tag:blogger.com,1999:blog-7223516172590239990.post8323297246658983393..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: பார்வை (பகுதி-26)ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-60858719599710714292012-02-16T16:07:14.127-05:002012-02-16T16:07:14.127-05:00@ ஷக்தி
படித்துக் கருத்துச் சொன்னமைக்கு நன்றி, ஷக...@ ஷக்தி<br /><br />படித்துக் கருத்துச் சொன்னமைக்கு நன்றி, ஷக்தி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-77486855936814097812012-02-16T16:03:17.689-05:002012-02-16T16:03:17.689-05:00@ கோமதி அரசு
தங்கள் அன்பான விருதுக்கு நன்றிம்மா.
...@ கோமதி அரசு<br /><br />தங்கள் அன்பான விருதுக்கு நன்றிம்மா.<br />பெற்றுக் கொண்ட அன்புடன்,<br />ஜீவிஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-63328974184039170332012-02-16T15:44:50.641-05:002012-02-16T15:44:50.641-05:00@ கோமதி அரசு
ஊர்மிளாவுக்கு மட்டுமில்லை, வாழ்க்கைய...@ கோமதி அரசு<br /><br />ஊர்மிளாவுக்கு மட்டுமில்லை, வாழ்க்கையில் எல்லோருக்குமான வெற்றி தான் எழுத்தின் இலட்சியம் இல்லையா?அதற்குத் தான் இதெல்லாம். <br /><br />உங்கள் பயணக்கட்டுரைகளில் மற்றவர்களுக்கு உதவுகிற மாதிரி எவ்வளவு சிரமம எடுத்துக் கொள்கிறீர்கள்?.. சும்மாச் சொல்லவில்லை, கோமதிம்மா.<br />நானும் அந்தக் கால ஏ.கே.செட்டியாரிலிருந்து நிறையப் பேரின் பயணக்கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். ஒவ்வொருவரதும்<br />ஒரு விதம் என்றால், உங்களுடைய கட்டுரைகளும் தனி விதம். தங்கள் சேவைக்கு நன்றி.<br /><br />தொடர்ந்து வர வேண்டுகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-12244575456530607982012-02-16T15:29:09.902-05:002012-02-16T15:29:09.902-05:00@ ஜிஎம்பீ
புத்தகங்களைப் பதிப்பிப்பது வேறு;
சந்தைப...@ ஜிஎம்பீ<br /><br />புத்தகங்களைப் பதிப்பிப்பது வேறு;<br />சந்தைபடுத்துவது வேறு.இரண்டாவது சொன்னதை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதும் உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. <br /><br />இந்தக் கதை பதிப்புலகை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டும். இந்த யுகம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி யுகம். எதுவும் அனுபவமாவதற்கு முன் அதுபற்றி வாசித்துத் தெரிந்து கொள்வதற்கு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது. ஒவ்வொரு துறையும் தெரியத் தெரிய அதுபற்றி மலைப்பே ஏற்படுத்தும் அளவுக்குத் தான் பிர்மாண்டமாய் வளர்ந்திருக்கின்றன.<br /><br />தொடர்ந்து வாருங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-86761506350534956412012-02-16T14:57:31.949-05:002012-02-16T14:57:31.949-05:00@ பாசமலர்
பதிப்பகம் தொடர்பாக சொந்த அனுபவங்களும் ந...@ பாசமலர்<br /><br />பதிப்பகம் தொடர்பாக சொந்த அனுபவங்களும் நிறைய உண்டு.<br />அலுவலகம்?.. கேட்கவே வேண்டாம்.<br /><br />தொடர்ந்து வந்து கருத்துக்களைச் சொல்வதற்கு நன்றி, பாசமலர்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-55251474784189890672012-02-13T00:51:39.849-05:002012-02-13T00:51:39.849-05:00தொடர்ப்புடைய காட்சிகள் கோர்வையாக அலசியிருக்கிறீர்க...தொடர்ப்புடைய காட்சிகள் கோர்வையாக அலசியிருக்கிறீர்கள். சுவாரஸ்யம்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-3865411707287289592012-02-12T06:27:07.446-05:002012-02-12T06:27:07.446-05:00ஜீவி சார், உங்களுக்கு விருது என் வலைத்தளத்தில்.
