tag:blogger.com,1999:blog-7223516172590239990.post2380966042407217617..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத் தேடி....1 இரண்டாம் பாகம்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-68127413793267579692009-06-16T08:37:02.315-04:002009-06-16T08:37:02.315-04:00குமரன் (Kumaran) said...
//பதிகங்கள் எல்லாம் அரு...குமரன் (Kumaran) said... <br /><br />//பதிகங்கள் எல்லாம் அருமை ஐயா.//<br /><br />பெருமையெல்லாம் திருமுறைகளை யாத்த திருமுறைச்செல்வர்களுக்கே.<br />கலித்தொகை காட்டும் செய்திகளையும் தவறாது படித்து வருகிறேன். அந்தப் பகுதியில் தனியே வந்து சொல்கிறேன்.<br />வருகைக்கு நன்றி, குமரன்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-79776759570911251012009-06-15T21:07:59.161-04:002009-06-15T21:07:59.161-04:00பதிகங்கள் எல்லாம் அருமை ஐயா.பதிகங்கள் எல்லாம் அருமை ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-71024406627408091072009-06-15T21:07:50.709-04:002009-06-15T21:07:50.709-04:00பதிகங்கள் எல்லாம் அருமை ஐயா.பதிகங்கள் எல்லாம் அருமை ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-38950963380905568082009-06-12T11:17:37.957-04:002009-06-12T11:17:37.957-04:00கிருத்திகா said...
//பிரதோஷத்தை நேரில் தரிசித்த ...கிருத்திகா said... <br /><br />//பிரதோஷத்தை நேரில் தரிசித்த சந்தோஷத்தை கொண்டுவந்து விட்டீர்கள்....//<br /><br />தமிழகத் தலைநகரில் பிரதோஷ தினத்தை சிவன் கோயில்களில் வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள். சென்று தரிசித்த பேற்றின் நினைவலைகள்..<br /><br />சந்தோஷித்தமை குறித்து மிக்க சந்தோஷம், கிருத்திகா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-26645318720259514612009-06-06T00:52:46.872-04:002009-06-06T00:52:46.872-04:00பிரதோஷத்தை நேரில் தரிசித்த சந்தோஷத்தை கொண்டுவந்து ...பிரதோஷத்தை நேரில் தரிசித்த சந்தோஷத்தை கொண்டுவந்து விட்டீர்கள்....கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-30125338352216093462009-06-02T08:46:08.328-04:002009-06-02T08:46:08.328-04:00விளக்கத்திற்கு நன்றி ஐயா.விளக்கத்திற்கு நன்றி ஐயா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-69995898784215288932009-06-02T08:14:10.417-04:002009-06-02T08:14:10.417-04:00கவிநயா said...
//கோவிலின் விழாக் கோலத்தையும், நி...கவிநயா said... <br /><br />//கோவிலின் விழாக் கோலத்தையும், நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தி விட்டீர்கள். ஒரு கேள்வி. ஆறாம் வேதம்னு சொன்னீங்களே, 5-ம் வேதம் எது?//<br /><br />சூப்பர்! ஆழ்ந்து படிப்பதால் கரெக்ட்டாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள்!<br />பாராட்டுக்கள்..<br /><br />வேதங்கள் நான்கே;அதில்மாற்றமில்லை.<br />பிற்கால இலக்கியங்களில் ஒரு நயத்திற்காக சிருங்கார உணர்வுகளை ஐந்தாம் வேதமாகச் சிலர் சொல்வர். சும்மாச் 'சொல்வது' தானே தவிர அப்படி என்று இல்லை. <br />நான்கு வேதங்களின் உயர்வையும் அதன் மாட்சிமையையும் கருதி,<br />அவற்றிற்கு அடுத்த இடத்தை எதற்கும் தராமல், அடுத்த இடத்தை வெறுமனே விட்டு விட்டு அதற்கு அடுத்த இடமான ஆறாம் இடத்தை சிருங்காரத்திற்குக் கொடுத்தேன். மன்மதன் இதற்கு மன்னிக்கட்டும். <br /><br />சிருங்காரத்தை சாஸ்திரங்களில் ஒன்றாகக் கொண்டிருக்கின்றனர் என்றுத் தெரிகிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-17802804827498392622009-05-31T22:36:40.296-04:002009-05-31T22:36:40.296-04:00கோவிலின் விழாக் கோலத்தையும், நிகழ்வுகளையும் கண்முன...கோவிலின் விழாக் கோலத்தையும், நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தி விட்டீர்கள். ஒரு கேள்வி. ஆறாம் வேதம்னு சொன்னீங்களே, 5-ம் வேதம் எது?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-83698507708653964642009-05-31T02:24:15.804-04:002009-05-31T02:24:15.804-04:00முனைவர் சே.கல்பனா said...
//வணக்கம் அருமையான தொட...முனைவர் சே.கல்பனா said... <br /><br />//வணக்கம் அருமையான தொடர்.இனிய மணம் கமழ்கின்றது.//<br /><br />தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-33570493517102099022009-05-30T12:31:21.022-04:002009-05-30T12:31:21.022-04:00வணக்கம் அருமையான தொடர்.இனிய மணம் கமழ்கின்றது.வணக்கம் அருமையான தொடர்.இனிய மணம் கமழ்கின்றது.முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-20323023052796916512009-05-30T03:44:08.592-04:002009-05-30T03:44:08.592-04:00ஜீவா (Jeeva Venkataraman) said...
ஆகா,
அருமையாக அ...ஜீவா (Jeeva Venkataraman) said... <br />ஆகா,<br />அருமையாக அடுத்த பாகம் தொடர்கிறது!<br />//...தென்றல் காற்று தன்னுடன் சுகந்த வாசனையையும் சுமந்து தன்னையும் சுகந்தமாக்கிக் கொண்டு வந்தது.//<br />நல்ல நடையுடன் சேர்ந்து, <br />நல்ல பொருளும் பொதிந்து <br />மணம் வீசும் வாசம்!<br /><br />வாருங்கள், ஜீவா!<br /><br />பூவனத்தின் வாசத்தை நுகர்ந்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி. ஒரு வழியாக இரண்டாம் பாகத்திற்கும் வந்தாயிற்று;<br />இந்த பாகம் முந்தைய பாகத்திலிருந்து சற்றே மாறுபட்ட தோற்றத்தைக் கொடுக்கும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக் கொள்கிறேன். இனி தொடர்ந்து வந்து தங்கள் கருத்துக்களையும் சொல்ல வேண்டும். வருகைக்கு மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-50167239920813533252009-05-26T20:14:00.442-04:002009-05-26T20:14:00.442-04:00ஆகா,
அருமையாக அடுத்த பாகம் தொடர்கிறது!
//...தென்றல...ஆகா,<br />அருமையாக அடுத்த பாகம் தொடர்கிறது!<br />//...தென்றல் காற்று தன்னுடன் சுகந்த வாசனையையும் சுமந்து தன்னையும் சுகந்தமாக்கிக் கொண்டு வந்தது.//<br />நல்ல நடையுடன் சேர்ந்து, <br />நல்ல பொருளும் பொதிந்து <br />மணம் வீசும் வாசம்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com