tag:blogger.com,1999:blog-7223516172590239990.post3110989972865997423..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: பார்வை (பகுதி-17)ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-13328078953892323792012-05-07T07:23:47.841-04:002012-05-07T07:23:47.841-04:00//அந்த 'பார்..பார்' என்கிற வார்த்தையே அதுவ...//அந்த 'பார்..பார்' என்கிற வார்த்தையே அதுவே எல்லாமுமாய் பிர்மாண்டமாய் எழுந்து என் காதுகளில் ரீங்காரமிடுகிறது.//<br />வரவிருக்கும் நிகழ்வின் கட்டியமா?<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-51581453355320988382011-12-25T02:36:36.718-05:002011-12-25T02:36:36.718-05:00தன்வந்திரி பெயர் இல்லைனு நினைக்கிறேன் கோமதி அரசு. ...தன்வந்திரி பெயர் இல்லைனு நினைக்கிறேன் கோமதி அரசு. தத்த பீடம் என்ற பெயரிலேயே நான் பார்த்திருக்கிறேன். தத்தாத்ரேயரைத் தான் குருவாகக் கொண்டிருக்கிறார்.//<br /><br />கீதா நீங்கள் சொல்வது சரிதான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-37367796746062720862011-12-22T12:16:49.979-05:002011-12-22T12:16:49.979-05:00@ கோமதி அரசு
சுவாமிகள் பற்றிய தங்கள் தகவல்களுக்கு...@ கோமதி அரசு<br /><br />சுவாமிகள் பற்றிய தங்கள் தகவல்களுக்கும் மிக்க நன்றி, கோமதிம்மா.<br /><br />புரொபசர் மித்ரா 'ம்யூசிக் தெரபி' சிகித்சை அளிக்கவே வந்திருக்கிறார்.<br />இசையின் மேல் மோகம் கொண்டோருக்கு இந்த தெரபி மிக சீக்கிரத்தில் பலனளிக்கும் என்பதாலேயே டாக்டர் சாந்தி, இந்த வைத்தியத்தில் தேர்ந்த புரொபசரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்.<br /><br />அந்த வைத்தியம் எப்படி சித்தியாகிறது என்பதை மேற்கொண்டு பார்க்க முயல்வோம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-31429843611922552372011-12-22T12:08:55.306-05:002011-12-22T12:08:55.306-05:00சுவாமிகளைப் பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன...சுவாமிகளைப் பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு நன்றி, கீதாம்மா. <br /><br />இந்தக் கதையின் 'அவருக்கு'ப் பார்வை திரும்ப வேண்டுமென்று மனமொப்பி நினைத்துக் கொண்டிருந்திருக்கிறீர்கள். இந்தக் கதையும் ஒரு இசைக்குடும்பத்தைச் சுற்றி வருகிறது. இசையை சம்பந்தப்படுத்திய சிகிச்சை முறை சுவாமிகளது. ஆக, இரண்டையும் சேர்த்துப் பார்த்து மனசின் ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்த சுவாமிகளின் 'மியூசிக் தெரபி'யே வைத்தியமாக உங்கள் மனசில் பளிச்சிட்டிருக்கிறது. முன்பு டிவியில் பார்த்த விஷுவல் காட்சிகளும் இந்த எண்ண வேகத்திற்கு துணை புரிந்திருக்கின்றன. ஆக, எல்லாவற்றிற்கும் ஏதோ காரணம் உண்டு. அது இருக்கவே தான் நினைவுகளும் அதைப் பற்றிக் கொண்டு சுழல்கின்றன.<br /><br />தங்கள் மீள் வருகைக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-65753356944058551182011-12-22T11:47:39.680-05:002011-12-22T11:47:39.680-05:00தன்வந்திரி பெயர் இல்லைனு நினைக்கிறேன் கோமதி அரசு. ...