tag:blogger.com,1999:blog-7223516172590239990.post2752303211847237844..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத் தேடி....10ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-65083603639142522472008-10-20T00:04:00.000-04:002008-10-20T00:04:00.000-04:00கிருத்திகா said... //மீண்டும் சொல்கிறேன் இதை ஒரு ப...கிருத்திகா said... <BR/>//மீண்டும் சொல்கிறேன் இதை ஒரு படைப்பென்றுமட்டும் என்னால் கொள்ளமுடியவில்லை. எங்கோ எப்போதோ நடந்த அல்லது இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு உண்மையான நிகழ்வின் ஒழுங்குபட்ட நேர்முக வர்ணனை போன்றே மிக நேர்த்தியாக உள்ளது. எல்லாவற்றிற்கும் காரண காரியம் வைத்திருக்கும் அந்த ஈசன் இந்த தொடர்பதிவிற்கும் பின்னால் ஏதோ வைத்திருக்கிறான் என்ற எண்ணம் வலுப்பட்டுக்கொண்டே வருகிறது... நன்றி..//<BR/><BR/>தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.<BR/>ஆன்மீகத்தின் பல்வேறு பரிமாணங்களை படித்து வியக்கும் பொழுது, படித்தவற்றை பகிர்ந்து கொண்டு மகிழ வேண்டும் என்கிற உணர்வின் வெளிப்பாடே இந்தத் தொடர்.<BR/>பகிர்ந்து கொள்ளலில், ஒவ்வொருவரும் பழகிக் களித்த<BR/>பாஷை--சொல்லும் முறை-- ஒன்று உண்டல்லவா?.. ஒரு கதைசொல்லிக்குப் பிடித்த 'கதை சொல்லும்' வழியைத் தெரிந்தெடுத்திருக்கிறேன். அவ்வளவுதான். <BR/><BR/>தங்கள் உணர்வுகளுக்கு மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-18304028236147792622008-10-19T23:49:00.000-04:002008-10-19T23:49:00.000-04:00கவிநயா said... //மண்டபத்தையும், கைலாய தரிசனத்தையும...கவிநயா said... <BR/>//மண்டபத்தையும், கைலாய தரிசனத்தையும் அப்படியே கண்முன் நிறுத்தி விட்டது உங்கள் எழுத்து. <BR/><BR/>(அதிசயம் என்னன்னு சீக்கிரம் சொல்லிடுங்க, ப்ளீஸ்!)//<BR/><BR/>வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும்<BR/>மிக்க நன்றி.<BR/>அதிசயம்?.. சொல்லியாச்சு!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-35727056524867214112008-10-19T23:47:00.000-04:002008-10-19T23:47:00.000-04:00ஜீவா (Jeeva Venkataraman) said... //சுவையாக நடையுட...ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>//சுவையாக நடையுடன், சுகமான வாசிப்பனுபவம் தருவதுடன், நிறைய எதிர்பார்ப்புகளையும் தருகிறது - ஆத்மாவைத் தேடி!//<BR/><BR/>அப்படியா?.. மிக்க மகிழ்ச்சி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-2822451584217494192008-10-16T05:31:00.000-04:002008-10-16T05:31:00.000-04:00மீண்டும் சொல்கிறேன் இதை ஒரு படைப்பென்றுமட்டும் என்...மீண்டும் சொல்கிறேன் இதை ஒரு படைப்பென்றுமட்டும் என்னால் கொள்ளமுடியவில்லை. எங்கோ எப்போதோ நடந்த அல்லது இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு உண்மையான நிகழ்வின் ஒழுங்குபட்ட நேர்முக வர்ணனை போன்றே மிக நேர்த்தியாக உள்ளது. எல்லாவற்றிற்கும் காரண காரியம் வைத்திருக்கும் அந்த ஈசன் இந்த தொடர்பதிவிற்கும் பின்னால் ஏதோ வைத்திருக்கிறான் என்ற எண்ணம் வலுப்பட்டுக்கொண்டே வருகிறது... நன்றி..கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-40052909858101299662008-10-15T21:17:00.000-04:002008-10-15T21:17:00.000-04:00மண்டபத்தையும், கைலாய தரிசனத்தையும் அப்படியே கண்முன...மண்டபத்தையும், கைலாய தரிசனத்தையும் அப்படியே கண்முன் நிறுத்தி விட்டது உங்கள் எழுத்து. <BR/><BR/>(அதிசயம் என்னன்னு சீக்கிரம் சொல்லிடுங்க, ப்ளீஸ்!)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-74255035840518593292008-10-15T20:14:00.000-04:002008-10-15T20:14:00.000-04:00சுவையாக நடையுடன், சுகமான வாசிப்பனுபவம் தருவதுடன், ...சுவையாக நடையுடன், சுகமான வாசிப்பனுபவம் தருவதுடன், நிறைய எதிர்பார்ப்புகளையும் தருகிறது - ஆத்மாவைத் தேடி!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com