tag:blogger.com,1999:blog-7223516172590239990.post7275356650127254921..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: அழகிய தமிழ் மொழி இது!....ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-15765702535456175982016-06-07T04:03:03.948-04:002016-06-07T04:03:03.948-04:00
கோவையில் ஸ்டேன்ஸ் மில் போராட்டத்தின் போது ... <br />கோவையில் ஸ்டேன்ஸ் மில் போராட்டத்தின் போது தோழர் பாடிய பாட்டு என்பதால் சாருக்கு தெரியுமா என்று கேட்கிறீர்களா சார்? கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-6179714411907861472016-06-02T04:41:09.284-04:002016-06-02T04:41:09.284-04:00@ Sury Siva (3)
சுதாஜி! அந்தக் 'காடு' பக...@ Sury Siva (3)<br /><br />சுதாஜி! அந்தக் 'காடு' பக்கம் ஒரு நடை போயிட்டு வாங்க. 'தமிழில் நாவல் இலக்கியம்'ன்னு காட்டுக்குள்ளே ஒரு கச்சேரி ஆரம்பிச்சிருக்கு. உங்களுக்கும் பிடிச்ச கச்சேரி. <br /><br />அதுக்குள்ளாற நானும் அடுத்த ஸீனைப் போட தயாரிப்பு வேலைகளை முடிச்சிடறேன்.<br /><br />அப்புறம் இந்தக் காட்டுப் பாதையையும் கடந்திடலாம்.<br /><br />பண்ணின ஹோம் ஒர்க்கைப் பார்த்து மலைச்சிருக்கேன். <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-75000668981555526102016-06-02T04:17:44.719-04:002016-06-02T04:17:44.719-04:00@ வே. நடனசபாபதி (2)
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி, ஐ...@ வே. நடனசபாபதி (2)<br /><br />உங்கள் ஆர்வத்திற்கு நன்றி, ஐயா. சுதாஜிக்கு தெரியாததா?.. சும்மா வேடிக்கைக்காக் அவர் ஒரு கேள்வியைப் போட நானும் வேடிக்கைக்காக பதில் சொன்னேன். பின்னால் பாருங்கள், எத்தனை இலக்கியு குறிப்புகள் கொடுக்கிறார், பாருங்கள்!<br /><br /><br /><br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-49201289042612372312016-06-02T04:09:29.864-04:002016-06-02T04:09:29.864-04:00@ வை.கோ.
நீங்களும் வே.ந.-வை வழிமொழிந்ததில் சந்தோ...@ வை.கோ.<br /><br />நீங்களும் வே.ந.-வை வழிமொழிந்ததில் சந்தோஷம்.<br /><br />தொடர்ந்து வாசித்து வருவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தொடர்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-7156660600266052582016-06-02T04:07:06.219-04:002016-06-02T04:07:06.219-04:00@ வே. நடன சபாபதி (1)
அவர் கவுந்தி அடிகளார் பாத்த...@ வே. நடன சபாபதி (1)<br /><br />அவர் கவுந்தி அடிகளார் பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்த படக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.<br /><br />இதில் வேடிக்கை என்னவென்றால், கவுந்தி அடிகளாரை யாருமே பார்த்திராத போது, அவர் இப்படித் தான் இருப்பார் என்று கற்பனைக்கு ஒரு வடிவு கொடுத்து அதக்கு நமது ஒப்புதலையும் பெருகிறார்கள் பாருங்கள், இதான் அவர்கள் திறமை!<br /><br />வருகைக்கு நன்றி, ஐயா.