tag:blogger.com,1999:blog-7223516172590239990.post1823547098175562794..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத் தேடி....43ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-62752863954953484332009-05-22T20:52:05.544-04:002009-05-22T20:52:05.544-04:00கவிநயா said...
// மனத்தின் ஆரோக்கியமே, தேஜஸ்ஸாக வ...கவிநயா said... <br />// மனத்தின் ஆரோக்கியமே, தேஜஸ்ஸாக வெளிப்பட்டு வெளி உடலின் ஆரோக்கியமாக செயல்படும் கிரியாஊக்கி வித்தை இது.//<br /><br />//உண்மை. அழகா சொன்னீங்க.//<br /><br />தொடர்ந்த வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி, கவிநயா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-16873192533105268192009-05-22T20:48:09.106-04:002009-05-22T20:48:09.106-04:00திவா said...
//அதாவது குறிப்பிட்ட எந்த உறுப்புக்க...திவா said... <br />//அதாவது குறிப்பிட்ட எந்த உறுப்புக்கும் ஆரோக்கியம் அளித்தால் அல்லது அறுவை சிகித்சை செய்தால், இந்த வேண்டாத உணர்வுகளைச் சரிப்படுத்தலாம், இல்லை சமனப்படுத்தலாம் என்பதற்கும் வழியில்லை.//<br /><br />//this is true only to some extent.<br />pl read on limbic system and frontal lobotomy.//<br /><br />வாருங்கள், திவா சார்!<br />நிறையச் சொல்ல வேண்டியிருக்கிறது.<br />எளிமையாக சலிப்புத்தட்டாமல் சொல்ல<br />வேண்டும் என்கிற அக்கரை எல்லாவற்றையும் மீறி இருக்கிறது. அதனால் சிலவற்றைத் தவிர்க்க வேண்டியிருப்பினும், வேண்டிய இடங்களீல் சொல்ல வேண்டியதை விரவிச் சொன்னால் அந்த ஆயாசத்தைத் தவிர்க்கலாம் என்கிற எண்ணமும் இருக்கிறது. அதனால் ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். <br /><br />இந்தப் பதிவு சிறப்பாக அமைய வேண்டும் என்று தாங்கள் கொண்டுள்ள அக்கறைக்கு மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-11382117723385524682009-05-20T21:40:30.712-04:002009-05-20T21:40:30.712-04:00//"நல்ல சிந்தனைகள், நல்ல செயல்கள், நல்லவற்றை நாடும...//"நல்ல சிந்தனைகள், நல்ல செயல்கள், நல்லவற்றை நாடும் பழக்க வழக்கங்கள் என்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டு உள்மனத்திற்கு வளப்பம் ஏற்படுத்தலாம். உள்மனத்தின் ஆரோக்கியம், வெளிப்புற ஆரோக்கியத்தையும் அறுதியிட்டு நிச்சயப்படுத்தும் என்பது இன்னொரு உண்மை. மனத்தின் ஆரோக்கியமே, தேஜஸ்ஸாக வெளிப்பட்டு வெளி உடலின் ஆரோக்கியமாக செயல்படும் கிரியாஊக்கி வித்தை இது.//<br /><br />உண்மை. அழகா சொன்னீங்க.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-86551081291254463272009-05-18T20:16:00.000-04:002009-05-18T20:16:00.000-04:00//அதாவது குறிப்பிட்ட எந்த உறுப்புக்கும் ஆரோக்கியம்...//அதாவது குறிப்பிட்ட எந்த உறுப்புக்கும் ஆரோக்கியம் அளித்தால் அல்லது அறுவை சிகித்சை செய்தால், இந்த வேண்டாத உணர்வுகளைச் சரிப்படுத்தலாம், இல்லை சமனப்படுத்தலாம் என்பதற்கும் வழியில்லை.//<br /><br />this is true only to some extent.<br />pl read on limbic system and frontal lobotomy.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-79143770334036907042009-05-15T10:48:00.000-04:002009-05-15T10:48:00.000-04:00ஜீவா (Jeeva Venkataraman) said...
//ஆகா, முதல் ப...ஜீவா (Jeeva Venkataraman) said... <br /><br />//ஆகா, முதல் பாகம் இனிதே நிறைவுற்றிருக்கிறது. இத்தனை விஷயங்களை கதையோடு காரணமாய் கோர்த்துச் சொல்லும் பாங்கிற்கு மிக்க நன்றிகள்!//<br /><br />ஓ! 'ஆத்மபோதம்--தமிழில்' நிறைவுற்றுவிட்டதல்லவா?.. நிறைவாக விளக்கங்களுடன் கூடிய பதிவாக அது இருந்தது. இந்தத் தொடர் எழுத முயன்றதற்கு ஒருவகையில் அது முன்னோடியாக இருந்ததும் உண்மை.<br />அதற்கு நன்றி சொல்ல வேண்டும். <br /><br />பாகம் பாகமாகப் பிரித்திருப்பது படிப்போரின் வசதிக்காகத்தான். 'மீள் பார்வை' பார்ப்போருக்கு சுலபமாக இருக்கும் என்பதற்கான ஏற்பாடே.<br /><br />அங்கங்கே கதைப்பகுதிகளையும் மனத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்வது குறித்து மகிழ்ச்சி. <br />தொடர்ந்து கூட வருவது மேலும் நடக்க சந்தோஷம் அளிக்கிறது. <br />மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-4225000826343580832009-05-15T10:37:00.000-04:002009-05-15T10:37:00.000-04:00கபீரன்பன் said...
