tag:blogger.com,1999:blog-7223516172590239990.post8763319110826018239..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: வசந்த கால நினைவலைகள்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-37590329677214000752019-08-02T03:29:04.306-04:002019-08-02T03:29:04.306-04:00@ நடன சபாபதி
நீங்கள் சொல்லித் தான் தெரியும். பா...@ நடன சபாபதி<br /><br />நீங்கள் சொல்லித் தான் தெரியும். பாரதிதாசன் தெரு தேனாம்பேட்டையில் இருக்கிறதா?<br />ஓ! SIET கல்லூரி இருக்கும் அந்த நீண்ட தெருவா அது?.. <br /><br />'போற்றுவார் போற்றட்டும்...' வரிகள் அந்நாளைய தென்றல் ஏட்டில் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும். கண்ணதாசன் இதழ் புதுமாதிரி அமைப்பில் இருக்கும். 'கண்ணதாசன்' இதழின் தொடர்ச்சியாய் 'கடிதம்' நாளிதழ் அமைப்பில் வெளிவந்தது.<br />'கருப்பாயி என்றொரு ஜாதி' என்ற என் கதையை கண்ணதாசன் தன் இதழில் வெளியிட்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தினார்.<br /><br />தாங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி, சார்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-79198820693855532782019-08-02T02:24:41.607-04:002019-08-02T02:24:41.607-04:00// சாகா வரம் பெற்ற கவிஞர் அவர்களின் 'அழகின் ச...<br />// சாகா வரம் பெற்ற கவிஞர் அவர்களின் 'அழகின் சிரிப்பு'ம், 'குடும்ப விளக்கு'ம், 'குறிஞ்சித் திட்டு'ம், 'பாண்டியன் பரிசு'ம் இன்ன பிற படைப்புகளும் நம்மிடையே இருக்கையில் என்றென்றும் அவர் நம்மிடையே இருந்து கொண்டு தான் இருக்கிறார்'//<br />‘தமிழுக்கும் அமிழ்தென்று பேர்’ என்ற பாடல் வரிகளைக் கேட்கும்போது அவரே நேரில் நின்று பாடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது, உண்மைதான் அவர் இன்றென்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். தமிழுலகம் மறக்கமுடியாத கவிஞர் பாரதிதாசன் அவர்கள்! <br /><br />ஆனால் தேனாம்பேட்டையில் அவரது பெயரை கொண்டுள்ள கவிஞர் பாரதிதாசன் சாலையை சுருக்கி K.B.தாசன் சாலை என்று அழைப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. அந்த சாலையில் உள்ள நீதியரசர் பஷீர் அகமது சையது பெண்கள் கல்லூரியின் (Justice Basheer Ahmed Sayeed College for Women) (SIET College யின் புதிய பெயர்) முகவரியில் கூட K.B.தாசன் சாலை என்று எழுதியிருப்பது அவருக்கு செய்யும் அவமரியாதை என்றே நினைக்கிறேன். இது பற்றி எனது வலைப்பக்கத்தில் <br /><a href="https://puthur-vns.blogspot.com/2012/01/blog-post.html" rel="nofollow">என்ன பெயரில் அழைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?</a> என்ற தலைப்பில் எழுதிய பதிவில் குறிப்பிட்டுள்ளேன். <br /><br />மதிப்பிற்குரிய திருலோக சீத்தாராம் அவர்கள் பற்றி அறியாத தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி! <br /><br />கண்ணதாசனை காழ்ப்புணர்ச்சியுடன் கிண்டலாக செய்தி வெளியிட்டிருந்ததைப்பற்றி அவர் கவலைபாட்டிருக்க மாட்டார். ஏனெனில் <br /><br />‘போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் <br />தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன் <br />ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் <br />எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்’<br />என்றவராயிற்றே அவர்.<br /><br />தொடர்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-46643180304082297622019-07-15T02:28:09.018-04:002019-07-15T02:28:09.018-04:00@ தி. கீதா