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-53024356730649397812016-06-02T01:05:27.271-04:002016-06-02T01:05:27.271-04:00ஐவனம் என்ற சொல் மலையில் விளையும் நெல்லைத் தான் குற...ஐவனம் என்ற சொல் மலையில் விளையும் நெல்லைத் தான் குறிக்கிறது <br />நோக்க:<br />http://silapathikaram.com/blog/?p=4307<br /><br />இது தவிர குற்றாலக் குறிவஞ்சி யில் ஓரிடத்தில் ஐவனம் என்ற சொல் மலைப்பிரதேசத்தைக் குரிப்ப்பிடுவதாக உள்ளது. <br /><br />மேலும் <br />திருக்குற்றாலப்புராணத்தில் <br />அள்ளீயீந்தனன் ஐவனமாதியா என்ற சொற்றடரும் ஐவனம் என்பது <br />மலை நெல்லைத் தான் குறிக்கிறது என்பதும் தெளிகிறது. <br /><br />போதும் போதும் நெல் புராணம். <br />நம்ம பேசிட்டே இருந்தா கண்ணகியும் கோவலனும் மதுரைக்குள்ளே புகுந்த காட்சியைக் காண முடியாது. <br /><br />அந்த ஸீனை போடுங்க. <br /><br />சுப்பு தாத்தா.<br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-7487346532321759862016-06-01T22:23:16.308-04:002016-06-01T22:23:16.308-04:00வணக்கம் திரு ஜீவி அவர்களே! ஐஆ்ர் 8 என்ற நெல் ரகம் ...வணக்கம் திரு ஜீவி அவர்களே! ஐஆ்ர் 8 என்ற நெல் ரகம் மணிலா (பிலிப்பைன்ஸ்) வில் உள்ள பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (International Rice Research Institute) உருவாக்கப்பட்டது. அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் சுருக்க பெயரான IRRI யிலிருந்து, அங்கு உருவாக்கப்பட்ட நெல் இரகங்களுக்கு IR என்று பெயரிடப்பட்டது. எனவே ஐ.ஆர் இருபதுக்கோ, எட்டுக்கோ வேர்ச்சொல் ஐவனம் இல்லை என்பது திண்ணம். . வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-25620273326976814752016-06-01T12:40:09.516-04:002016-06-01T12:40:09.516-04:00@ Sury Siva (2)
சுதாஜி! உங்க வாய்க்கு சர்க்கரை த...@ Sury Siva (2)<br /><br />சுதாஜி! உங்க வாய்க்கு சர்க்கரை தான் போடனூம்! <br /><br />இப்படி நல்லா மாட்டி விட்டுட்டீங்களேன்னு தேடித் திரிந்து பார்த்தால், ஐவனம் என்பது மலைச்சாரலில் விளையும் நெல் என்று தெரிந்தது.<br /><br />ஆக, அந்த ஐவனம் தான் ஐஆர் இருபதோன்னு ஒரு ஆராய்ச்சி, இல்லை, ஐஆர் இருபதுக்கு வேர்ச்சொல் ஐவனம் தானோ என்று... <br /><br />எனக்கு ஐஆர் எட்டு தான் நினைவிருக்கிறது. அது அதர பழசு காலம் போலிருக்கு.<br /><br />மண்ணச்சநல்லூரா, நெல்லூரா, ஆரணியான்னு மூணு விருப்பங்கள். மூணுலேயும் ஒரு கிலோ வாங்கி வடிச்சுப் பார்த்தோம். கடைசிலே நெல்லூர் தான் தேறித்து. கிலோ ரூ.50/- சாப்பாடு புழுங்கலுக்கு ஆரணி பரவாயில்லை.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-20335082886068391512016-06-01T12:18:49.387-04:002016-06-01T12:18:49.387-04:00@ தளிர் சுரேஷ்
பயணத் திட்டம் எல்லாம் போட்டு சுதா ...@ தளிர் சுரேஷ்<br /><br />பயணத் திட்டம் எல்லாம் போட்டு சுதா சாருடன் நாமும் ஒரு நாள் மாமதுரை காணச் செல்வோம். சிறுமலை வழியாக போகலாம். சரியா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-70329019855848388502016-06-01T12:14:59.300-04:002016-06-01T12:14:59.300-04:00@ கோமதி அரசு