அ...ஜீவி சார், உங்களுக்கு விருது என் வலைத்தளத்தில்.<br /><br />அன்புடன் பெற்றுக்கொள்ளுங்கள் சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-74847716069269124322012-02-12T00:37:26.784-05:002012-02-12T00:37:26.784-05:00விஜி முகவரி கிடைத்து விட்டது. மற்றவை நேரில்'....விஜி முகவரி கிடைத்து விட்டது. மற்றவை நேரில்'.<br /><br />இதான் அவளை லஷ்மணன் கவர்ந்ததில் தலையானது. அவள் எதுசொன்னாலும் மறக்காமல் அதை நிறைவேற்றுவதற்காக அவன் எடுக்கும் முயற்சிகள். <br /><br />விஜியைப் பற்றி சின்னவரிடம் ஒரு குறிப்பு கொடுத்திருக்கலாம் என்று இப்பொழுது அவளுக்குத் தோன்றியது. மறுநிமிடமே லஷ்மணனிடம் இது பற்றி கலந்து கொண்டு செய்வதே உசிதம் என்று பட்டது.//<br /><br />மனம் ஒத்த கணவன் மனைவியின் நினைவுகள், ஒருவரிடம் ஒருவர் கலந்து கொண்டு செய்ய நினைக்கும் நினைப்புகள் எல்லாம் கணவன் , மனைவியின் உறவுகள் எப்படி இருந்தால் நல்லது என்று இளைய தலைமுறைக்கு சொல்வது போல் உள்ளது.<br /><br />கதை நிறைய எதிர்பார்ப்புகளை தருகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-43262425457705256632012-02-12T00:26:52.858-05:002012-02-12T00:26:52.858-05:00ஊர்மிளா அன்றைய வேலை சுவாரஸ்யத்தில் ஆழ்ந்து விட்டாள...ஊர்மிளா அன்றைய வேலை சுவாரஸ்யத்தில் ஆழ்ந்து விட்டாள். அன்றாட வேலைச் சுழலே, அவளுக்கு தியானம் மாதிரி. //<br /><br />தான் செய்யும் வேலையை ஒரு தவமாய் செய்வதே பெரிய விஷயம் இல்லையா!<br />எத்தனை பேர் அப்படி செய்கிறார்கள்?<br />ஊர்மிளாவின் தியானத்திற்கு வெற்றி காத்து இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-57078021635007385542012-02-11T08:31:14.013-05:002012-02-11T08:31:14.013-05:00சில விஷயங்கள் தெரிந்துகொள்ள உதவுகிறது.உதாரணத்துக்க...சில விஷயங்கள் தெரிந்துகொள்ள உதவுகிறது.உதாரணத்துக்கு<br /><br />//வழக்கமாக பத்திரிகைகளில் வெளிவரும் சமாச்சாரங்கள் தான் தமிழகத்தில் புத்தகங்களாக உருவாகும் என்கிற பழக்கத்தைத் தாண்டி இவர்களே முதல் ப்ரிட்ண்டாக பல புத்தகங்களை பல தலைப்புகளில் வெளியிடுவதால் அதற்கான வாசகர்கள் இந்தப் பதிப்பகத்தின் தனிப்பட்ட வாடிக்கையாளர்களாக உருவாகியிருந்தார்// என்னை மாதிரி இருப்பவர்கள் புத்தக வெளியீடு செய்யலாம் என்று தோன்றுகிறது.<br />தொடருகிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-17810052476252472802012-02-11T04:25:09.231-05:002012-02-11T04:25:09.231-05:00பதிப்பகம் சம்பதப்பட்ட விளக்கங்கள் நுணுக்கமாக இருக்...பதிப்பகம் சம்பதப்பட்ட விளக்கங்கள் நுணுக்கமாக இருக்கின்றன....<br />அலுவலக விஷயங்களும் கூட நுணுக்கமாகக் கையாளப்பட்டுள்ளன..<br /><br />கதையின் திசைகள் மாறுகின்றன...பயணம் தொடர்வோம்...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-45590145414527613032012-02-10T19:11:30.999-05:002012-02-10T19:11:30.999-05:00@ ஸ்ரீராம்
//வேலை என்பது மனதுக்குகந்த துறையிலேயே ...@ ஸ்ரீராம்<br /><br />//வேலை என்பது மனதுக்குகந்த துறையிலேயே அமைந்து விட்டால் யோகம்தான்!//<br /><br />நானும் இப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டதுண்டு. 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்பதற்கு ஈடான ஒன்று இது.அப்படி அமைந்து விட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.<br />அதிலிருக்கும் திருப்தி சொல்லி மாளாது. அமைந்த வேலையையே மனத்துகந்ததாக மாற்றிக் கொள்ளலாம் என்றாலும், அது என்ன இருந்தாலும் இரண்டாம் பட்சம் தான்.<br />என்ன சொல்கிறீர்கள்?..<br /><br />விஜியை குறிவைத்தே கதை நகர்வதைக் கொஞ்சம் மாற்றலாமா என்று தோன்றுகிறது. :)))ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-28269270099950793492012-02-10T19:03:17.403-05:002012-02-10T19:03:17.403-05:00@ கீதாம்மா
ரசனைக்கு நன்றி, கீதாம்மா.
தொடர்கிறேன்....@ கீதாம்மா<br /><br />ரசனைக்கு நன்றி, கீதாம்மா.<br />தொடர்கிறேன். தொடர்ந்து வர வேண்டுகிறென்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-23474088570609115682012-02-09T09:25:29.380-05:002012-02-09T09:25:29.380-05:00வேலை என்பது மனதுக்குகந்த துறையிலேயே அமைந்து விட்டா...வேலை என்பது மனதுக்குகந்த துறையிலேயே அமைந்து விட்டால் யோகம்தான்! பெரியவர் எதற்காகக் கூப்பிடுகிறார்...சுந்தரவதனன் சொல்லவந்தது என்ன....விஜிக்கு நேரம் கூடி வருகிறதோ..?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-36692656209227583502012-02-09T07:33:28.812-05:002012-02-09T07:33:28.812-05:00முற்றிலும் புதிய திசையில் பயணிக்கும் கதை. ஆவலைத் த...முற்றிலும் புதிய திசையில் பயணிக்கும் கதை. ஆவலைத் தூண்டுகிறது. நல்ல வளமான, இயல்பான கற்பனைகளோடு தேவையான விஷயங்களைச் சேகரிக்கவும் உழைப்பு அதிகம் இருந்திருக்கும். பிரமிப்பாக இருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com