பாரதிதாசன் பாரதியிடம் கொண்டிருந்த குர...@ தி. கீதா<br /><br />பாரதிதாசன் பாரதியிடம் கொண்டிருந்த குருபக்தி மிகவும் உயர்வானது. அதே போல பாரதி தாசன் பரம்பரையினர் பாரதிதாசனிடம் கொண்டுள்ள் அன்பும் மிக நேர்த்தியானது. பிற்காலத்தில் பாரதிதாசன் தான் தொடர்பிலிருந்த கட்சியின் அபிமானத்தை இழந்தாலும்<br />பாரதிதாசன் பரம்பரையினருக்கு தங்கள் குருவின் மேலிருந்த பக்திக்கு எந்தக் குறைவும் ஏற்பட்டதில்லை. <br /><br />இந்த மாதிரி தமிழ் அன்பர்களையெல்லாம் இணைத்து வைத்த தொடர்புச் சங்கிலி தமிழ் தான். தமிழர்களிடம் கருத்து வேறுபாடுகள் எத்தனையோ உண்டு. ஆனால் தமிழ் என்றால் வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். தமிழ் மொழிக்கான வெற்றி தான் தமிழர்களுக்கான வெற்றி என்பது திர்மானமாகி விட்ட ஒன்று.<br /><br />பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் பாடல் பலரைக் கவர்ந்திருப்பது தெரிகிறது. அந்தப் பாடலில் விரவியிருக்கும் சோக உணர்வும், இசையும் முக்கிய பங்களிப்பாகின்றன.<br /><br />அந்த அளவுக்கு 'சங்கே முழங்கு' கூட இல்லை என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-60002775703093771812019-07-15T02:15:22.626-04:002019-07-15T02:15:22.626-04:00@ Dr. B. Jambulingam Asst.Regtr. (Retd)
நீங்கள் ...@ Dr. B. Jambulingam Asst.Regtr. (Retd)<br /><br />நீங்கள் சொல்வது சரி. என்றும் நினைவில் நிற்கிற உணர்வுகள். நூல் கண்டிலிருந்து நுனி நூல் பிடித்து இழுப்பது போல அது சம்பந்தமாக நினைத்தவுடனேயே ஒவ்வொரு நிகழ்வும் ஓடி வந்து நினைப்பிலிருந்து வெள்ளமென வெளிப்படுகின்றன.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-68861982067488147772019-07-14T12:55:15.708-04:002019-07-14T12:55:15.708-04:00பாரதிதாசனின் பெயரைக் கேள்வி கேட்டவர்களுக்கு அவர் அ...பாரதிதாசனின் பெயரைக் கேள்வி கேட்டவர்களுக்கு அவர் அளித்த பதில் செம. மிகவும் ரசித்தேன். அதே போன்று நீங்கள் இன் அவுட் என்பதற்குச் சொல்லியிருந்தது நெகிழ்ச்சியும் உங்கள் வரிகளும் அருமை ரசித்தேன்.<br /><br />கண்ணதாசன் வாவ் போட வைத்தார். என்ன எளிமை! பெருந்தன்மை! <br /><br />இன்று காலை கூட துன்பம் நேர்கையில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன். <br /><br />உங்கள் அனுபவங்கள் எல்லாமே ரொம்பவே சுவையாகவும் ஸ்வாரஸ்யமாகவும் இருக்கிறது.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-81041671986414819402019-07-13T10:17:04.760-04:002019-07-13T10:17:04.760-04:00மிகவும் நெகிழ வைத்த பதிவு. இவ்வாறான அனுபவங்கள் என்...மிகவும் நெகிழ வைத்த பதிவு. இவ்வாறான அனுபவங்கள் என்றும் மனதில் இருந்துகொண்டே இருக்கும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-12042280895120771462019-07-13T09:42:28.900-04:002019-07-13T09:42:28.900-04:00@ பானுமதி வெங்கடேஸ்வரன்