'பூம்புகார்' நல்ல திரைப்படம்...@ கோமதி அரசு<br /><br />'பூம்புகார்' நல்ல திரைப்படம். கோவலன் வேடத்திற்கு எஸ்.எஸ்.ஆர். வெகு பொருத்தம். துடிப்பான அவர் நடிப்பு எனக்குப் பிடிக்கும். கண்ணகி, விஜயகுமாரியோ வழக்கம் போல. மாதவி?.. ராஜ்யஸ்ரீ தானே! <br /><br />காப்பியத்தில் வருவது போலவே காவிரி ஆற்றை அம்மூவரும் ஓடத்தில் கடக்கும் காட்சி திரைப்படத்திலும் உண்டு.. 'வாழ்க்கை எனும் ஓடம், வழங்குகின்ற பாடம், மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்' என்னும் தத்துவ பாட்டு அந்தக் காட்சியிலே வைத்திருப்பார்கள்.<br /><br />கே.பி.எஸ். இரண்டு வஷயங்களில் உறுதியாக இருந்தார். கதராடை அணிவது, வீபூதி நெற்றியிலே அணிந்து கொள்வது. அதற்கு பங்க்ம் எனில், நடிப்பதையே தவிர்த்து விடுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறென். இலட்சியப் பெண்மணி. அவரை நினைத்தாலே, 'பழனீயப்பா. ஞானப்பழம் நீ அப்பா' மனசில் ஓடுகிறது.<br /><br />தோழர் ஜீவாவின் "காலுக்கு செருப்புமில்லை.." பாட்டு அரசு சாருக்கு நினைவிருக்கா என்று என் சார்பில் கேளூங்கள்.<br /><br /> <br /><br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-63867494931875819872016-06-01T11:56:20.495-04:002016-06-01T11:56:20.495-04:00@ ஸ்ரீராம்
நீங்கள் தொடர்கிறேன் என்று சொன்னால் தான...@ ஸ்ரீராம்<br /><br />நீங்கள் தொடர்கிறேன் என்று சொன்னால் தான் உங்கள் 'எங்கள் Blog'ல் 'நாங்கள் அடிக்கடி மேஉவது' பகுதியில் மேய வாய்ப்பு கிடைக்கிறது. இந்தப் பதிவு நான் பதிவு போட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு தான் 'மேயற லிஸ்டில்' தென்பட்டது. என்ன கோளாறோ தெரியவில்லை. எங்கள் பிளாக் மூலமாக இங்கு வருபவர்கள் அதிகம். அதனால் விரைவில் சரி செய்து விடுங்கள் என்று ஒரு கோரிக்கை வைக்கிறேன். அன்புடன் கவனித்து ஆவன செய்யுங்கள், ஸ்ரீ!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-27298568009510610542016-06-01T11:50:18.100-04:002016-06-01T11:50:18.100-04:00@ Sury Siva
மன்னிக்கவும். அடிகளாரின் வழியொற்றித்...@ Sury Siva<br /><br />மன்னிக்கவும். அடிகளாரின் வழியொற்றித் தான் பயண விவரம். <br /><br />உறையூரிலிருந்து வலப்பக்கப் பாதை சரி. இடது பக்க பாதை வழிக்கு வேறே இப்போதே முன்பதிவு செய்திருக்கிறாரே.. அதையும் அடுத்த பதிவில் பார்த்து விட்டு எந்தப் பக்கம் போகலாம் என்பதையும் தீர்மானித்து விடலாம்.<br /><br />தோடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சுதாஜி!<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-37808494017127085962016-06-01T10:13:22.444-04:002016-06-01T10:13:22.444-04:00பகுதி-12 வழக்கம்போல நல்ல சுவாரஸ்யமாகச் சென்றுள்ளது...பகுதி-12 வழக்கம்போல நல்ல சுவாரஸ்யமாகச் சென்றுள்ளது.<br /><br />நான் சொல்ல நினைத்ததையே திருவாளர். வே. நடனசபாபதி அவர்களும் மிக அழகாகச் சொல்லிவிட்டார்கள்.