tag:blogger.com,1999:blog-7223516172590239990.post2384067470694579817..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: கல்லிலே கலைவண்ணம் கண்டான்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-33938947102337629612016-04-05T09:02:26.590-04:002016-04-05T09:02:26.590-04:00எட்டிப்பிடி > எட்டுக்குடி - பெயர்க்காரணம் தெரிந...எட்டிப்பிடி > எட்டுக்குடி - பெயர்க்காரணம் தெரிந்து கொண்டேன். நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-608348417716107522008-06-19T09:13:00.000-04:002008-06-19T09:13:00.000-04:00வடுவூர் குமார் said... //மிக்க நன்றி.எங்கூருக்கு ப...வடுவூர் குமார் said... <BR/>//மிக்க நன்றி.<BR/>எங்கூருக்கு பக்கத்தில் தான் இருக்கு “சிக்கல்”//<BR/><BR/>வாங்க, வடுவூர் குமார்!<BR/><BR/>உங்க ஊர்ப் பெயரைப் பார்த்ததும், எனக்கு தவறாமல், அந்நாளைய பிரபல நாவலாசிரியர் வடுவூர் துரைசாமி அய்யங்கார் நினைவு வரும்.<BR/><BR/>சிக்கல், நாகையிலிருந்து 10 கி.மீ.<BR/>நாகை--திருத்துறைப்பூண்டி வழியில்<BR/>கொடவாசலுக்கு அருகே இருப்பது எட்டுக்குடி.. சரியா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-74999363776941894312008-06-18T06:31:00.000-04:002008-06-18T06:31:00.000-04:00Kailashi said... //நன்றி ஜீவி அவர்களே.சிக்கலில் தொ...Kailashi said... <BR/>//நன்றி ஜீவி அவர்களே.<BR/><BR/>சிக்கலில் தொடங்கிய சிக்கல், அஷ்ட நேத்திரபுரமான "எண்கண்ணில்" எவ்வாறு முடிந்தது என்று அருமையாக எழ்தியுள்ளீ்ர்கள்.<BR/><BR/>தங்கள் பணி மேலும் தொடர அந்த முருகனருள் புரியட்டும்.<BR/><BR/>எட்டுக்குடி முருகன் படம் இருந்தால் பதிவில் இடவும்.//<BR/><BR/>கைலாஷி சார்,<BR/><BR/>அழகன் அவனின் அருளால் அவன் தாள் பணிந்து தான் அத்தனையும். <BR/>எடுத்த பணிகள் சிறக்கும் பெருமையெல்லாமும் அவனையேச் சேரும்.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-9276729368421101692008-06-18T05:15:00.000-04:002008-06-18T05:15:00.000-04:00நன்றி ஜீவி அவர்களே. சிக்கலில் தொடங்கிய சிக்கல், அஷ...நன்றி ஜீவி அவர்களே.<BR/><BR/> சிக்கலில் தொடங்கிய சிக்கல், அஷ்ட நேத்திரபுரமான "எண்கண்ணில்" எவ்வாறு முடிந்தது என்று அருமையாக எழ்தியுள்ளீ்ர்கள்.<BR/><BR/>தங்கள் பணி மேலும் தொடர அந்த முருகனருள் புரியட்டும்.<BR/><BR/>எட்டுக்குடி முருகன் படம் இருந்தால் பதிவில் இடவும்S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-34330705523358935352008-06-17T10:43:00.000-04:002008-06-17T10:43:00.000-04:00சதங்கா (Sathanga) said... //ஆஹா, அற்புதமான செய்தி,...சதங்கா (Sathanga) said... <BR/>//ஆஹா, அற்புதமான செய்தி, கண்ணதாசனின் கவி வரிகள், விளக்கம் அனைத்தும் அருமை. நிறைய அரசர்கள் இப்படித் தான் இருந்திருப்பார்கள் போல.//<BR/><BR/>கவியரசரைப் பற்றிய உங்கள் வரிகளைப் படிக்க சுகமாக இருக்கிற்து, சதங்கா!<BR/><BR/>ஆமாம், சரித்திரம் பூராவும் இப்படிப்பட்ட நிறைய மன்னர்களைப் பார்க்க முடிகிறது..இவர்களிடையே<BR/>குறிஞ்சிமலர் போன்று அங்கங்கே எப்போதாவது பூத்த சில அற்புதமானவர்களைப் பார்க்கும் பொழுது உள்ளம் மகிழ்ச்சியில் மலர்கிறது.. <BR/><BR/>வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சதங்கா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-7145523604729441512008-06-17T10:20:00.000-04:002008-06-17T10:20:00.000-04:00குமரன் (Kumaran) said... //சிக்கல், எட்டுக்குடி, எ...