கண்ணதாசன் பற்றி இன்னும் ...@ பானுமதி வெங்கடேஸ்வரன்<br /><br />கண்ணதாசன் பற்றி இன்னும் நிறைய சொல்வதாக இருக்கிறேன். <br /><br />தொடர்ந்து வாசித்து வாருங்கள்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-62570100047332714452019-07-13T09:34:28.288-04:002019-07-13T09:34:28.288-04:00@ வெம்கட் நாகராஜ்
வெளிப்படையாகப் பேசுவது
அறமில்லா...@ வெம்கட் நாகராஜ்<br /><br />வெளிப்படையாகப் பேசுவது<br />அறமில்லாத செயல்களுக்கு சீறி எழுவது<br />கற்பனையில் உலா வருவது; அதில் தனக்காக ஒரு உலகத்தை சமைத்துக் கொள்வது<br /><br />-- இதெல்லாம் கலைஞர்களின், கவிஞர்களின் கூடப் பிறந்தவை.<br /><br />சாதகமாக இருக்கும் பொழுது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.<br /><br />பாதமாக இருக்கும் பொழுது அதற்கு எதிர்மாறாக நடக்கும். அவ்வளவு தான்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-70599340012654082952019-07-13T08:10:51.491-04:002019-07-13T08:10:51.491-04:00பாரதிதாசனைப்பற்றி இதுவரை கேள்விப்படாத செய்திகள். க...பாரதிதாசனைப்பற்றி இதுவரை கேள்விப்படாத செய்திகள். கண்ணதாசன் மீது இருக்கும் மதிப்பு மேலும் உயர்கிறது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-48952501492302875432019-07-12T22:35:12.848-04:002019-07-12T22:35:12.848-04:00In - Out.... நெகிழ்ச்சி. மறக்க முடியாத ஒரு நிகழ்வ...In - Out.... நெகிழ்ச்சி. மறக்க முடியாத ஒரு நிகழ்வு தான். <br /><br />பாரதிதாசன் பற்றிய நினைவுகள் மனதைத் தொட்டன. எத்தனை பெரிய கவிஞர். அவரையும் நம் அரசியல்வாதிகளும் பத்திரிகைகளும் சீண்டாமல் விடவில்லையே... :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-77888014265818551982019-07-12T12:03:46.630-04:002019-07-12T12:03:46.630-04:00@ மாதேவி
அந்தத் தலைவர்கள் உருவானதும் சம்பவங்களால...@ மாதேவி<br />அந்தத் தலைவர்கள் உருவானதும் சம்பவங்களால் தான்.<br />தொடர்ந்து வாசித்து வாருங்கள். நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-40877182942524378072019-07-12T12:01:43.196-04:002019-07-12T12:01:43.196-04:00@ கோமதி அரசு
நல்லது அல்லாதவைகளை நல்லவை போல பரப்ப...@ கோமதி அரசு<br /><br />நல்லது அல்லாதவைகளை நல்லவை போல பரப்பும் காலம் இது. நல்லதை நல்லனவையாகச் சொன்னால் கூட நம்பாத காலமும் இது தான். கூடியவரை<br />சுயநலம் சார்ந்த சில தவறுகளைப் பெரிதாக்காமல் ஒரு மனிதனின் முழுமையை ஆராய்வோம் என்ற எண்ணமும் ஏற்பட்டது இந்தத் தொடரை எழுதி வருகையில் தான்.<br />தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-53338378768079543572019-07-12T07:40:22.157-04:002019-07-12T07:40:22.157-04:00@ நெல்லைத் தமிழன்
