tag:blogger.com,1999:blog-7223516172590239990.post4452465980127313004..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: பார்வை (பகுதி-27)ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-4230781083807947662012-02-20T16:23:39.121-05:002012-02-20T16:23:39.121-05:00கண்ணாடிக்கார சுவதேசி பத்திரிக்கைக்குப் பின்னால இப்...கண்ணாடிக்கார சுவதேசி பத்திரிக்கைக்குப் பின்னால இப்படி ஒரு சூட்சுமமா? அசந்தே போனேன்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-17412633235135605842012-02-19T16:02:08.519-05:002012-02-19T16:02:08.519-05:00@ அப்பாத்துரை.
எமனுக்கு அப்படியும் ஒரு பெயர் உண்ட...@ அப்பாத்துரை.<br /><br />எமனுக்கு அப்படியும் ஒரு பெயர் உண்டோ தெரியவில்லை. <br /><br />"பரித்ராயண சாதுனாம் வினாசாய துஷ்கிருதாம்<br />தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே" -<br /><br />'எப்போதெல்லாம் அதர்மம் அதிகமாகிறதோ, அப்போதெல்லாம் <br />அதனை அழித்து தர்மத்தையும் அமைதியையும் நிலைநாட்ட விஷ்ணு அவதாரம் எடுப்பார்' என்கிற கூற்றின் அடிப்படையில், கலியுகம் முடிக்கப் பெற்று கல்கி அவதாரம் நிகழும் பொழுது தர்மராஜனான எமனும் நினைவுகொள்ளப்படுவான் என்கிற நினைப்பில் அந்தப் பெரியவர் <br />கல்கிக்கு எமனைக் கொண்டாரோ தெரியவில்லை. <br /><br />தங்கள் வாசிப்புக்கு மிக்க நன்றி, அப்பாத்துரை சார்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-52929612600613492442012-02-19T15:29:24.375-05:002012-02-19T15:29:24.375-05:00@ ரா. ராஜா
நன்றி. தொடர்கிறேன். தாங்களும் தொடருங்க...@ ரா. ராஜா<br /><br />நன்றி. தொடர்கிறேன். தாங்களும் தொடருங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-91301602203121830522012-02-19T08:11:33.418-05:002012-02-19T08:11:33.418-05:00மத்தப் பத்திரிகைகள் செல்லப்பெயர் புரியுது.'கல்...மத்தப் பத்திரிகைகள் செல்லப்பெயர் புரியுது.'கல்கி'ன்னா 'எமன்' - ஏன்? (ஏதாவது சுவாரசியமான பின்புலம் உண்டா?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-78799408462618706182012-02-17T22:58:47.420-05:002012-02-17T22:58:47.420-05:00அருமையான தொடர் .. கலக்குங்கள்அருமையான தொடர் .. கலக்குங்கள்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-44957353776062103202012-02-16T18:33:51.838-05:002012-02-16T18:33:51.838-05:00@ ஜிஎம்பீ
'நெஞ்சு வேகுமா?' என்கிற அந்த வா...@ ஜிஎம்பீ<br /><br />'நெஞ்சு வேகுமா?' என்கிற அந்த வார்த்தைத் தொடரே, கற்பனை சம்பந்தப் பட்டது. ஒரு உணர்வின் உச்சத்தில் பிறந்தது. அதாவது நிஜ நடப்பிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. ஓக்கே?.. <br /><br />அடுத்தது, எழுத்தாளன் என்று தனிப்பிறவி ஏதும் கிடையாது. எழுதுபவன் வேறு வாசகன் வேறு அல்ல. சொல்லப் போனால் ஒரு நல்ல வாசகனே நல்ல எழுத்தாளனாகிறான். அதாவது ஒரு வாசகனாக, வாசக அனுபவத்தோடையே 'இப்படி இருந்தால் நன்றாய் இருக்கும்' என்று கதை சொல்லிக்கொண்டு போகிறான். <br /><br />இந்தக் கதையின் போக்கில் வாசகரின் எதிர்ப்பார்ப்பும் அதுவே.புனைவுகளின் அடுக்குகளில் ஆழ்த்திக் கதை சொல்லிக் கொண்டுப் போகையில், நிகழ்வுகளுக்கு மாறான எதிர்மறையாக வேகாது என்று எழுதுவது ஒரு திடுக்கிடுதலை ஏற்படுத்தி படிப்பவர் கொண்டுள்ள கற்பனைச் சூழலைக் குலைக்கும்.