தன்வந்திரி பெயர் இல்லைனு நினைக்கிறேன் கோமதி அரசு. தத்த பீடம் என்ற பெயரிலேயே நான் பார்த்திருக்கிறேன். தத்தாத்ரேயரைத் தான் குருவாகக் கொண்டிருக்கிறார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-17232341229169066792011-12-22T05:37:32.171-05:002011-12-22T05:37:32.171-05:00கண்பதி சச்சிதானந்த சுவாமிகள் இசை மூலம் நோயைக் குண...கண்பதி சச்சிதானந்த சுவாமிகள் இசை மூலம் நோயைக் குணப்படுத்தலாம் என்பார்.(தன் வந்திரி பெயர் தான் அவர் ஆசிரமத்திற்கு வைத்து இருக்கிறார்) நானும் அவர் நிகழ்ச்சியை வெகு நாட்களுக்கு முன் விஜய் டீவி என்று நினைக்கிறேன் அதில் casio வாசித்து அதைப் பற்றி அவர் பேசியதை கேட்டு இருக்கிறேன். கீதா அவர்கள் சொல்வது போல் தம்பி விடாமல் வயலின் வாசிப்பாரா !<br /><br />நோயிலே படுப்பதென்ன கண்ணபெருமானே <br />நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ணபெருமானே!<br /> என்ற பாரதியாரின் வரிகளை மெய்பட வைப்பது போல <br />இசை நோன்பால் கண்கள் உயிர்ப்பு பெறும் என நினைக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-81299834008957780032011-12-21T08:53:46.579-05:002011-12-21T08:53:46.579-05:00நன்றி. இவ்வளவு தூரம் வந்த பிறகு என்னோட சம்சயத்தையு...நன்றி. இவ்வளவு தூரம் வந்த பிறகு என்னோட சம்சயத்தையும் சொல்லிடறேன். சிந்தசைசர் பதிவிலேயே எனக்குக் காரணமே இல்லாமல் கணபதி சச்சிதாநந்த சுவாமிகளும், அவருடைய ம்யூசிக் தெரபியும் நினைவில் வந்தது. அதைச் செய்யலாமோ இந்தத் தம்பி என்றும் தோன்றியது. இந்தப் பதிவைப் படித்ததும் என்னோட வியப்பை அடக்க முடியவில்லை. :))))))))<br /><br />கணபதி சச்சிதாநந்த சுவாமிகளை நேரில் கண்டதில்லை; ஆனால் பொதிகை/தூர்தர்ஷன் பாரதி எப்போது ஒளிபரப்பினாலும் தவறாமல் பார்த்துவிடுவேன். அந்தச் சமயம் மனதில் ஏற்படும் ஓர் ஆனந்தம் அனுபவிச்சாலே புரியும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-37740284132631677552011-12-21T08:42:10.943-05:002011-12-21T08:42:10.943-05:00@ Shakthi Prabha
தொடர்ந்து வந்து தங்கள் கருத்துக்...@ Shakthi Prabha<br /><br />தொடர்ந்து வந்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி, ஷக்தி!<br /><br />பதியும் பார்வை வழியே, இந்தண்டை அந்தண்டை வழுவி விடாமல் தீர்க்கமாய்ப் பார்த்துத் தொடர்வதற்கு மிக்க நன்றி. நீங்கள் பார்த்த பார்வையும் மேற்கொண்டு தொடர்வதற்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.<br /><br />தொடர்ந்து வருகை தாருங்கள்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-39377913888426769422011-12-21T08:34:33.739-05:002011-12-21T08:34:33.739-05:00@ கீதா சாம்பசிவம்
