tag:blogger.com,1999:blog-7223516172590239990.post742367932158807480..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத் தேடி....8ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-73174002248698111522008-10-10T10:51:00.000-04:002008-10-10T10:51:00.000-04:00குமரன் (Kumaran) said... //என்னுடைய தாத்தா (அம்மாவ...குமரன் (Kumaran) said... <BR/>//என்னுடைய தாத்தா (அம்மாவின் அப்பா) தினம் காலை ஐந்தெழுத்து மந்திரம் சொல்லிக் கொண்டே சிவலிங்கத்திற்கு இப்படித் தான் பாலாபிஷேகம் செய்வார். பிள்ளையாருக்கு நடக்கும் அபிஷேகத்தைப் பற்றி படித்த போது அந்த நினைவு வந்துவிட்டது. <BR/><BR/>கதை மிக நன்றாகச் சென்று கொண்டிருக்கிறது ஐயா.//<BR/><BR/>அப்படியா, குமரன்!<BR/>இது ஒரு யோகம். சிந்தையை ஒருமுகப்படுத்தி ஈசனுடன் பேசும் மொழி. அந்த சிரேஷ்டருக்கு என் நமஸ்காரங்கள். <BR/>புனிதர்கள் போட்டுத் தந்திருக்கும்<BR/>பாதையில், அவர்கள் காட்டியிருக்கும் வெளிச்சத்தில், அவர்கள் அடிகளைக் கண்களில் ஒற்றி வணங்கி பெருமானின் அருளுடன் மேலும் தொடர முயல்கிறேன்.<BR/>தங்களுக்கு மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-490725051972895992008-10-08T20:13:00.000-04:002008-10-08T20:13:00.000-04:00என்னுடைய தாத்தா (அம்மாவின் அப்பா) தினம் காலை ஐந்தெ...என்னுடைய தாத்தா (அம்மாவின் அப்பா) தினம் காலை ஐந்தெழுத்து மந்திரம் சொல்லிக் கொண்டே சிவலிங்கத்திற்கு இப்படித் தான் பாலாபிஷேகம் செய்வார். பிள்ளையாருக்கு நடக்கும் அபிஷேகத்தைப் பற்றி படித்த போது அந்த நினைவு வந்துவிட்டது. <BR/> <BR/>கதை மிக நன்றாகச் சென்று கொண்டிருக்கிறது ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-66952786334806531242008-10-03T11:05:00.000-04:002008-10-03T11:05:00.000-04:00ஜீவா (Jeeva Venkataraman) said... //மரியாதை கொடுத்...ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>//மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக் கொள்வது மனசுக்கு சந்தோஷமாகத் தான் இருக்கிறது.. இது இனம் புரியாத அன்பையும் ஒரு ஒட்டுதலையும் சர்வசாதாரணமாக இன்னொருவரிடம் ஏற்படுத்துகிறது...//<BR/>நல்ல பழக்கம் எங்கிருந்தாலும் அதை தேடிப்பிடித்து பாராட்டும் தங்கள் பண்பு போற்றுதலுக்கு உரியது.//<BR/><BR/>தொடர்ந்து வாருங்கள்.. <BR/>நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-24773724047534154802008-10-03T11:00:00.000-04:002008-10-03T11:00:00.000-04:00கவிநயா said... //தகத்தகாயமாய்//இந்த பிரயோகம் நல்லா...கவிநயா said... <BR/>//தகத்தகாயமாய்//<BR/><BR/>இந்த பிரயோகம் நல்லாருக்கு :)<BR/><BR/>கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய நினைவுகளோடேயே நம்மையும் அழகா கோர்த்து விட்டிருக்கீங்க :)//<BR/><BR/>ஓ! ரசனைக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-20380669076272401722008-10-03T10:51:00.000-04:002008-10-03T10:51:00.000-04:00கிருத்திகா said... //இத்தனை நிறைவான திரும்பிப்பார்...கிருத்திகா said... <BR/>//இத்தனை நிறைவான திரும்பிப்பார்த்தல் இருக்கக்கூடிய வாழ்வில் இருந்து வந்த ஓர் ஆத்மாவின் தேடல் மிகத்தெளிவாகச்செய்கிறது... கூடவே நாம் ஆற்ற வேண்டிய கடமைகளையும் கற்றுத்தருகிறது... தொடர்ந்து செல்லுங்கள் ஜீவி... இன்று சுடச்சுட படிக்கும் பாக்கியம் கிட்டியது.. மிக்க மகிழ்ச்சி...//<BR/><BR/>தொடர்ந்து கூட வருவதற்கு நன்றிகள்.<BR/>எழுதுவதின் பிரதிபலிப்பு படிப்பவர் எழுத்துக்களில் தெரிய.. அது தனி உற்சாகம் தான்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-76717071138336661892008-10-02T23:14:00.000-04:002008-10-02T23:14:00.000-04:00//மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக் கொள்வது மனசுக்...//மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக் கொள்வது மனசுக்கு சந்தோஷமாகத் தான் இருக்கிறது.. இது இனம் புரியாத அன்பையும் ஒரு ஒட்டுதலையும் சர்வசாதாரணமாக இன்னொருவரிடம் ஏற்படுத்துகிறது...//<BR/>நல்ல பழக்கம் எங்கிருந்தாலும் அதை தேடிப்பிடித்து பாராட்டும் தங்கள் பண்பு போற்றுதலுக்கு உரியது.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-91532890128797349192008-10-01T12:24:00.000-04:002008-10-01T12:24:00.000-04:00//தகத்தகாயமாய்//இந்த பிரயோகம் நல்லாருக்கு :)கிருஷ்...//தகத்தகாயமாய்//<BR/><BR/>இந்த பிரயோகம் நல்லாருக்கு :)<BR/><BR/>கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய நினைவுகளோடேயே நம்மையும் அழகா கோர்த்து விட்டிருக்கீங்க :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-32475405285677641462008-10-01T11:28:00.000-04:002008-10-01T11:28:00.000-04:00இத்தனை நிறைவான திரும்பிப்பார்த்தல் இருக்கக்கூடிய வ...இத்தனை நிறைவான திரும்பிப்பார்த்தல் இருக்கக்கூடிய வாழ்வில் இருந்து வந்த ஓர் ஆத்மாவின் தேடல் மிகத்தெளிவாகச்செய்கிறது... கூடவே நாம் ஆற்ற வேண்டிய கடமைகளையும் கற்றுத்தருகிறது... தொடர்ந்து செல்லுங்கள் ஜீவி... இன்று சுடச்சுட படிக்கும் பாக்கியம் கிட்டியது.. மிக்க மகிழ்ச்சி...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.com