிற்பது போல, நாவல் என்னும் வடிவமே வழக்கொழிந்து பொய் விடுமோ என்று கவலையாக இருக்கிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-21592276501336001752016-04-04T11:51:42.775-04:002016-04-04T11:51:42.775-04:00@ GMB
தமிழின் முதல் நாவல் க.நா.சு.அவர்களின் '...@ GMB<br /><br />தமிழின் முதல் நாவல் க.நா.சு.அவர்களின் 'பொய்த்தேவு' என்று ஜெயமோகன் சொல்வதால் க.நா.சு.பற்றி குறிப்பிட்டேன். எந்த வகையில் நாவலுக்கான கோட்ப்பாடுகளை ஜெயமோகன் வகுக்கிறார் என்பதற்காக ஜெயமோகனின் நாவல் கோட்பாடுகளில் முக்கியமானவற்றை எளிய தமிழில் குறிப்பிட்டிருக்கிறேன். (ஜெயமோகன் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு எனது சுகமான நடையில்) அடுத்து தான் 'பொய்த்தேவு'க்கு வரவேண்டும். பொய்த்தேவு கதையை நமது பார்வையில் விமரிசனம் செய்து ஜெமோவின் நாவல் கோட்பாடுகளுக்கு அந்த நாவல் உட்பட்டிருக்கிறதா என்பதை வாசகர்கள் தீர்மானிக்க வைக்க வேண்டும். <br /><br />//எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் கதாமாந்தர்களின் பின் புலத்திலேயே நாவலைக் கொண்டு செல்வது நாவலாசிரியரின் திறமை என்றே நினைக்கிறேன். /<br /><br />இந்த முறை இப்பொழுது அருகிப் போய் கதாமாந்தர்களின் உணர்வுகளைப் புறக்கணித்து விட்டோம். கதாசிரியரின் நிழல் தான் கதாமாதர்கள் என்பதால் கதாசிரியர் தன் உணர்வைக் கொட்டவும் இடமில்லாமல் போய் விட்டது. மொத்தத்தில் உணர்வு பூர்வமான எழுத்துக்களுக்கும் இப்பொழுது இடமில்லை என்று ஆகிவிட்டது.<br /><br />சிறு குழந்தைகளுக்கு அந்தக் காலத்தில் பாட்டிமார்கள் சொன்ன கதை மாதிரி இப்பொழுது எழுத்தாள்ர்கள் எழுதிச் சொல்லும் கதைகளாகி விட்டன. அதனால் எழுத்தாளர்களின் பெயரும் கதைசொல்லி என்று இப்பொழுது மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம் நாவல்கள் எப்படிப் படைக்கப்படுகின்றன என்பதை இந்தத் தொடரில் அலசப் போகிறோம். சென்ற பொற்காலத்தை எப்படி இழந்து போய் நிற்கிறோம் என்பதையும் சொல்ல வேண்டும்.<br /><br />தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி, ஐயா!<br /><br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-77301270407363964292016-04-04T11:26:43.034-04:002016-04-04T11:26:43.034-04:00@ கோமதி அரசு
தொடர்ந்து வாருங்கள், கோமதியம்மா. மு...@ கோமதி அரசு<br /><br />தொடர்ந்து வாருங்கள், கோமதியம்மா. முடிந்தால் நேரமிருப்பின் அரசு சாரிடமும் சொல்லுங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-5631225950349578072016-04-01T11:33:55.525-04:002016-04-01T11:33:55.525-04:00கநாசுவிடம் பழகியதாகச் சொல்லி தஞ்சைக் கவிராயரும் சு...கநாசுவிடம் பழகியதாகச் சொல்லி தஞ்சைக் கவிராயரும் சுந்தர்ஜியும் எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது கநாசு ஒரு கறார் விமரிசனகர்த்தா என்று துவங்கி ஜெய மோகன் பற்றியே நிறைய எழுதி இருக்கிறீர்கள் நாவலுக்கும் தொடர்கதைக்கும் இருக்கும் வேறுபாடுகள் குறித்துக் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் சிந்திக்க வைக்கிறது எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் கதாமாந்தர்களின் பின் புலத்திலேயே நாவலைக் கொண்டு செல்வது நாவலாசிரியரின் திறமை என்றே நினைக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-65740726575453322752016-03-31T07:39:42.198-04:002016-03-31T07:39:42.198-04:00@ வை.கோ. (2)
ஒருபக்கம் கோட்பாடுகள். இன்னொரு பக்...@ வை.கோ. (2)<br /><br />ஒருபக்கம் கோட்பாடுகள். இன்னொரு பக்கம் நடைமுறை சாத்தியங்கள்.<br /><br />நடைமுறை சாத்தியமில்லாத கோட்பாடுகள் எப்படி வலுவிழக்கின்றன என்று அடுத்த பக்கம்.<br /><br />தொடர்ந்து வாருங்கள்.<br /><br /><br /><br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-70026944319411181852016-03-30T11:00:28.645-04:002016-03-30T11:00:28.645-04:00//'வடிவமற்ற வடிவத்தையே தன் வடிவமாகக் கொண்டிருக...//'வடிவமற்ற வடிவத்தையே தன் வடிவமாகக் கொண்டிருக்கும் நாவலின் பின்னல், கயிறு முறுக்குவது போல இருக்கக் கூடாது. கூடை முடைவது போல இருக்க வேண்டும் ...... ஒரே கதையைப் பின்னிப்பின்னி சொல்லும் பொழுது நாவல் பலவீனமாகிறது.. கதைகளும் கதைமாந்தர்களும் பெருகிப் பெருகிச் செல்லும் பிரவாகமாக நாவலில் இருக்க வேண்டும்'//<br /><br />இது ஓரளவு ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ளது. <br /><br />எழுத்தாளர்களையும், வாசகர்களையும் மிகவும் யோசிக்க வைக்கும் மாபெரும் அலசல் பதிவுக்குப் பாராட்டுகள் சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-1244586602503985552016-03-30T10:46:14.291-04:002016-03-30T10:46:14.291-04:00//வரையறைகளுக்கு உட்பட்ட சட்டம் போட்ட இலக்கியம் என்...//வரையறைகளுக்கு உட்பட்ட சட்டம் போட்ட இலக்கியம் என்பதில் எழுதுபவனின் கற்பனைச் சிறக்கடிப்பை ஒரு வரையறைக்கு உட்படுத்தி மழுங்கடிக்கும் ஆபத்தும் பதுங்கி இருப்பது தெரிகிறது. என்ன எழுதினாலும் அதை எழுதும் போதே கோட்பாடுகளை நினைவில் கொண்டே எழுத வேண்டும் என்பதும் எழுதுபவனுக்கு அவனது கற்பனைச் சுதந்திரத்தைக் காவு கொடுக்கிற அயர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.//<br /><br />ஆமாம். இதுபோன்ற தேவையில்லாத கட்டுப்பாடுகள், வரையறைகள் கோட்பாடுகள் எல்லாம் வைத்துக்கொண்டால், சுதந்திரமாக அவரவர்களின் கற்பனையில் இயல்பாக எழுதுவது என்பது நடக்காத காரியமாகிவிடும்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com