பாரதி எவ்வளவு தான் சமநீதி சமுதா...@ நெல்லைத் தமிழன்<br /><br />பாரதி எவ்வளவு தான் சமநீதி சமுதாயத்திற்காகக் கனவு கண்டாலும், அந்நாளைய திராவிடக் கழகத்தவர் அவரைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்துப் பார்த்தனர். அந்த அடாத போக்கை தன் இயல்பு வழக்கப்படி பாரதிதாசன் சாடியதை இந்தப் பகுதியில் பார்த்தோம்.<br /><br />நீங்கள் குறிப்பிடுவது வேறு விஷயம். பொற்கிழி நிதி சம்பந்தப்பட்டது. அது அவர்கள் தனிப்பட்ட அறிக்கைப் போராட்டம். அதைப் பற்றி இங்கு பேசுவது பதிவுச் செய்திகளிலிருந்து விலகிப் போவதாக அமைந்து விடும். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-60058578075551597522019-07-12T07:35:13.060-04:002019-07-12T07:35:13.060-04:00This comment has been removed by the author.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-75079185483461672482019-07-12T06:20:42.461-04:002019-07-12T06:20:42.461-04:00@ நெல்லைத் தமிழன்
நெல்லைத்தமிழன்! உங்கள் பின்னூ...@ நெல்லைத் தமிழன்<br /><br />நெல்லைத்தமிழன்! உங்கள் பின்னூட்டம் moderate ஆவதில் ஏதோ சிக்கல். என் மெயிலில் இருப்பது தளத்தில் பிரசுரமாகவில்லை என்பதினால் நானே அந்த பின்னூட்டத்தை copy & paste பண்ணியிருக்கிறேன்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-12495072299859321062019-07-12T06:14:35.477-04:002019-07-12T06:14:35.477-04:00நெல்லைத் தமிழன்
பாரதிதாசன் பற்றிப் படித்தேன்.... ...நெல்லைத் தமிழன்<br /><br />பாரதிதாசன் பற்றிப் படித்தேன்.... இரண்டு நாட்கள் முன்பு அவரது 'துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ" பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.<br /><br />அனுபவம் ரசனையாகச் செல்கிறது.<br /><br />பாரதிதாசன் காலத்தில் திமுக, தி.க அவரை மிகவும் மோசமாக நடத்தினதாகப் படித்திருக்கிறேனே... இதையொட்டி அண்ணத்துரை, பாரதிதாசன் கடிதம் வாயிலாக அறிக்கை வாயிலாக சண்டைபோட்டார்கள் என்றும் படித்திருக்கிறேனே <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-47348907488846447812019-07-12T06:07:01.997-04:002019-07-12T06:07:01.997-04:00@ வல்லிசிம்ஹன்
உங்கள் பகிர்வு நெகிழ்ச்சியுடன் இர...@ வல்லிசிம்ஹன்<br /><br />உங்கள் பகிர்வு நெகிழ்ச்சியுடன் இருந்தது. தொடர்ந்து ஆர்வத்துடன் இந்தத் தொடரை வாசித்து வருவதற்கு நன்றி, வல்லிம்மா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-38125953934601737052019-07-12T06:03:59.379-04:002019-07-12T06:03:59.379-04:00@ ஸ்ரீராம் (3)
1. பாண்டியன் பரிசு திரைப்படமாக்கும...@ ஸ்ரீராம் (3)<br /><br />1. பாண்டியன் பரிசு திரைப்படமாக்கும் முயற்சி புரட்சிக் கவிஞரின் இறப்பிற்குப் பிறகு அவர் கண்ட கனவாகவே போய்விட்டது.<br /><br />2. வரவில்லை. ஆனால் அடுத்த நாள் தினத்தந்தியின் முதல் பக்கத்திலேயே பாரதிதாசனின் குமாரர் திரு. மன்னர் மன்னன் அவர்களை கட்டிப்பிடித்தபடி குலுங்கி அழும் நடிகர் திலகத்தின் பின்-அப் படத்தைப் பார்த்தேன்.<br /><br />இறுதி ஊர்வலத்தின் போது புதுவையின் அன்றைய முதல்வர் குபேர் பாவேந்தர் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இறுதி ஊர்வலத்திற்கு பின்னான இரங்கல் கூட்டத்தில் ம.பொ.சி,, ஈ.வி.கே. சம்பத், கண்னாதாசன், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர், என்.வி. நடராஜன், வ.சுப்பையா, கா.மு.ஷெரிப், குத்தூசி குருசாமி ஆகியோர் பேசினர். அவ்வை டி.கே ஷண்முகம் கவிஞரின் 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ...' பாடலைப் பாடினார்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-35742492034118972082019-07-12T05:22:39.065-04:002019-07-12T05:22:39.065-04:00@ ஸ்ரீராம் (2)
