tag:blogger.com,1999:blog-7223516172590239990.post6253370504595676056..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத் தேடி …. 8 மூன்றாம் பாகம்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-41214197506649726882011-04-30T11:29:29.973-04:002011-04-30T11:29:29.973-04:00@ கோமதி அரசு
தங்கள் பகிர்தலுக்கு நன்றி. தொடர்ந்து...@ கோமதி அரசு<br /><br />தங்கள் பகிர்தலுக்கு நன்றி. தொடர்ந்து வர வேண்டுகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-15149184472910025722011-04-29T23:46:07.800-04:002011-04-29T23:46:07.800-04:00எதனால் அப்படி அவை பெருமை பெற்றன என்று நீங்கள் கேட்...எதனால் அப்படி அவை பெருமை பெற்றன என்று நீங்கள் கேட்கலாம். அந்த இரண்டு பறவைகளும் உண்மையையும், உண்மையற்ற ஒன்றையும் பிரித்துக் காட்டுவதற்காக எடுத்தாளப்பட்டவை. உண்மையான ஆன்மா நம்மில் கொலுவீற்றிருக்கையில், உண்மையல்லாத இந்த 'நானை' நானாக நாம் நினைத்துக் கொண்டிருப்பதைச் சொல்ல வந்த ஜோடிப் பறவைகள் அவை. மரத்துப் பழத்தைத் தின்னாத ஒரு பறவையையும், பழத்தை ருசித்துத் தின்னும் ஒரு பறவையையும் நமக்குக் காட்டி, வெகு அழகாக நம்முள் உறைந்திருக்கும் ஆன்மாவையும், இன்ப துன்பங்களை அனுபவிக்கிற 'நானை' யும், வேறுபடுத்திக் காட்டுகிறார் முனிவர்.//<br /><br />அருமையான விளக்கம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com