//விஞ்ஞானத்தின் எல்லைக் கோடுகள...கபீரன்பன் said... <br /><br />//விஞ்ஞானத்தின் எல்லைக் கோடுகள் கூட நாளாவட்டத்தில் விஸ்தாரமாகிப் புலன்களுக்குப் புலப்படாத எத்தனையோ அமானுஷ்ய நிகழ்வுகள் கூட விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆகலாம் //<br /><br />விஞ்ஞானிகளே கூட மறுக்க முடியாத உண்மை இது. மெய்ஞானமும் விஞ்ஞானமும் தொடுவானம் போல. எங்கோ சந்திப்பவன போல் தோன்றும். விஞ்ஞானி அதை துரத்துமளவும் அது எட்டிச் சென்று கொண்டே இருக்கும்.<br /><br />மிக அற்புதமாக வர்ணித்திருக்கிறிர்கள். மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-43101197995455130532009-05-15T10:33:00.000-04:002009-05-15T10:33:00.000-04:00கபீரன்பன் said...
மிகவும் நுணுக்கமான செய்திகள்.
...கபீரன்பன் said... <br /><br />மிகவும் நுணுக்கமான செய்திகள்.<br /><br />//'உணர்வுகள் உண்டு; ஆனால் அதற்கான கட்டுப்பாட்டு உறுப்புகள் இல்லை' என்கிற நிலை ...//<br /><br />//மிகவும் சரி. premonition என்னும் (உள்)உணர்வு கூட மனம் தெளிந்து இருக்கும் நிலையில் தான் வெளிப்படுகிறது. மனக்குழப்பமான நேரத்தில் அது பிடிபடுவதில்லை. ஆனாலும் அதை மனதின் வெளிப்பாடு என்று சொல்லமுடியாது. அதற்கும் அப்பாற்பட்டதொன்று.//<br /><br />வாருங்கள், கபீரன்ப!<br />நீங்கள் சொல்லியிருப்பதை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.<br /><br />ஒருவரின் புத்தி, மனத்தின் மேல் ஆளுகை செலுத்தி, இதுகாறும் தான்<br />அறிந்தவைகளின், பட்டுத்துய்த்த அனுபவங்களின் அடிப்படையில் அறிவு பூர்வமாக ஆராய்ந்து மனதை வழிந்டத்திச் சென்று, அதன் அடிப்படையில் தீர்வாக 'இப்படித்தான் நடக்கும்' என்று கணக்குப்போட்டு முடிவுக்கு வந்து விடையாகத் தெளிவு பெறுவது என்று ஒன்று. புத்தியும் மனமும் தீட்சண்யமாக இருப்போருக்கு பெரும்பாலும் நினைப்பவை 'இவ்வாறாக' நடந்து விடுவதுண்டு. புத்தி-மனம் என்கிற இந்த இரண்டின் சம்பந்தம் இந்த 'தீர்வில்' இருப்பதால் இந்த இரண்டும் தெளிந்த நிலையில் தான் இது வெளிப்படும். மனக்குழப்பமான் சூழ்நிலை மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி தெளிவைத் தடுக்கும். இது ஒருநிலை. இதை நீங்களே சொல்லி விட்டீர்கள். இது (உள்) உணர்வா என்கிறது மட்டும் யோசிக்க வேண்டிய ஒன்று. <br />அடுத்தது, மனத்தின் வெளிப்பாடு இல்லாத, அதற்கும் அப்பாற்பட்ட <br />வேறொரு நிலை என்கிற முடிவுக்கு<br />வரின், அந்த 'Super Power' என்ன என்பது தான் ஆயிரம் பொன் கேள்வி.<br /><br />சிந்தனையை கிளர்த்தும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, கபீரன்ப!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-60319673289920621352009-05-14T23:13:00.000-04:002009-05-14T23:13:00.000-04:00ஆகா, முதல் பாகம் இனிதே நிறைவுற்றிருக்கிறது. இத்தனை...ஆகா, முதல் பாகம் இனிதே நிறைவுற்றிருக்கிறது. இத்தனை விஷயங்களை கதையோடு காரணமாய் கோர்த்துச் சொல்லும் பாங்கிற்கு மிக்க நன்றிகள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-20777911860790482542009-05-14T10:48:00.000-04:002009-05-14T10:48:00.000-04:00மிகவும் நுணுக்கமான செய்திகள்.
//'உணர்வுகள் உண்டு;...மிகவும் நுணுக்கமான செய்திகள்.<br /><br />//'உணர்வுகள் உண்டு; ஆனால் அதற்கான கட்டுப்பாட்டு உறுப்புகள் இல்லை' என்கிற நிலை ...//<br /><br />மிகவும் சரி. premonition என்னும் (உள்)உணர்வு கூட மனம் தெளிந்து இருக்கும் நிலையில் தான் வெளிப்படுகிறது. மனக்குழப்பமான நேரத்தில் அது பிடிபடுவதில்லை. ஆனாலும் அதை மனதின் வெளிப்பாடு என்று சொல்லமுடியாது. அதற்கும் அப்பாற்பட்டதொன்று.<br /><br />//விஞ்ஞானத்தின் எல்லைக் கோடுகள் கூட நாளாவட்டத்தில் விஸ்தாரமாகிப் புலன்களுக்குப் புலப்படாத எத்தனையோ அமானுஷ்ய நிகழ்வுகள் கூட விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆகலாம் //<br /><br />விஞ்ஞானிகளே கூட மறுக்க முடியாத உண்மை இது. மெய்ஞானமும் விஞ்ஞானமும் தொடுவானம் போல. எங்கோ சந்திப்பவன போல் தோன்றும். விஞ்ஞானி அதை துரத்துமளவும் அது எட்டிச் சென்று கொண்டே இருக்கும்.<br /><br />சிந்திக்கப் பல கருத்துகள் தரும் நல்ல பதிவு. மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.com