tag:blogger.com,1999:blog-7223516172590239990.post1808502202051130410..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத் தேடி....22ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-36214021413445784892008-12-07T07:26:00.000-05:002008-12-07T07:26:00.000-05:00//கல்யாண குணத்தைச் சொல்லி - இங்கு புத்தி சரிபட்டு ...//கல்யாண குணத்தைச் சொல்லி - இங்கு புத்தி சரிபட்டு வராது, என்று சொன்னதும் அருமை.//<BR/><BR/>'புத்தி'-'மனம்'--இவற்றின் சகஜமாகத் தெரியும் இயல்புகளைச் சொன்னதாக எடுத்துக் கொள்ளவும்.<BR/><BR/>இரண்டையும் சரிபடுத்தி சமரசப்படுத்துவதே நமது வேலை. எங்கேயாவது மாறுபட்டு எனது தொனி ஒலித்ததென்றால், இதற்கேற்ப திருத்திக் கொள்ளவும். <BR/><BR/>எப்படி வெவ்வேறு திசைகளில் இழுத்து வம்படிக்கும் இவற்றை சரிபடுத்துவது என்று வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, ஜீவா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-43348495754468762862008-12-07T04:22:00.000-05:002008-12-07T04:22:00.000-05:00கபீரன்பன் said... //மனம் சம்பந்தப்பட்டிருக்கும் உண...கபீரன்பன் said... <BR/>//மனம் சம்பந்தப்பட்டிருக்கும் உணர்வுகள் புத்தியின் ஆளுகைக்கு அப்பாற்பட்டவை //<BR/><BR/>ஒரு திரைப்படப் பாடல் ;<BR/><BR/>கண்போன போக்கிலே கால் போகலாமா<BR/><BR/>கால் போன போக்கிலே மனம் போகலாமா <BR/><BR/>முதலில் கால் போகிறதா அல்லது மனம் சொன்னதால் கால் போனதா ?<BR/><BR/>கவியின் வரிகளில் பழுது உள்ளதா?<BR/><BR/>இந்த கேள்வி பல வருடங்களாக குடைந்து கொண்டிருக்கிறது :-))<BR/><BR/>மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா <BR/><BR/>மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ?<BR/><BR/><BR/>இந்த இரண்டு வரிகளில் புத்தி மனதை கட்டுபடுத்த வேண்டும் என்ற கருத்து புரிகிறது.<BR/><BR/>எது சொன்னாலும் மனது தான் மனிதனை ஆட்டிப்படைக்கிறது//<BR/><BR/>கபீரன்ப! அருமை! உங்கள் பகிர்தலுக்கு நன்றி. படைப்பாளியின் உணர்வுகள் அவருக்கே சொந்தமானவை; இருந்தாலும், நான் புரிந்து கொண்டதைச் சொல்கிறேன். <BR/><BR/>கண்கள் பார்த்த காட்சி, மூளையில்<BR/>பதிய, புத்தி மயங்கியதால் அதன் வழி மூளையும் மயங்க அதன் ஆணைப்படி கால் போகிறது. <BR/>இதைத் தான் மனம் (புத்தி) இப்படி<BR/>அறிவிழந்து போகலாமா (மயங்கலாமா) என்று கேட்கிறார்.<BR/> <BR/>மூன்றாவது வரியில் வரும் 'மனம்' நமக்குத் தெரிந்த மனம். தறிகெட்டுத் திரியும் மனத்தைக் கட்டுப்படுத்தி, கடிவாளம் போடாமல், மனிதன் - ஒரு சாதாரண மனிதன் - போகலாமா என்று கேட்கிறார்.<BR/><BR/>அடுத்த நாலாவது வரியில், அந்த <BR/>'மனிதன்' என்கிற வார்த்தையையே 'மகாத்மா'வாக உயர்த்திக் காட்டுகிறார். <BR/>நாலாவது வரி பாடுகையில், திரையில் மகாத்மாவின் படம் காட்டப்படும் என்று நினைவு. இந்த 'மனிதன்'-- மகாத்மா--போன<BR/>பாதையை மறந்து போகலாமா என்கிறார்.<BR/><BR/>இரண்டாவது வரி 'மனம்'-புத்தி.<BR/>மூன்றாவது வரி 'மனம்'- மனமே.<BR/>மூன்றாவது வரி 'மனிதன்'- சாதாரண மனிதன்.