<br />அது புனைவுகளுக்கு ஒத்துக் கொள்ளாத சமாச்சாரம். <br /><br />இன்னொன்றையும் இந்த இடத்தில் நீங்கள் கவனிக்க வேண்டும். 'வேகாது' என்று எழுதுவதும் இயற்கை நிகழ்வுக்கு முரணானது.<br />அப்படியே வேகாது என்று எழுதினாலும் இதனால் வேகாது போய் விடுமோ என்கிற எள்ளலலுக்கு உள்ளாகும். சரியா? 'கதை பிரசுரமாவதைப் பார்த்து விட்டு' என்று வேறு மாதிரி முடிவு கொடுத்து எழுதியிருந்தாலும் சாதாரணமாகப் போய் கதையின் இறுதிப் பகுதிக்குக் கிடைக்கும் அந்த விறுவிறுப்பு கிடைக்காமல் போய்விடும்! <br /><br />கதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டி விளக்கம் கேட்டமைக்கு நன்றி, ஜிஎம்பி சார்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-15018718085167249162012-02-16T17:46:13.468-05:002012-02-16T17:46:13.468-05:00@ கோமதி அரசு
//அந்த காலத்தில் தான் பட்ட சிரமம், த...@ கோமதி அரசு<br /><br />//அந்த காலத்தில் தான் பட்ட சிரமம், தன் கதையை திருப்பி அனுப்பி தனக்கு வருத்தம் ஏற்படுத்திய பத்திரிக்கைகள் மாதிரி தன் பத்திரிக்கை இருக்க கூடாது என்பதால், இப்படி சொல்கிறார். அற்புதம்.//<br /><br />வெற்றியாளர்களின் ரகசியமே இது தான்; தான் பட்ட துன்பத்தை தன்னிடம் பிறர் படக்கூடாது என்று நினைப்பது! <br /><br />//பார்வைகள் கதை எழுதிய விஜி தான் பெரியவரென்று கீதா மேடம் நினைப்பது போல் நானும் நினைக்கிறேன்.//<br /><br />உம்?.. அப்படிச் செய்யலாம் என்று தான் பார்த்தேன். ஆனால், அதுக்கும் வழியில்லையே! 'பார்வை' தான் விஜிக்கு பத்திரிகையில் பிரசுரமான முதல் கதை. ஆனால், பெரியவரோ பத்திரிகைக் களம் பல கண்டவர். அந்த விழுப்புண்களோடு தான் இப்பொழுது பதிப்பகம் ஒன்றை மற்றவர்கள் நெருங்க முடியாத சிறப்புகளுடன் நடத்திக் கொண்டிருக்கிறார்! ஆகையால் பெரியவரே விஜி என்று சொல்வதற்கும் வழியில்லை. இருந்தாலும் பார்க்கலாம், வழி ஒன்று கிடைக்காமலா, போய்விடும்?.. அதுவும் தவிர விஜியும் களத்தில் இறங்கிவிட்டால் கதை இன்னும் சூடு பிடிக்கும் என்று தான் தோன்றுகிறது. அதனால் விரைவில் விஜியின் விஜயம் நடக்கும் படி செய்து விடலாம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-68256004416887495542012-02-16T17:25:24.897-05:002012-02-16T17:25:24.897-05:00@ பாசமலர்
//சில சுய குறிப்புகள் / autobiographica...@ பாசமலர்<br /><br />//சில சுய குறிப்புகள் / autobiographical remarks இருப்பதாக ஏனோ தோன்றியது.//<br /><br />அல்லது தோன்றும்படியாக எழுதப் பட்டிருக்கு என்றும் சொல்லலாம் அல்லவா?..<br /><br />// கூந்தலின் நடுவே ரோஜா.. உவமை நன்று//<br /><br />ரோஜா என்றாலே எனக்கு ஜவஹர்லால் நினைவு தான் வரும். இந்தத் தடவை ஏனோ அது வேறு மாதிரி நினைவுக்கு வந்து, அதுவே எல்லோருக்கும் பிடித்துப் போய்விட்டது!<br /><br />நன்றி, பாசமலர்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-6348691924733525662012-02-16T17:15:57.136-05:002012-02-16T17:15:57.136-05:00@ Shakthiprabha
என்னுடைய சமீபத்திய குழப்பம் என்னவ...@ Shakthiprabha<br /><br />என்னுடைய சமீபத்திய குழப்பம் என்னவென்றால் எல்லாருமே விஜியாகத் தெரிவது தான். ஒன்று செய்யலாம்..<br />பேசாமல் விஜியையே.. (கொஞ்சம் இருங்கள். எதுக்கும் ஸ்ரீராமைக் கேட்டுச் சொல்கிறேன்) :)ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-73028819941181342342012-02-16T17:09:26.619-05:002012-02-16T17:09:26.619-05:00@ ஸ்ரீராம்
ஸ்ரீராம், உங்களுக்குத் தெரியாததா?
