tag:blogger.com,1999:blog-7223516172590239990.post6890488953963034864..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத் தேடி....11ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-10578388059813879232008-12-21T03:10:00.000-05:002008-12-21T03:10:00.000-05:00நன்றி சக்தி பிரபா. வேறோர் இடத்தில் (இல்லம்) ஒருவர்...நன்றி சக்தி பிரபா. வேறோர் இடத்தில் (இல்லம்) ஒருவர் பரவைகளை பற்றி தொடராக மடல் இட்டதால் தெரிந்தது. முன்னர் பெயரை கேள்விப்பட்டு இருந்தேன். இன்னும் இதன் authenticity பற்றி கொஞ்சம் உறுதியாக தெரியவில்லைதான்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-85793959358581848922008-12-20T06:25:00.000-05:002008-12-20T06:25:00.000-05:00திவா அவர்களுக்கு, க்ரௌஞ்சப் பறவையின் சுட்டிக்கு (உ...திவா அவர்களுக்கு, க்ரௌஞ்சப் பறவையின் சுட்டிக்கு (உபநிஷத்தின் சுட்டிக்கும்) மிக்க நன்றி. இதுவரை நான் இப்பறவையைப் பற்றி கேள்விப்பட்டதில்லை.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-42592508128234297282008-11-09T07:47:00.000-05:002008-11-09T07:47:00.000-05:00திவா said... //க்ரௌஞ்ச பக்ஷி பற்றி இங்கே//வாருங்கள...திவா said... <BR/>//க்ரௌஞ்ச பக்ஷி பற்றி இங்கே//<BR/><BR/>வாருங்கள், திவா!<BR/>பாசமலர் அவர்கள் வித்தியாசமான பறவை என்று க்ரெளஞ்ச பக்ஷி பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்த<BR/>பக்ஷியின் படத்தைப் பார்க்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியமைக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-45772328716427562892008-11-09T00:21:00.000-05:002008-11-09T00:21:00.000-05:00க்ரௌஞ்ச பக்ஷி பற்றி இங்கே http://groups.google.com...க்ரௌஞ்ச பக்ஷி பற்றி இங்கே http://groups.google.com/group/illam/browse_thread/thread/818f56664167d14d?hl=en#திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-55042482612398572412008-10-28T03:15:00.000-04:002008-10-28T03:15:00.000-04:00பாச மலர் said... //வித்தியாசமான பெயர் கொண்ட பட்சி....பாச மலர் said... <BR/>//வித்தியாசமான பெயர் கொண்ட பட்சி..இந்தப் பகுதி மட்டும் இப்போது படித்தேன்..அடுத்த பதிவுக்கு முன் அனைத்தையும் அவசியம் படிக்க வேண்டும் ..படிப்பேன்..//<BR/><BR/>வாருங்கள், பாசமலர்!<BR/>கிரெளஞ்சப் பட்சிகளைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் குறிப்புகள் உண்டு. அவ்வளவு பழைமையான பறவைகள். வெகுவாக வடமாநிலங்களில்,<BR/>குறிப்பாக உத்திரப்பிரதேசம், தில்லி, ஹரியானா பகுதிகளில் இந்த இனப் பறவைகள் காணக் கிடைப்பதாக அறிகிறேன். <BR/><BR/>தங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.<BR/>தொடர்ந்து படித்து கருத்துக்களை சொல்லுங்கள்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-90353259087120735492008-10-26T12:53:00.000-04:002008-10-26T12:53:00.000-04:00வித்தியாசமான பெயர் கொண்ட பட்சி..இந்தப் பகுதி மட்டு...வித்தியாசமான பெயர் கொண்ட பட்சி..இந்தப் பகுதி மட்டும் இப்போது படித்தேன்..அடுத்த பதிவுக்கு முன் அனைத்தையும் அவசியம் படிக்க வேண்டும் ..படிப்பேன்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-15323894122235232872008-10-23T21:25:00.000-04:002008-10-23T21:25:00.000-04:00ஜீவா (Jeeva Venkataraman) said... //ஆகா, பட்சிகள்,...ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>//ஆகா, பட்சிகள், ஆல விதைகள்! - சுவாரஸ்யமாக நகர்ந்து கொண்டிருக்கிறது!