//..தம்பி வந்ததும் அதுக்குத்தான...@ கீதா சாம்பசிவம்<br /><br />//..தம்பி வந்ததும் அதுக்குத்தான் என நினைத்தேன். அப்படியே நடந்து வருகிறது. இதை என்னனு சொல்றதுனு புரியலை.//<br /><br />'ம்யூசிக் தெரபி'யா என்று சம்சயித்த உங்கள் உடனடிப் பின்னூட்டத்தைப் படித்ததும் 'அட!' என்று அடைந்த வியப்பைத் தெரிவிக்க சட்டென்று 'ஜாக்பாட்' நினைவு தான் வந்தது.<br />ஜாக்பாட் தான் இப்போதெல்லாம் தண்ணீர் பட்ட பாடாய் இருக்கிறதே!<br /><br />பலவித முயற்சிகள் செய்தும், சில விஷயங்கள் நினைக்கிற படி நடக்காமல் போகும். அந்த சமயங்களில் அது பற்றி ஏற்படும் சலிப்பு மேற்கொண்டான முயற்சிகளுக்கு தடையாய் இருக்கும். ஒரு விட்டேர்த்தியான மனநிலை. <br /><br />இந்த சமயத்தில், நடைமுறை வாழ்க்கைப் போக்கில் ஏற்படும் சில ஈடுபாடுகள், அந்த விட்டேர்த்தியான போக்கில் இருக்க விடாது, செயல்படச் செய்து விடும். தம்பிக்காக போன கண் தம்பி வந்தும் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை;<br />அவர் இருந்து நடத்தி வைக்க வேண்டிய தம்பியின் கல்யாணம், காலத்தின் கோலத்தில் முடியாமல் போகிறது. தம்பியின் பெண்ணை தன் பெண்ணாய் நினைக்கும் மனவேகம்<br />அவள் திருமணத்தை நல்லபடி நடத்தி வைக்க அவாவுகிறது.அந்த அவாவே அவர் கொள்ளும் விரக்தியைத் துறத்தியடிக்கிறது. அடுத்து நடக்க வேண்டியவைக்கு உந்தித் தள்ளுகிறது.<br /><br />கதை என்றாலும் கூட 'மாயமாய்' எதுவும் நடந்துவிட்டதாகச் சொன்னால், படிப்பவர்கள் அதிலிருந்து அன்னியப்பட்டுப் போய்விடுவார்கள். யதார்த்தம் சித்தியாக யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விஞ்ஞானப் பூர்வமாக அமைத்தால், விஷயத் தெளிவு கிடைக்கும். அதற்காகவே யோசித்த பொழுது, 'ம்யூசிக் தெரபி' நினைவில் தட்டுப்பட்டது. அதையே நீங்களும் சொல்லிவிட்டீர்கள். அப்படி நீங்களும் வழிமொழிந்ததே மேற்கொண்டான கதை போக்குக்கு<br />சரி சொல்லி, மனத்தில் 'டிக்' அடிக்க வைத்தது.<br /><br />சரி. அதை எப்படி விவரமாய்ச் சொல்வது என்பது தான் இப்பொழுது வேலையாகிப் போயிருக்கிறது. <br /><br />//டாகட்ர் சொல்லும் சிகிட்சை மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் போல! எல்லோரையும் பாடச் சொல்வாரோ. இசையால் முடியாதது எதுவும் உண்டா?<br />இசை அற்புதங்கள் செய்யும்.//<br /><br />..இதையே கோமதியம்மா கூட எவ்வளவு அழகாத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள், பாருங்கள்!<br /><br />பகிர்தலுக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-5609438167217929412011-12-21T08:33:43.039-05:002011-12-21T08:33:43.039-05:00@ Kalidoss Murugaiya
தங்கள் முதல் வருகைக்கு மிக்க...@ Kalidoss Murugaiya<br /><br />தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி சார்! <br /><br />இந்தப் பக்கம் இழுத்த காரணமும் ரொம்பவும் இதமாகத் தான் இருக்கிறது. 'பூவனம்' தங்களுக்குப் பிடித்துப் போனது பற்றி ரொம்பவும் சந்தோஷம்.<br /><br />அடிக்கடி வாருங்கள், சார்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-28756612050644738322011-12-21T08:26:06.093-05:002011-12-21T08:26:06.093-05:00@ கீதா சாம்பசிவம்