குமரன் (Kumaran) said... <BR/>//சிக்கல், எட்டுக்குடி, எண்கண் இந்த மூன்று திருத்தலங்களிலும் இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவங்கள் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்று படித்திருக்கிறேன் ஐயா. இன்று அந்த சிற்பியைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அவருடைய திருப்பெயர் ஓவியாவா சில்பாவா? இரண்டுமே தற்காலப் பெயர்கள் போல் இருக்கின்றனவே. <BR/><BR/>மாயூரன் அவர்களின் திருத்தலக் கட்டுரைகள் சிலவற்றைப் படித்தாக நினைவிருக்கிறது. சிறுவயதில் தொடர்ந்து ஞானபூமி வாங்கிப் படித்ததுண்டு. இன்றைக்கும் அந்த மாத இதழ் வருகின்றது என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. மாயூரன் அவர்களின் புத்தகங்களைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றிகள்.//<BR/><BR/>கூர்மையான, ஆழ்ந்த படிப்பிற்கு மிக்க நன்றி, குமரன்...<BR/>சிற்பியின் பெயர் சில்பாதான்.<BR/>பதிவில் சிற்பியின் பெயரைச் சரியாக<BR/>எழுதியவன், எழுத்தாளர் குருமூர்த்தி அவர்களைப் பற்றிக் குறிப்புகள் கொடுக்கும் பொழுது பெயரை மாற்றியெழுதியத் தவறைச் செய்திருக்கிறேன்..வேறு ஒரு பதிவிற்கான தயாரிப்பு, இந்தத் தவறுக்குக் காரணமாகிவிட்டது.. இப்பொழுது திருத்தி விட்டேன்.<BR/>தங்களின் தீர்க்கமான வாசிப்புக்கும் பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி.<BR/><BR/>கடவுளர்கள், கோயில்கள் உருவங்களை அருமையாகப் பத்திரிகைகளில் படமாகப் போட்ட ஓவியர் 'சில்பி' பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். பழைய தீபாவளி மலர்களில் அவர் வரைந்த படங்கள் காணக்கிடைக்கும். சிற்பி சில்பாவின் பெயரைக் கண்டதும் அவரது நினைவுதான் எனக்கு வந்தது..<BR/>'சிற்பி'களை 'சில்பி' என்று சொல்வது வழக்கம் தான்.. அப்படிப்பட்ட 'சில்பி' என்கிற அழைப்பு தான் 'சில்பா'வாக மாறிப்போயிற்றோ என்னவோ, தெரியவில்லை.. அப்படியெனில், 'சில்பா' என்பதை பழங்காலப் பெயராகக் கொள்வதில் சிரமமாக இருக்காது.<BR/><BR/>உலகம் சுற்றிய மணியனின் 'ஞானபூமி' இன்றும் அதே பெயரில் வெளிவருகிறது..<BR/>நிறைய நினைவுகளை மலரச் செய்தமைக்கு மிக்க நன்றி, குமரன்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-44640248635442807742008-06-17T09:04:00.000-04:002008-06-17T09:04:00.000-04:00சிக்கல், எட்டுக்குடி, எண்கண் இந்த மூன்று திருத்தலங...சிக்கல், எட்டுக்குடி, எண்கண் இந்த மூன்று திருத்தலங்களிலும் இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவங்கள் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்று படித்திருக்கிறேன் ஐயா. இன்று அந்த சிற்பியைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அவருடைய திருப்பெயர் ஓவியாவா சில்பாவா? இரண்டுமே தற்காலப் பெயர்கள் போல் இருக்கின்றனவே. <BR/> <BR/>மாயூரன் அவர்களின் திருத்தலக் கட்டுரைகள் சிலவற்றைப் படித்தாக நினைவிருக்கிறது. சிறுவயதில் தொடர்ந்து ஞானபூமி வாங்கிப் படித்ததுண்டு. இன்றைக்கும் அந்த மாத இதழ் வருகின்றது என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. மாயூரன் அவர்களின் புத்தகங்களைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-84298089875223645992008-06-16T11:23:00.000-04:002008-06-16T11:23:00.000-04:00ஆஹா, அற்புதமான செய்தி, கண்ணதாசனின் கவி வரிகள், விள...ஆஹா, அற்புதமான செய்தி, கண்ணதாசனின் கவி வரிகள், விளக்கம் அனைத்தும் அருமை. நிறைய அரசர்கள் இப்படித் தான் இருந்திருப்பார்கள் போல.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-39161826515557098352008-06-14T08:26:00.000-04:002008-06-14T08:26:00.000-04:00ஜீவா (Jeeva Venkataraman) said... //ஆகா, இப்போதுதா...ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>//ஆகா, இப்போதுதான் எண்கண் பொருள் புரிந்தது - நான் எதோ எட்டு குணங்களைத்தான் குறிக்கிறதோ என்று நினைத்திருந்தேன்!<BR/>'கண் பார்வை இழந்தாலும் காணும் வழி கொண்டான்' - இதற்கு இப்போதுதான் பொருள் புரிந்தது!<BR/>மிக்க நன்றிகள்!//<BR/><BR/>வாருங்கள் ஜீவா!<BR/>அந்தப் புத்தகம் படிக்கும் வரை நானும் ஒன்றும் அறியேன்.<BR/>இயக்குனர் பாலசந்தரின் 'சர்வர் சுந்தரம்' படத்தில் மாமலபுர கடற்கரை சிற்பங்களைப் பார்த்து கதையின் நாயகி பாடுவதாக நமதருமை கண்ணதாசனின் இப்பாடல் வரும். அப்பொழுது கூட இந்தப் பாடல் வரிகள் எதுகுறித்து என்று புரியாமல் விழித்திருக்கிறேன்.. <BR/>பிற்காலத்தில் கவியரசரிடம் இதுபற்றி கேட்க வேண்டுமென்றும் நினைத்திருக்கிறேன்..ஆனால், அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலேயே போய்விட்டது..<BR/>ஆனால், இப்பொழுது அந்த பாடல் வரிகளின் அர்த்தம் தெரிந்துவிட்டது. கவிஞரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமானால், "கேள்வி பிறந்தது அன்று; நல்ல பதில் கிடைத்தது இன்று!"ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-10294425895226233262008-06-14T08:10:00.000-04:002008-06-14T08:10:00.000-04:00கவிநயா said... //ஐயா, பக்த சிற்பியின் உண்மைக்கதை ந...கவிநயா said... <BR/>//ஐயா, பக்த சிற்பியின் உண்மைக்கதை நெஞ்சை நெகிழ வைத்தது. அவரைப் போன்ற பக்தியும் அன்பும் இறைவனிடம் நமக்கு எப்போது வாய்க்குமோ என்று ஏக்கம் கொள்ளவும் வைத்தது. என் வேண்டுகோளுக்கென உடனே இதனை இட்டமைக்கு மிகவும் நன்றி! நீங்கள் தந்த எழுத்தாளர் மாயூரன் அவர்களின் புத்தக விவரங்களுக்கும் மிக்க நன்றி!//<BR/><BR/>இந்த வரலாற்றைப் படித்த பொழுது எனக்கு சிற்பி சில்பாவின் மேல் பரிதாபமும் அந்த முத்தரசன் மேல் ஆத்திரம ஆத்திரமுமாக வந்தது.<BR/>கலைஞனனின் கை விரலை வெட்டி, கண்ணைத் தோண்டி அவனது கலையையே அவனுக்கு அந்நியமாக்கப் பார்த்தான்,பாருங்கள்!<BR/>ஆனால், நீங்கள் சொன்ன மாதிரி தாயிடம் சேய் கொள்கிற மாதிரியான சிற்பியின் இறைபக்தி எல்லாவற்றையும் வென்று ஊருக்கு உலகுக்கு இறைவனின் அன்பையும் கருணையையும் பறைசாற்றி இருக்கிறது.<BR/><BR/>வருகைக்கும் உங்களது புரிதலுக்கும் மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-46261991516327661452008-06-13T22:19:00.000-04:002008-06-13T22:19:00.000-04:00ஆகா, இப்போதுதான் எண்கண் பொருள் புரிந்தது - நான் எத...ஆகா, இப்போதுதான் எண்கண் பொருள் புரிந்தது - நான் எதோ எட்டு குணங்களைத்தான் குறிக்கிறதோ என்று நினைத்திருந்தேன்!<BR/>'கண் பார்வை இழந்தாலும் காணும் வழி கொண்டான்' - இதற்கு இப்போதுதான் பொருள் புரிந்தது!<BR/>மிக்க நன்றிகள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-79814009341378591112008-06-13T09:44:00.000-04:002008-06-13T09:44:00.000-04:00மிக்க நன்றி.எங்கூருக்கு பக்கத்தில் தான் இருக்கு “...மிக்க நன்றி.<BR/>எங்கூருக்கு பக்கத்தில் தான் இருக்கு “சிக்கல்”வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-87572525833460328932008-06-13T08:35:00.000-04:002008-06-13T08:35:00.000-04:00ஐயா, பக்த சிற்பியின் உண்மைக்கதை நெஞ்சை நெகிழ வைத்த...ஐயா, பக்த சிற்பியின் உண்மைக்கதை நெஞ்சை நெகிழ வைத்தது. அவரைப் போன்ற பக்தியும் அன்பும் இறைவனிடம் நமக்கு எப்போது வாய்க்குமோ என்று ஏக்கம் கொள்ளவும் வைத்தது. என் வேண்டுகோளுக்கென உடனே இதனை இட்டமைக்கு மிகவும் நன்றி! நீங்கள் தந்த எழுத்தாளர் மாயூரன் அவர்களின் புத்தக விவரங்களுக்கும் மிக்க நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com