இது...@ ஸ்ரீராம்<br /><br />ஸ்ரீராம், உங்களுக்குத் தெரியாததா?<br /><br />இதுவரை யாரும் தொடாத சப்ஜெக்ட்டைத் தேடிக் கொண்டிருந் தேன். தொட்டுவிட்டேன். அவ்வளவுதான்.<br /><br />இன்னும் நிறைய ஆதங்கங்கள் இருக்கு. வியாபார உலகத்தில் ஆதங்கங்கள் மட்டுமே படமுடியும் என்றாலும் வளர்ச்சிப்போக்கில் ஒவ்வொன்றாக மலரலாம் என்கிற நம்பிக்கை தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-92152490446755006122012-02-16T16:17:27.000-05:002012-02-16T16:17:27.000-05:00@ கீதா சாம்பசிவம்
இப்போதைக்கு யாரை விஜியாக்குவது ...@ கீதா சாம்பசிவம்<br /><br />இப்போதைக்கு யாரை விஜியாக்குவது என்கிற யோசனைதான் என்னையும் குடைந்து கொண்டிருக்கிறது.:)<br /><br />இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டுகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-50661233737837299642012-02-15T07:40:08.382-05:002012-02-15T07:40:08.382-05:00இருந்தாலும் கதை சொல்றத்துக்கு வசதியா அவன் பெயரை கே...இருந்தாலும் கதை சொல்றத்துக்கு வசதியா அவன் பெயரை கேசவன்னு வைச்சிக்கலாம். சரியா.//<br />//கதைப்படி கேசவன் இறந்து விடுகிறார். அந்தக்கடைசிக் கதை பிரசுரமானதைப் பாக்கக் கூட அவருக்குக் கொடுத்து வைக்கலே//<br />//இனி கேசவனின் நெஞ்சு வேகும் என்கிற மாதிரி கதை முடியும்.." என்று சொல்லி முடித்து விட்டு வெற்றிலைப் பெட்டியை மூடினார் பெரியவர்//.கதை எழுதிய கேசவன் இறந்து விடுகிறான்.பிரசுரமாவது எப்படித் தெரியும்? இனி கேசவனின் நெஞ்சு வேகும் என்று எப்படி முடிக்க முடியும்.? என் புரிதல் எங்கோ தவறோ? நான் எழுதிய கதைகள் எதையும் பத்திரிகைகள் பெற்றதில்லை.பெரிய ஆசையாய் ஒரு நாவல் அனுப்பினேன். தபால் நிலையத்திலேயே அதற்கு மோட்சம் கிடைத்தது. அதனை உயிர்ப் பித்து இப்போது வலையில் “நினைவில் நீ”<br />.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-20758227162254118702012-02-15T04:48:25.406-05:002012-02-15T04:48:25.406-05:00//சின்ன வயசில் பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளைப் ப...//சின்ன வயசில் பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளைப் படித்து படித்து தானும் அந்த மாதிரி எழுத வேண்டும் என்கிற ஆசை அவரைப் பிடித்து ஆட்டியிருக்கிறது. அப்படியான ஆசை நெஞ்சில் கிளர்ந்தெழுந்த பொழுது பார்க்கும் விஷயத்தை எல்லாம் கதைகளாக்கக் கைகள் பரபரத்திருக்கின்றன. அப்படியாகத் தான் அவரது ஆரம்ப கால கதைகள் உருவாகியிருக்கின்றன. அப்படி உருவான கதைகளில் ஒன்றாவது அச்சு வாகனமேறி ஏதாவது ஒரு பத்திரிகையில் பிரசுரமாகிவிட வேண்டும் என்று படாத பாடு பட்டிருக்கிறார். //<br /><br />அந்த காலத்தில் தான் பட்ட சிரமம், தன் கதையை திருப்பி அனுப்பி தனக்கு வருத்தம் ஏற்படுத்திய பத்திரிக்கைகள் மாதிரி தன் பத்திரிக்கை இருக்க கூடாது என்பதால், இப்படி சொல்கிறார். அற்புதம்.<br /><br /><br />"அப்படித் தேர்ந்தெடுக்கும் பொழுது ஒன்றைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வெகுஜன பத்திரிகைகள் மூலம் வாசகர்களுக்கு இதுவரை தெரிந்திராத எழுத்தாளர் எழுதிய நாவலாய் அது இருக்க வேண்டும். அதான் முக்கியம்" என்றார்.//<br /><br />புது எழுத்தளர்களை அறிமுகப் படுத்தி, உற்சாகப் படுத்தி எழுத வைக்கும் பத்திரிக்கையாக தன் பத்திரிக்கை இருக்க வேண்டும் என விரும்புகிறார் பெரியவர். அருமை.