//..தம்பி வந்ததும் அதுக்குத்தான...@ கீதா சாம்பசிவம்<br /><br />//..தம்பி வந்ததும் அதுக்குத்தான் என நினைத்தேன். அப்படியே நடந்து வருகிறது. இதை என்னனு சொல்றதுனு புரியலை.//<br /><br />'ம்யூசிக் தெரபி'யா என்று சம்சயித்த உங்கள் உடனடிப் பின்னூட்டத்தைப் படித்ததும் 'அட!' என்று அடைந்த வியப்பைத் தெரிவிக்க சட்டென்று 'ஜாக்பாட்' நினைவு தான் வந்தது.<br />ஜாக்பாட் தான் இப்போதெல்லாம் தண்ணீர் பட்ட பாடாய் இருக்கிறதே!<br /><br />பலவித முயற்சிகள் செய்தும், சில விஷயங்கள் நினைக்கிற படி நடக்காமல் போகும். அந்த சமயங்களில் அது பற்றி ஏற்படும் சலிப்பு மேற்கொண்டான முயற்சிகளுக்கு தடையாய் இருக்கும். ஒரு விட்டேர்த்தியான மனநிலை. <br /><br />இந்த சமயத்தில், நடைமுறை வாழ்க்கைப் போக்கில் ஏற்படும் சில ஈடுபாடுகள், அந்த விட்டேர்த்தியான போக்கில் இருக்க விடாது, செயல்படச் செய்து விடும். தம்பிக்காக போன கண் தம்பி வந்தும் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை;<br />அவர் இருந்து நடத்தி வைக்க வேண்டிய தம்பியின் கல்யாணம், காலத்தின் கோலத்தில் முடியாமல் போகிறது. தம்பியின் பெண்ணை தன் பெண்ணாய் நினைக்கும் மனவேகம்<br />அவள் திருமணத்தை நல்லபடி நடத்தி வைக்க அவாவுகிறது.அந்த அவாவே அவர் கொள்ளும் விரக்தியைத் துறத்தியடிக்கிறது. அடுத்து நடக்க வேண்டியவைக்கு உந்தித் தள்ளுகிறது.<br /><br />கதை என்றாலும் கூட 'மாயமாய்' எதுவும் நடந்துவிட்டதாகச் சொன்னால், படிப்பவர்கள் அதிலிருந்து அன்னியப்பட்டுப் போய்விடுவார்கள். யதார்த்தம் சித்தியாக யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விஞ்ஞானப் பூர்வமாக அமைத்தால், விஷயத் தெளிவு கிடைக்கும். அதற்காகவே யோசித்த பொழுது, 'ம்யூசிக் தெரபி' நினைவில் தட்டுப்பட்டது. அதையே நீங்களும் சொல்லிவிட்டீர்கள். அப்படி நீங்களும் வழிமொழிந்ததே மேற்கொண்டான கதை போக்குக்கு<br />சரி சொல்லி, மனத்தில் 'டிக்' அடிக்க வைத்தது.<br /><br />சரி. அதை எப்படி விவரமாய்ச் சொல்வது என்பது தான் இப்பொழுது வேலையாகிப் போயிருக்கிறது. <br /><br />//டாகட்ர் சொல்லும் சிகிட்சை மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் போல! எல்லோரையும் பாடச் சொல்வாரோ. இசையால் முடியாதது எதுவும் உண்டா?<br />இசை அற்புதங்கள் செய்யும்.//<br /><br />..இதையே கோமதியம்மா கூட எவ்வளவு அழகாத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள், பாருங்கள்!<br /><br />பகிர்தலுக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-8723078179537383872011-12-20T22:37:48.801-05:002011-12-20T22:37:48.801-05:00முதலில் பூவனம் என்பதும் ஜீவி என்பதுமே தங்கள் பகிர்...முதலில் பூவனம் என்பதும் ஜீவி என்பதுமே தங்கள் பகிர்வின் பக்கம் இழுத்தது மென்மையாய் வெகு எதார்த்தமான நடை...<br />மீண்டும் வருகின்றேன்...<br />வாழ்த்துக்கள்..<br />அன்புடன்Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-27801315939912313532011-12-20T17:00:56.810-05:002011-12-20T17:00:56.810-05:00சரிதான்! ஜாக்பாட் பரிசெல்லாம் அறிவிச்சிருக்கீங்களா...சரிதான்! ஜாக்பாட் பரிசெல்லாம் அறிவிச்சிருக்கீங்களா? எத்தனை லக்ஷம்? :))))))<br /><br />உங்களோட இன்னொரு கேள்விக்கு விடை எனக்கு ஒரு இன்ட்யூஷனாக சிந்தசைசர் பதிவிலே தோன்றியது. முக்கியமாக அதை நடத்தும் ஆன்மிகப் பெரியவர் ஒருவர் நினைவில் வந்தார். அது குறித்துச் சொன்னால் சிரிப்பாங்களோ என்னமோ! ஆனால் அதையே ஊகித்தேன். தம்பி வந்ததும் அதுக்குத்தான் என நினைத்தேன். அப்படியே நடந்து வருகிறது. இதை என்னனு சொல்றதுனு புரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-51927269474102256202011-12-20T12:11:40.168-05:002011-12-20T12:11:40.168-05:00@ பாசமலர்