<BR/>நான்காவது வரி'மனிதன்'மஹாத்மா. <BR/><BR/>ஆக, 'கண்' பார்த்து காட்சி தெரிந்ததால், 'கால்' போனதற்கும், 'மனம்' போனதற்கும் காரணம், மூளையே! அதன் ஆணையே! <BR/><BR/>மூளையைச் சொல்லியும் குற்றம் இல்லை! இதற்கு முன் குடித்துக் குடித்து, மயங்கி அனுபவப்பட்ட மூளை, சப்புக் கொட்டிக் கொண்டு, மீண்டும் அந்த அனுபவத்தைப் பெற ஆசைப்பட்டு, மனத்தின் மீது பழி போட்டு அதற்கு ஆயத்தமாகிறது. <BR/><BR/>இதே ஒரு குடிகாரனது அல்லாத மூளையாக இருந்திருந்திருந்தால், <BR/>'கண்' பார்த்தும், 'கால்' போயிருக்காது; 'கால்' போன போக்கில் 'மனமும்' போயிருக்காது!<BR/>'ச்சீ' என்று விட்டு விலகியிருக்கும்.<BR/>அப்படிப்பட்ட உத்தம மனிதனாக இருக்கக்கூடாதா என்பதற்குத் தான்,<BR/>அந்த மூன்றாவது வரி: "மனம் போக்கிலே,மனிதன் போகலாமா?.." <BR/> <BR/>கதைக்கேற்ற ஒரு காட்சியை- குடித்துக் கும்மாளமிடும் ஒரு காட்சியைச்-- சொல்லி பாடல் கேட்கிறார்கள்.<BR/>இசை அமைப்பாளர் போடும் மெட்டுக்குக்கேற்பவும் அந்தப் பாடல் இருக்க வேண்டும். இத்தனை வேலிகளையும் தாண்டி திரைப்படங்களில் இலக்கியம் படைத்தவர்களை நினைத்தால் பெருமிதமாகத் தான் இருக்கிறது.<BR/><BR/><BR/>மிகச் சுவையான ஒரு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, கபீரன்ப!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-85073190516436017732008-12-07T03:18:00.000-05:002008-12-07T03:18:00.000-05:00கிருத்திகா said... //கூடவே காத்திருக்கிறோம் நாங்கள...கிருத்திகா said... <BR/>//கூடவே காத்திருக்கிறோம் நாங்கள். இந்த அலசல் மிகவும் எளிதாகவும் லோகயதமாகவும் வந்திருக்கிறது//<BR/><BR/>காத்திருப்புக்கு நன்றி.<BR/>அடுத்ததில் பார்க்கலாம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-63580420416643553772008-12-06T09:38:00.000-05:002008-12-06T09:38:00.000-05:00தன்னிடம் இருக்கும் அருமை தனக்கே பெரும்பாலும் தெரிவ...தன்னிடம் இருக்கும் அருமை தனக்கே பெரும்பாலும் தெரிவதில்லை - என்பதற்கான உதாரணங்கள் அருமை. எந்த தன்னைப்பற்றிய அருமை, தனக்கு அகந்தை தராதோ, அதுவே உயரிய அருமை போலும்!<BR/>கல்யாண குணத்தைச் சொல்லி - இங்கு புத்தி சரிபட்டு வராது, என்று சொன்னதும் அருமை.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-12638844281919604292008-12-06T05:38:00.000-05:002008-12-06T05:38:00.000-05:00//மனம் சம்பந்தப்பட்டிருக்கும் உணர்வுகள் புத்தியின்...//மனம் சம்பந்தப்பட்டிருக்கும் உணர்வுகள் புத்தியின் ஆளுகைக்கு அப்பாற்பட்டவை //<BR/><BR/>ஒரு திரைப்படப் பாடல் ;<BR/><BR/><I>கண்போன போக்கிலே கால் போகலாமா<BR/><BR/>கால் போன போக்கிலே மனம் போகலாமா </I><BR/><BR/>முதலில் கால் போகிறதா அல்லது மனம் சொன்னதால் கால் போனதா ?<BR/><BR/>கவியின் வரிகளில் பழுது உள்ளதா?<BR/><BR/>இந்த கேள்வி பல வருடங்களாக குடைந்து கொண்டிருக்கிறது :-))<BR/><BR/><I> மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா <BR/><BR/>மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ?<BR/></I><BR/><BR/>இந்த இரண்டு வரிகளில் புத்தி மனதை கட்டுபடுத்த வேண்டும் என்ற கருத்து புரிகிறது.<BR/><BR/>எது சொன்னாலும் மனது தான் மனிதனை ஆட்டிப்படைக்கிறதுகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-47659169821912372852008-12-05T03:46:00.000-05:002008-12-05T03:46:00.000-05:00கூடவே காத்திருக்கிறோம் நாங்கள். இந்த அலசல் மிகவும்...கூடவே காத்திருக்கிறோம் நாங்கள். இந்த அலசல் மிகவும் எளிதாகவும் லோகயதமாகவும் வந்திருக்கிறது வாழ்த்துக்கள் ஜீவிகிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.com