tag:blogger.com,1999:blog-7223516172590239990.post7356312466885482160..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத்தேடி....22 இரண்டாம் பாகம்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-57799684878344065162009-12-21T18:37:18.974-05:002009-12-21T18:37:18.974-05:00@ கவிந்யா
... அப்புறம் சதஸூக்கான விவாத அரங்கு, வி...@ கவிந்யா<br /><br />... அப்புறம் சதஸூக்கான விவாத அரங்கு, விவாத விவரங்கள் குறித்தே நினைவாக இருக்கிறது.அங்கு திரும்ப வேண்டும்.அது தான் பிரதானம், இல்லையா?..<br /> <br />இவர்கள் வேறு வந்தோமா, பார்த்தோமா, போனோமா என்று சுற்றுலாவை சீக்கிரத்தில் முடித்துக் கொள்வதாகத் தெரியவில்லை. எப்படியும் இவர்களுக்கு நாளைக்கு அடுத்த நாள் காபினிலிருந்து செக்-அவுட் செய்தாக வேண்டும். இந்தியாவில் இரவு, அமெரிக்காவில் பகல் என்பது வசதியாகவும் இருக்கிறது.இங்கு இரவு வரையிலான இவர்களின் விவரங்களை முடித்துக் கொண்டால், காலையில் தில்லிக்குப் போய் விடலாம். பார்க்கலாம்.<br /><br />விசாரிப்புக்கு நன்றி, கவிநயா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-76269802974996882902009-12-20T20:20:45.284-05:002009-12-20T20:20:45.284-05:00ம்... அப்புறம்?ம்... அப்புறம்?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com