//ஒவ்வொரு விஷயத்தையும் பிறர் சொல்வதன் ம...@ பாசமலர்<br /><br />//ஒவ்வொரு விஷயத்தையும் பிறர் சொல்வதன் மூலமே புரிந்து கொள்ள வேண்டிய கஷ்டம்...//<br /><br />எஸ்.. இதுவே ஆதாரனமான விஷயம். ஒரே விஷயத்தை இருவர் பார்த்துப் புரிந்து கொள்வதிலேயே, வெவ்வேறு போக்கில் பார்வைகள் அமைந்து விடுகின்றன. இதில் பிறர் சொல்வதின் அடிப்படையில், அப்படிக் கேட்பதை ஒட்டியும் மறுத்தும், தான் வேறு தனியாக யூகித்து முடிவுக்கு வருவது என்றால்.. <br /><br />நல்ல காரியம் செய்தீர்கள்.. 'ராஜபார்வை' பார்த்தது, விஷூவலாக பார்த்ததின் அனுபவத்தில் இன்னும் கனமான உணர்வுகளை கிளறிச் சென்றிருக்குமே.. அந்த 'அந்திமழை..' முந்திக் கொண்டு நினைவில் பொழிகிறது!..<br /><br />தொடர்வதற்கு நன்றி, பாசமலர்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-32571317817720994802011-12-20T11:51:19.645-05:002011-12-20T11:51:19.645-05:00@ சிவகுமாரன்
அந்த நம்பிக்கை தான் மாமருந்தாகப் போக...@ சிவகுமாரன்<br /><br />அந்த நம்பிக்கை தான் மாமருந்தாகப் போகிறது போலும்! பார்வை மீண்டு மீண்டும் பார்த்தே தீரவேண்டும் என்கிற ஆவலும், ஆசையும், ஏக்கத்தின் பீறிடலும் நெஞ்சத்தில் முட்டி மோத அந்த ஆழ்ந்த பிடிப்புகளே ஆற்றலுடன் உள்ளுக்கு உள்ளே ஒளியாய் செயல்பட.. <br /><br />புரொபசர் மித்ரா ஒரு மனோதத்துவ நிபுணர் கூட. எப்படிச் செயல்படப் போகிறார் என்று பார்க்கலாம்.<br /><br />தொடர்ந்து வருவதற்கு மிக்க நன்றி, சிவகுமாரன்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-52811165535221535772011-12-20T11:28:20.928-05:002011-12-20T11:28:20.928-05:00@ ஸ்ரீராம்
வாருங்கள், ஸ்ரீராம்!
ஒரு வேடிக்கை தெர...@ ஸ்ரீராம்<br /><br />வாருங்கள், ஸ்ரீராம்!<br /><br />ஒரு வேடிக்கை தெரியுமா? புரொபசர் என்று நினைத்தவுடனே, 'மித்ரா' என்கிற பெயர் ஞாபகத்திற்கு வந்த காரணமே, ரா.கி.ரங்கராஜனின் அந்த பெயர் கொண்ட நாவல் தான்! 'மித்ரா'வை 'மிஸ்ரா'வாக்கலாம் என்கிற மறு யோசனையையும் புறக்கணித்து, 'மித்ரா'வாகவே இருக்கட்டும் என்று தீர்மானித்தேன்.<br /><br />'படக்'கென்று ரா.கி.ர.வின் அந்த நாவல் பெயரே உங்கள் நினைவுக்கும் வந்ததிற்குக் காரணம் நம் இருவரின் ஞாபகங்களுமே அந்த ஒன்றிலேயே குவிந்தது தான். இதைப் பின்னூட்டத்தில் பகிர்வதற்குள், நீங்கள் இருவர் மட்டுமில்லை, அந்த நாவல் பற்றித் தெரிந்த மூன்றாவது நபராக நானும் இருக்கிறேன் என்று நம் அம்பத்தூர்காரரும் அடுத்துப் பின்னூட்டமிட்டு விட்டார். இது மட்டுமில்லை, இன்னொன்றையும் மிகச் சரியாக அவர் சொன்னது தான் எந்த அளவுக்கு மனம் ஒன்றி அவர் இந்தக் கதையைப் படிக்கிறார் என்று சொல்லாமல் சொல்லிற்று.