<br /><br />பாராட்டுகள். சுவையான இந்தப் பதிவு மேலும் தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-35079491645065408532016-06-01T08:27:53.310-04:002016-06-01T08:27:53.310-04:00மாமதுரைக்கு நானும் தங்களின் விளக்கத்தைக் கேட்டுக்க...மாமதுரைக்கு நானும் தங்களின் விளக்கத்தைக் கேட்டுக்கொண்டே கோவலனோடும், கண்ணகியோடும்,கவுந்தி அடிகளோடும் பயணிக்கின்றேன்! மதுரைக்கு செல்லும் வழியில் என்னென்ன காணலாம் என்று அந்த மாமுது மறையோன் சொல்வதுபோல் இளங்கோ அடிகள் சொல்வது, இன்றைக்கு நாம் ஒருவருக்கு வழி சொல்லும்போது சொல்லுகின்ற அடையாளங்கள் (Landmark) போல், நேர்த்தியாக எளிய நடையில் இருக்கிறது. எல்லா பாடல்களும் இவ்வாறு இருக்குமா எனத் தெரியவில்லை. <br /><br />எப்படி சிவாஜி கணேசனைப் பார்த்து இப்படித்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் இருந்திருப்பாரோ என எண்ணியதுபோல் திருமதி கே.பி சுந்தராம்பாள் அவர்களை பூம்புகார் திரைப்படத்தில் பார்த்தபோது கவுந்தி அடிகள் இப்படித்தான் இருந்திருப்பார் போலும் எண்ணத்தோன்றியது உண்மை. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-53446978841637294562016-06-01T07:39:20.086-04:002016-06-01T07:39:20.086-04:00ஐவன என்னும் நெல்லும் அறைக்கண் கரும்பும்////
ஐவன ...ஐவன என்னும் நெல்லும் அறைக்கண் கரும்பும்////<br /><br /><br />ஐவன என்னும் நெல்லும் <br /><br />ஐவன என்றால் என்ன ?<br /><br />( ஐ ஆர் 20 ஆக இருக்குமோ ? )<br /><br /><br />சுப்பு தாத்தா.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-26636630168580443422016-06-01T06:25:19.431-04:002016-06-01T06:25:19.431-04:00மாமதுரை வழித்தடத்தில் உடன் பயணித்தது போன்ற ஓர் உணர...மாமதுரை வழித்தடத்தில் உடன் பயணித்தது போன்ற ஓர் உணர்வு! அருமை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-74857653576637064262016-06-01T02:33:49.552-04:002016-06-01T02:33:49.552-04:00பதிவு அருமையாக இருக்கிறது.
சுந்தராம்பாள் அவர்கள் ...பதிவு அருமையாக இருக்கிறது.<br /><br />சுந்தராம்பாள் அவர்கள் பாடும் பாட்டு மிக நன்றாக இருக்கும் பூம்புகார் படத்தில்.<br />சுந்தராம்பள் அவர்கள் கச்சேரி கோவையில் இருக்கும் போது கேட்டு இருக்கிறேன்.<br />சினிமா பாடல்கள் பாட மாட்டேன் என்று உறுதியாக இருப்பார். யாராவது சீட்டு எழுதி சினிமா பாடல் கேட்டால் கண்டிப்பாய் மறுத்து விடுவார்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-60016278912393248112016-05-31T12:14:45.975-04:002016-05-31T12:14:45.975-04:00தொடர்கிறேன்.தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-50885200830838393062016-05-31T11:15:59.686-04:002016-05-31T11:15:59.686-04:00மாமதுரைக்கு நாமும் கூட பயணிப்பது போன்ற ஒரு மன நிலை...மாமதுரைக்கு நாமும் கூட பயணிப்பது போன்ற ஒரு மன நிலை <br />உங்கள் வர்ணனை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com