//<BR/><BR/>அப்படியா?..<BR/>ரொம்ப சந்தோஷம்.<BR/>ஆன்ம விசாரணை, சதஸ்ஸின் முன்னோட்டம், கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் புராணக் கதைகள் கேட்டல்,<BR/>இசை நிகழ்ச்சிகளில் இறைவனின் அன்பில் தோய்தல், நடுநடுவே கதையின் திருப்பங்கள் என்று சுவாரஸ்யங்களுக்கு இனி குறைச்சலில்லை.. எல்லாவற்றையும் சொல்ல இறைவன் அருள் வாய்க்க வேண்டும்.<BR/>வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-89335536793030082402008-10-22T09:55:00.000-04:002008-10-22T09:55:00.000-04:00கிருத்திகா said... "என்றோ, எப்பொழுதோ, கல்ப கோடி ஆண...கிருத்திகா said... <BR/><BR/>"என்றோ, எப்பொழுதோ, கல்ப கோடி ஆண்டுகள் முன்பு பிரபஞ்சம் உருப்பெற்றதின் நினைவாக, கிரெளஞ்சப்பட்சிகள் அன்புடன் அளித்த அந்த ஆலவிதைகள் விதைக்கப்பட்டதாக எல்லோரும் நினைத்துக்கொண்டனர்."<BR/><BR/>//முன் கேட்டறியாத புதிய செய்தியாய் இருக்கிறது. மேலும் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...//<BR/><BR/>ஆலம் விதைகள்- விருஷம், பிரபஞ்சத்திற்கு உருவகம்.<BR/>எல்லா உருவங்களிலும் இறைவனைக் காணலாம், இல்லையா?.. கிரெளஞ்பட்சிகளிடமும் அவனைக் காணலாம். சொல்லப் போனால், விதை-விருஷம் இரண்டிலும் இருப்பதும் அவனே தான். எல்லாமே அவனிடமிருந்துப் பிரிந்தவை.சதஸ் என்கிற ஒரு நல்ல விஷயத்தைத் தொடங்குகையில், இந்த நிகழ்ச்சியை <BR/>இறைவனிடமிருந்து வெளிப்பட்ட பிரபஞ்சத் தோற்றத்தோடு பொருத்திப் பார்த்து மகிழ்ந்தனர்.<BR/>சரியா?..<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, கிருத்திகா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-72130886321269194942008-10-21T22:34:00.000-04:002008-10-21T22:34:00.000-04:00ஆகா, பட்சிகள், ஆல விதைகள்! - சுவாரஸ்யமாக நகர்ந்து ...ஆகா, பட்சிகள், ஆல விதைகள்! - சுவாரஸ்யமாக நகர்ந்து கொண்டிருக்கிறது!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-35105163259152610132008-10-21T11:38:00.000-04:002008-10-21T11:38:00.000-04:00கபீரன்பன் said...//ஆழமான நதி அமைதியாக போவது போல அ...கபீரன்பன் said...<BR/><BR/>//ஆழமான நதி அமைதியாக போவது போல அமைதியான எழுத்து நடை; நன்றாக இருக்கிறது.<BR/><BR/>மேலும் படிக்கக் காத்திருக்கிறேன்//<BR/><BR/>கபீரன்ப!<BR/>தங்கள் எழுத்துக்களை படிக்கும் பொழுது, நான் என்ன நினைத்துக் கொள்வேனோ, அதையே எழுதியிருக்கிறீர்கள்.. 'டான் நதி அமைதியாக ஓடுகிறது' என்பார்களே, அதைப்போல!<BR/>உண்மை.. வெறும் புகழ்ச்சி இல்லை.<BR/><BR/>தாங்கள் தொடர்ந்து படித்து வருவது குறித்து மிகவும் மகிழ்ச்சி.. <BR/>வருகைக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-42707079376077494822008-10-21T11:23:00.000-04:002008-10-21T11:23:00.000-04:00கவிநயா said... //'எதுவும்-- எதற்காகவோ தான் நடக்கிற...கவிநயா said... <BR/>//'எதுவும்-- எதற்காகவோ தான் நடக்கிறது. சில வெளிப்படையாக; சில சூட்சுமமாக. அப்படி சூட்சுமமாக நடக்கும் சிலவற்றைப் புரிந்து கொள்ளும் சக்தியும் சிலருக்குத்தான் வரப்பிரசாதமாகக் கிடைத்திருக்கிறது'//<BR/><BR/>மிகவும் உண்மையான வார்த்தைகள். கிரௌஞ்சப் பட்சிகளின் வரவு மகிழ்ச்சியைத் தருகிறது. அவை வந்து கட்டியம் கூறிய நிகழ்வுகளைக் காணும் ஆவலுடன்...<BR/><BR/>அப்பொழுது தான் அந்த அதிசயம் நடந்தது என்று எழுதிவிட்டேனே தவிர, நீங்கள் அது பற்றி கேட்ட பொழுதுகூட, என்ன அதிசயம் என்று தெரியாதிருந்தது.