<br /><br />'பாடுவோர் பாடினால், ஆடத் தோன்றும்' என்பது கவியரசரின் வரி. 'படிப்போர் இப்படி ஒன்றிப் படித்தால், இன்னும் இன்னும் எழுதத் தோன்றும்' என்று சொல்லத் தோன்றுகிறது.<br /><br />உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-32253028611635549322011-12-20T11:07:52.651-05:002011-12-20T11:07:52.651-05:00//"இவர் தான் உங்களுக்கு இந்த புதிய ட்ரீட்மெண்...//"இவர் தான் உங்களுக்கு இந்த புதிய ட்ரீட்மெண்ட்டைச் செய்யப் போகிற புரொபசர் மித்ரா!" என்று டாக்டர் சொன்ன போது தான் என் சிந்தனை இழை அறுபட்டது.//<br /><br />//"பார்வை கிடைச்சதும் பாருங்கள், இதற்கெல்லாம் சேர்த்து வைச்சு நிறையச் செய்யப் போகிறீங்க, பாருங்கள்!" என்று இரண்டு தடவைகள் தன்னை அறியாமலேயே அந்தப் 'பாருங்களை' டாக்டர் உச்சரித்த பொழுது, எல்லாவற்றையும் பழையபடி பார்க்க //<br /><br />//சுசீலாவிடமிருந்து பதிலே காணோம். கண் கலங்கி நிற்கிறாள் போலும் என்று நினைத்துக் கொள்கிறேன். <br />//<br /><br />கதாபாத்திரத்தின் வழியே உங்கள் பார்வை கதைக்கு கனமான இதமான இழையாய் தொடர்கிறாது.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-22421963586085342562011-12-20T10:43:20.137-05:002011-12-20T10:43:20.137-05:00@ G.M. Balasubramaniam
பெரும் முயற்சிக்குப் பிறகு...@ G.M. Balasubramaniam<br /><br />பெரும் முயற்சிக்குப் பிறகு பின்னூட்டமிட்டமைக்கு நன்றி. <br /><br />தங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி. அவருக்குள்ளேயே ஒரு நம்பிக்கை நெம்புகோல் ஊன்றி அவர் இழந்ததை மீட்டெடுக்க அப்படிச் சொல்கிறார்கள் போலிருக்கிறது.என்ன நடக்கிறது என்று நாமும் பார்க்கலாம்.<br /><br />இந்த 'ட்விஸ்ட்' சமாச்சாரம் உங்களுக்கும் பிடித்துப் போய் விட்டது போலும். ஆனால் அளவுக்கு மீறிய 'ட்விஸ்ட்' முறுக்கலில் இயல்புத் தன்மை அறுந்து விடும் அபாயமும் இருக்கிறது. அதையும் கவனத்தில் கொள்ளலாம்.<br /><br />வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி, ஜிஎம்பி சார்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-31014905071817317472011-12-20T03:27:15.871-05:002011-12-20T03:27:15.871-05:00@ கீதா சாம்பசிவம்
பின்னூட்டப் பெட்டி திறக்காவிட்ட...@ கீதா சாம்பசிவம்<br /><br />பின்னூட்டப் பெட்டி திறக்காவிட்டாலும் சளைக்காது, இதற்கு முந்தைய பதிவில் வந்து இந்தப் பதிவிற்குப் பின்னூட்ட மிட்ட முதல் வருகைக்கு நன்றி.<br /><br />இரண்டு கேள்விகளுக்கு சரியான விடையளித்து இந்தப் பதிவின் ஜாக்பாட் பரிசைத் தட்டிச் சென்றமைக்கு வாழ்த்துக்கள், கீதாம்மா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-552365065146949382011-12-20T01:19:15.736-05:002011-12-20T01:19:15.736-05:00இன்னும் சுவாரசியமான திருப்பங்கள் காத்திருப்பது தெர...இன்னும் சுவாரசியமான திருப்பங்கள் காத்திருப்பது தெரிகிறது.....<br />ஒவ்வொரு விஷயத்தையும் பிறர் சொல்வதன் மூலமே புரிந்து கொள்ள வேண்டிய கஷ்டம்...