tag:blogger.com,1999:blog-7223516172590239990.post7666141390705883040..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத் தேடி....6ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-11230496861810882892011-01-02T04:41:06.648-05:002011-01-02T04:41:06.648-05:00@ கோமதி அரசு
தொடரைப் படித்துக் கொண்டே வாருங்கள். ...@ கோமதி அரசு<br /><br />தொடரைப் படித்துக் கொண்டே வாருங்கள். உங்களுக்குக் கிடைக்கும்<br />பதிலைச் சொல்ல வேண்டுகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-1040168396923366742010-12-29T01:21:04.614-05:002010-12-29T01:21:04.614-05:00ஆருயிர்க்கெல்லாம் அவன் அன்பில் தானே ஜீவிக்கின்றன ஜ...ஆருயிர்க்கெல்லாம் அவன் அன்பில் தானே ஜீவிக்கின்றன ஜீவி அவர்களே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-47152329225388834332008-09-24T21:54:00.000-04:002008-09-24T21:54:00.000-04:00கிருத்திகா said... //அலகிலா விளையாட்டுடையானின்.. க...கிருத்திகா said... <BR/>//அலகிலா விளையாட்டுடையானின்.. கண்கட்டு வித்தைதானே இந்த உலகமே.. அவனின் திருவிளையாடல்களில் ஒன்றே போன்று உருவாகிறது இந்த தொடர். அடுத்து என்ன என்று கூட யோசிக்க முடியாமல் அந்த கண நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியோடு எம்மையும் இருக்க வைத்துவிடுகிறது பதிவின் ஓட்டம் (கதை என்று சொல்ல மனது ஒப்பவில்லை).. மிக்க நன்றி.. தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளோம்.//<BR/><BR/>உண்மைதான்.. இது கதையல்ல;<BR/>கதைபோல சொல்லத் துடிக்கும் ஒரு முயற்சி.. போகப்போக தொய்வில்லாமல் இதைத் தொடர அந்தப் பிறவாயாக்கைப் பெரியோனின் அருள் வேண்டும்.<BR/>பயணிக்கையிலேயே, 'எங்கே காணோம்' என்று திரும்பிப் பார்க்கையில், கூடச் சேர்ந்து விட்டீர்கள்.. மிக்க நன்றி..<BR/>வாருங்கள், தொடர்ந்து செல்வோம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-38390145566861211992008-09-24T06:47:00.000-04:002008-09-24T06:47:00.000-04:00அலகிலா விளையாட்டுடையானின்.. கண்கட்டு வித்தைதானே இந...அலகிலா விளையாட்டுடையானின்.. கண்கட்டு வித்தைதானே இந்த உலகமே.. அவனின் திருவிளையாடல்களில் ஒன்றே போன்று உருவாகிறது இந்த தொடர். அடுத்து என்ன என்று கூட யோசிக்க முடியாமல் அந்த கண நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியோடு எம்மையும் இருக்க வைத்துவிடுகிறது பதிவின் ஓட்டம் (கதை என்று சொல்ல மனது ஒப்பவில்லை).. மிக்க நன்றி.. தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளோம்.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-53408712109865643532008-09-22T22:15:00.000-04:002008-09-22T22:15:00.000-04:00கவிநயா said... //படிக்கப் படிக்க அவன் அன்பை எண்ணி ...கவிநயா said... <BR/>//படிக்கப் படிக்க அவன் அன்பை எண்ணி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் போலவே மனசு உருகியது.//<BR/><BR/>இந்த உருக்கம் தான் கிருஷ்ண மூர்த்தியை மேலும் மேலும் அவனையும் அவன் அன்பையும் தேடும் முயற்சியில் ஈடுபடச் செய்தது.<BR/>அதற்கும் அவன் அருள் கிடைப்பது தான் இந்தத் தேடுதலின் சாரம்.<BR/>தவறாத வருகைக்கும்,கருத்துப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி, கவிநயா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-2386425002607454412008-09-22T07:50:00.000-04:002008-09-22T07:50:00.000-04:00படிக்கப் படிக்க அவன் அன்பை எண்ணி கிருஷ்ணமூர்த்தி அ...படிக்கப் படிக்க அவன் அன்பை எண்ணி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் போலவே மனசு உருகியது.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com