<BR/>கிரெளஞ்சப் பட்சிகளின் வரவு திடீர் வரவு. பட்சிகள் கண்ணில் பட்டு, சிந்தையில் காட்சிகளாக உருவானது அவன் அருளால். <BR/>அதே அருளில் மற்றவையும் தொடரட்டும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-31227743278568334232008-10-21T11:17:00.000-04:002008-10-21T11:17:00.000-04:00Expatguru said... //மிக சுவாரசியமாக தொடர் சென்று க...Expatguru said... <BR/>//மிக சுவாரசியமாக தொடர் சென்று கொண்டிருக்கிறது. ஆல மரத்தின் விழுதைப்போலவே ஆன்மாவையும் கூறலாம் என்று அந்த பறவைகள் கூறுகின்றனவோ? அடுத்த பதிவுகளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்.//<BR/><BR/>வாருங்கள், குரு!<BR/>கிரெளஞ்ச பட்சிகளின் வரவும், அவை ஆலவிதைகளை கொணர்ந்து நிலத்தில் போடுதலை ஆலவிருஷம் உருவாவதின் ஆரம்ப செயலாகக் கொண்டு, பிரபஞ்சத்தின் தோற்றத்தோடு தொடர்பு படுத்தி எல்லோரும் மகிழ்கின்றனர்.<BR/>இது இப்போதைக்கு. <BR/>மற்றவை தொடரும் தொடரில். <BR/>சரியா?.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, குரு!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-30448612983402218212008-10-21T05:53:00.000-04:002008-10-21T05:53:00.000-04:00"என்றோ, எப்பொழுதோ, கல்ப கோடி ஆண்டுகள் முன்பு பிரபஞ..."என்றோ, எப்பொழுதோ, கல்ப கோடி ஆண்டுகள் முன்பு பிரபஞ்சம் உருப்பெற்றதின் நினைவாக, கிரெளஞ்சப்பட்சிகள் அன்புடன் அளித்த அந்த ஆலவிதைகள் விதைக்கப்பட்டதாக எல்லோரும் நினைத்துக்கொண்டனர்."<BR/>முன் கேட்டறியாத புதிய செய்தியாய் இருக்கிறது. மேலும் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-56346928685559561482008-10-21T05:47:00.000-04:002008-10-21T05:47:00.000-04:00// அப்படி சூட்சுமமாக நடக்கும் சிலவற்றைப் புரிந்து ...//<I> அப்படி சூட்சுமமாக நடக்கும் சிலவற்றைப் புரிந்து கொள்ளும் சக்தியும் சிலருக்குத்தான் வரப்பிரசாதமாகக் கிடைத்திருக்கிறது </I>//<BR/><BR/>பல விஷயங்களை மிக சூட்சுமமாக சொல்லி வருகிறீர்கள் என்பது புரிகிறது. முழு உட்கருத்தை சரியாகப் புரிந்து கொண்டுவிட்டேனா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.<BR/><BR/>பலமுறை படிக்க வேண்டும்.<BR/><BR/>நல்ல படைப்புகளின் சிறப்பே அது தானே. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதுப் புது கருத்துகள் கிடைக்கும்.<BR/><BR/>ஆழமான நதி அமைதியாக போவது போல அமைதியான எழுத்து நடை; நன்றாக இருக்கிறது.<BR/><BR/>மேலும் படிக்கக் காத்திருக்கிறேன்கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-53137223562249613562008-10-20T22:24:00.000-04:002008-10-20T22:24:00.000-04:00//'எதுவும்-- எதற்காகவோ தான் நடக்கிறது. சில வெளிப்ப...//'எதுவும்-- எதற்காகவோ தான் நடக்கிறது. சில வெளிப்படையாக; சில சூட்சுமமாக. அப்படி சூட்சுமமாக நடக்கும் சிலவற்றைப் புரிந்து கொள்ளும் சக்தியும் சிலருக்குத்தான் வரப்பிரசாதமாகக் கிடைத்திருக்கிறது'//<BR/><BR/>மிகவும் உண்மையான வார்த்தைகள். கிரௌஞ்சப் பட்சிகளின் வரவு மகிழ்ச்சியைத் தருகிறது. அவை வந்து கட்டியம் கூறிய நிகழ்வுகளைக் காணும் ஆவலுடன்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-19207429846201147682008-10-20T10:15:00.000-04:002008-10-20T10:15:00.000-04:00மிக சுவாரசியமாக தொடர் சென்று கொண்டிருக்கிறது. ஆல ம...மிக சுவாரசியமாக தொடர் சென்று கொண்டிருக்கிறது. ஆல மரத்தின் விழுதைப்போலவே ஆன்மாவையும் கூறலாம் என்று அந்த பறவைகள் கூறுகின்றனவோ? அடுத்த பதிவுகளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.com