<br /><br />இதைப் படிக்க் ஆரம்பித்ததும் மீண்டும் ஒரு முறை ராஜபார்வை இணையத்தில் தேடிப்பிடித்துப் பார்த்தேன்...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-64238974774204306602011-12-18T15:01:30.310-05:002011-12-18T15:01:30.310-05:00அப்புறம் இப்போத் தான் வர முடிஞ்சது. ப்ரொபசர் மித்ர...அப்புறம் இப்போத் தான் வர முடிஞ்சது. ப்ரொபசர் மித்ரா ரா.கி.ர. எழுதின கதையிலே வருபவர் தான். கொஞ்ச நாட்கள் முன்னர் கூடப் படிச்சேன். எதிர்பாராத் திருப்பங்கள்; இந்தத்திருப்பம் ஓரளவு யூகித்தேன். <br /><br />என் முதல் பின்னூட்டத்தை வெளியிட்டதுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-88294633265498096192011-12-18T12:30:10.479-05:002011-12-18T12:30:10.479-05:00பாருங்கள் பாருங்கள் என்றும் பார் பார் என்றும் வா...பாருங்கள் பாருங்கள் என்றும் பார் பார் என்றும் வார்த்தைகள் இந்தப் பதிவில் விளையாடுகின்றனசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-61036661621755832782011-12-18T11:36:26.585-05:002011-12-18T11:36:26.585-05:00கீதா சாம்பசிவம் has left a new comment on your pos...கீதா சாம்பசிவம் has left a new comment on your post "பார்வை (பகுதி-16)": <br /><br />அடுத்தது பார்வை 17 படிச்சேன்; ஆனால் பின்னூட்டப் பெட்டி திறக்கலை! :(<br /><br />நான் எதிர்பார்த்த திருப்பம் வந்திருக்கு. ஓரளவுக்குப் புரியுது. ம்யூசிக் தெரபியா? சீக்கிரம் "பார்"க்க ஆரம்பிக்க வாழ்த்துகளுடன்ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-12395205125176380662011-12-18T11:00:50.224-05:002011-12-18T11:00:50.224-05:00"அப்போ, நாளைக்கே டீரிட்மெண்ட்டை ஆரம்பிச்சிடலா..."அப்போ, நாளைக்கே டீரிட்மெண்ட்டை ஆரம்பிச்சிடலாம். இதிலே வேடிக்கை என்னன்னா, இதெல்லாம் உங்களைப் பொருத்த மட்டில் டீரிட்மெண்ட்டே இல்லை; குஷியாக எல்லாரும் சேர்ந்து கொட்டமடிக்கப் போகிறீர்கள், பாருங்கள்!" என்று சொல்லி 'கலகல'வென்று சிரிக்கிறார்.//<br /><br />டாகட்ர் சொல்லும் சிகிட்சை மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் போல! எல்லோரையும் பாடச் சொல்வாரோ. இசையால் முடியாதது எதுவும் உண்டா?<br />இசை அற்புதங்கள் செய்யும்.<br /><br />பார்வை வந்து எல்லோரையும் பார்த்து <br />மகிழ்ந்தால் நன்றாக இருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-2512274865097991622011-12-18T10:54:02.331-05:002011-12-18T10:54:02.331-05:00ப்ரொபசர் மித்ரா....பி வி ஆர் கதைதானே அது? ரா கி ரவ...ப்ரொபசர் மித்ரா....பி வி ஆர் கதைதானே அது? ரா கி ரவோ என்றும் சந்தேகம். அவர் பெயரைக் கேட்டதும் குமுதத்தில் வந்த தொடர் கதையும், படம் வரைந்தவர் மாருதிதானே, அதுவும் ஞாபகம் வந்து விட்டது! <br /><br />ஜி எம் பி சார் சொன்னதுதான் எனக்கும் தோன்றியது. முதலில் பார்வை வேண்டாம் என்று தோன்றிய மன நிலை தம்பி வந்த பிகு மாறிய மன நிலையாவதும் மாறும் மன நிலைகளைக் காட்டுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com