'தன் சுயத்தை மதிப்பவன் பிறர்...@ ஸ்ரீராம் (2)<br /><br />'தன் சுயத்தை மதிப்பவன் பிறர் சுயத்தையும் மதிப்பான் - இந்த வரிகளின் உண்மைத்தன்மையை என் அனுபவத்தை வைத்து எடைபோட முயல்கிறேன்!'<br /><br />-- அருமையான முயற்சி! வாழ்த்துக்கள், ஸ்ரீராம்!<br /><br />அப்படியான அனுபவம் அரிய கண்டடைதலாக இருக்கும்! முடிந்தால் பகிர்ந்து கொள்ளத் தயங்காதீர்கள்!<br /><br /><br /><br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-69623585444243694292019-07-12T05:14:14.520-04:002019-07-12T05:14:14.520-04:00@ ஸ்ரீராம் (1)
'பாரதி பற்றிப் பேச எனக்குத்...@ ஸ்ரீராம் (1)<br /><br />'பாரதி பற்றிப் பேச எனக்குத் தான் தெரியும்; அவரைப் பற்றிப் பேச என்னை விட தகுதி இந்த நாட்டில் எவனுக்குமில்லை!' என்று பாரதிதாசனார் அறுதியிட்டுச் சொன்ன வரிகள் பாரதிக்கு பின்னான காலத்தில் பாரதியின் சரித்திரத்தில் இடம் பிடித்த வரிகள். <br /><br />'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி<br />மக்களின் மனத்தில் நிற்பவர் யார்?'<br /><br />-- என்ற கேள்விக்கான விடை..<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-25974750062445546192019-07-12T04:09:11.043-04:002019-07-12T04:09:11.043-04:00தமிழறிஞர்களை முன்பே அறிந்திருக்கின்றோம். சம்பவங்கள...தமிழறிஞர்களை முன்பே அறிந்திருக்கின்றோம். சம்பவங்களை அறியத்தந்தது நன்று.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-24080147811176716802019-07-12T00:20:09.440-04:002019-07-12T00:20:09.440-04:00நெகிழ வைத்த பதிவு.
பாரதிதாசன் , கண்ணதாசன்,திருலோக ...நெகிழ வைத்த பதிவு.<br />பாரதிதாசன் , கண்ணதாசன்,திருலோக சீதாராம் அவர்களின் நல்ல குணங்களை அறிந்து கொள்ள பதிவு உதவியது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-58040786865397815942019-07-12T00:14:08.522-04:002019-07-12T00:14:08.522-04:00நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-70485419952845053002019-07-11T22:49:01.597-04:002019-07-11T22:49:01.597-04:00மனம் உருக வைத்த பதிவு. எவ்வளவு உயர்ந்த மனிதர்களை அ...மனம் உருக வைத்த பதிவு. எவ்வளவு உயர்ந்த மனிதர்களை அறிந்திருக்கிறீர்கள் நீங்கள்.<br />கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே.<br />இரண்டு பெருந்தகைகள். கண்ணதாசன்,பாரதிதாசன்.<br />இப்பொழுதும் படிக்கையில் நெஞ்சம் கசிகிறது.<br />நீங்கள் செய்தது போல அவர் எப்பொழுதுமே தமிழ் மக்களின் மனதில் வாழ்கிறார்.<br />மிக மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-50519083437805721012019-07-11T20:03:14.361-04:002019-07-11T20:03:14.361-04:00பாண்டியன் பரிசு திரைப்படமாக்கும்முயற்சி எந்த மட்டி...பாண்டியன் பரிசு திரைப்படமாக்கும்முயற்சி எந்த மட்டில் இருந்தது? சிவாஜி கவிஞரின் இறுதி அஞ்சலிக்கு வரவில்லையா? கண்ணதாசன் பற்றிய செய்திகள் நெகிழ்ச்சி ஊட்டின. பாரதிதாசன் IN - OUT செய்தியும் நெகிழ்ச்சி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com