<br /><br />பெரியவர் சொல்லும் நெகிழவான கதை, கேசவன் தான் பெரியவர் என்று ஊர்மிளா கண்டு பிடித்த மாதிரி நானும் பெரியவர் தான் என்று கண்டு பிடித்து விட்டேன்.<br /><br />பார்வைகள் கதை எழுதிய விஜி தான் பெரியவரென்று கீதா மேடம் நினைப்பது போல் நானும் நினைக்கிறேன்.<br /><br /> புதிய எழுத்தாளர் நன்கு எழுதுவதாயும் விஜிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் ஊர்மிளாவும், லக்ஷ்மணும் முன்பே பேசிக் கொண்டார்கள்.<br />அதனால் பெரியவர் உத்தரவு படி இந்த பத்திரிக்கையில் விஜிஎன்ற புது எழுத்தாளரின் கதை இடம்பெறும்.<br /><br />பெரியவரின் நீண்ட நாள் கனவு பலிக்கும் என நினைக்கிறேன்.<br /><br />பெரியவர் கேசவன் கதை பத்திரிக்கையில் வந்த போது அவர் இல்லை என்று கதைசொல்லி சோகமான முடிவு கொடுத்த மாதிரி நீங்கள் கொடுக்க வேண்டாம் சார்.<br /><br />கதை நிறைய எதிர்ப்பார்ப்புகளை கொடுக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-77370773966210768842012-02-15T01:48:22.334-05:002012-02-15T01:48:22.334-05:00மாறி வருகின்ற கதையின் திசையில் இன்னுமொரு கோணம்...
...மாறி வருகின்ற கதையின் திசையில் இன்னுமொரு கோணம்...<br /><br />சில சுய குறிப்புகள் / autobiographical remarks இருப்பதாக ஏனோ தோன்றியது.<br /><br />கூந்தலின் நடுவே ரோஜா..உவமை நன்று..<br /><br />//. 'விகடன்'னா 'ஹாஸ்யன்', 'கல்கி'ன்னா 'எமன்'. 'குமுதம்'னா 'அல்லி.' இப்படி ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு பெயர் கொடுத்து//<br /><br />ஒவ்வொரு பத்திரிகைக்கும் அந்த நாளில் இருந்த தனி அடையாளம் தனிச்சிறப்புதான்...இன்றைய நிலை அப்படி இல்லை என்ற வருத்தம் மிஞ்சியது இந்த வரிகளை வாசித்தபோது...<br /><br />ஒவ்வொரு துறையிலும் பிரபலங்கள் எங்ஙனம் உருவகிறார்கள் என்ற அலசலும் நன்று..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-63888094794162523652012-02-15T00:03:37.191-05:002012-02-15T00:03:37.191-05:00பின்னலிடை ரோஜாப்பூவாக இருந்தது கதை... அவர் தான் கே...பின்னலிடை ரோஜாப்பூவாக இருந்தது கதை... அவர் தான் கேசவன் என்று யூகிக்கக்கூடிய உணர்வு பூர்வமான விளக்கம். கீதா அவர்கள் கூறியது போல், அவர் தான் விஜியோ?Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-26036986041600960802012-02-14T10:09:17.902-05:002012-02-14T10:09:17.902-05:00பத்திரிகைகளுக்குக் கதை எழுதி அனுப்பும் அறிமுக எழுத...பத்திரிகைகளுக்குக் கதை எழுதி அனுப்பும் அறிமுக எழுத்தாளர்களின் அவஸ்தையைச் சொல்லும் அதே நேரம் எப்படி அனுப்ப வேண்டும் என்ற பாடமும் அதில் இருப்பது எல்லாவற்றையும் முழுமையாக எழுத வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தைக் காட்டுவதாகவே தோன்றுகிறது. அதோடு இம்மாதிரிப் பதிப்பகங்கள் இருக்க வேண்டும் என்ற ஆதங்கமும் தெரிகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-25224700389776110102012-02-14T10:06:23.254-05:002012-02-14T10:06:23.254-05:00பெரியவர் தான் விஜியோ? ஆவலைத் தூண்டும் கதைப் போக்கு...பெரியவர் தான் விஜியோ? ஆவலைத் தூண்டும் கதைப் போக்கு. தொடருங்கள். காத்திருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com