tag:blogger.com,1999:blog-7223516172590239990.post4386050300791614234..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத் தேடி …. 7 மூன்றாம் பாகம்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-17965651451504900892011-04-26T00:43:56.008-04:002011-04-26T00:43:56.008-04:00@ Sakthiprabha
இப்போதைக்கு உங்கள் ஊகம் சரியே.
இத...@ Sakthiprabha<br /><br />இப்போதைக்கு உங்கள் ஊகம் சரியே.<br /><br />இதைக் கதையாய்ச் சொல்ல வேண்டியது தான் பாக்கி. அப்பொழுது பார்க்கலாம்.<br /><br />வருகைக்கும் யோசிப்பிற்கும் நன்றி, ஷக்தி!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-33850592235232001152011-04-25T14:46:32.438-04:002011-04-25T14:46:32.438-04:00நானும் என் பங்குக்கு என் யூகம் சொல்லட்டுமா?
தமாவி...நானும் என் பங்குக்கு என் யூகம் சொல்லட்டுமா?<br /><br />தமாவின் அம்மாவும் மாதுரியின் அம்மாவும் அக்கா தங்கைகள் ? (அல்லது cousins) ஹிஹிShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-64879933766646563242011-04-25T03:11:30.294-04:002011-04-25T03:11:30.294-04:00@ dondu
வாருங்கள், டோண்டு சார்!
'ஆத்மாவைத் த...@ dondu<br /><br />வாருங்கள், டோண்டு சார்!<br /><br />'ஆத்மாவைத் தேடி..'யின் மூன்றாவது பாகம் தொடர்ந்ததுமே உங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன். நீங்களே தெரிந்து கொண்டு விட்டீர்கள். நல்லது.<br /><br />உங்களது ஊகத்தின் முதல் பாயிண்ட் கரெக்ட். மற்றபடி 2,3,4 அளவுக்கு கதையில் டிவிஸ்டுகளெல்லாம் கிடையாது. மெயின் சப்ஜக்ட்டோடு கதை இழைந்து வரவேண்டுமென்ப- தற்காக ரொம்ப எளிமையாக யோசித்திருக்கிறேன். <br /><br />அப்புறம், அல்லயன்ஸ், வை.மு.கோ எழுதியவற்றை மறுபிரசுரம் செய்திருக்கிறார்களே, பார்த்தீர்களா?.. உங்களைப் பொறுத்த மட்டில் அவை கூட 'சமீபத்தில்' தான்! வை.மு.கோ. என்றதும் நினைவு வந்ததால் சொன்னேன். <br /><br />தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-69744869250809465932011-04-25T01:54:38.613-04:002011-04-25T01:54:38.613-04:00@ கோமதி அரசு
சில விஷயங்களில் சரியான தெளிவு கிடைத்...@ கோமதி அரசு<br /><br />சில விஷயங்களில் சரியான தெளிவு கிடைத்து விட்டால் அதுபற்றி நாம் நினைத்திருப்பவை சரியா இல்லை தவறா என்பது தெரியும் என்பதால், அந்தத் தெளிவு விரைந்து கிடைக்க ஆவலாய் இருக்கிறது. இந்த ஆவல் நீட்டிக்க நீட்டிக்க அதைத் தெரிந்து கொள்ளும் அவசரம் அதிகரிக்கிறது. <br />அந்த சில விஷயங்களில் உணர்வு பூர்வமாக நாம் கொண்டிருக்கும் பிடிப்புகள் கூட இந்த அவசரத்தைக் கூட்டும். <br /><br />தங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி, கோமதிம்மா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-31664087968347774282011-04-24T23:55:53.873-04:002011-04-24T23:55:53.873-04:00எனது ஊகத்தை இப்போதே சொல்லி வைக்கிறேன்.
1. இரு தா...எனது ஊகத்தை இப்போதே சொல்லி வைக்கிறேன். <br /><br />1. இரு தாயார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மகள்.<br /><br />2. ஒவ்வொரு தாய்க்கும் அவர் மகளுக்கும் ஒரே ஜாடை.<br /><br />3. குழந்தைகள் பிறந்த உடனேயே பிரசவ வார்டிலோ அல்லது வேறெங்கேயோ இண்டெர்சேஞ்ச் ஆகியுள்ளன.<br /><br />4. ஆகவே ஒவ்வொரு மகளுக்கும் இன்னொருவருடைய மகள் தன் தாயின் ஜாடையில் இருப்பதாகப் படுகிறது.<br /><br />ஏதோ வை.மு. கோதநாயகி அம்மாளின் கதையின் வாசனை என் விளக்கத்தில் உள்ளது போல் தோன்றினால், அது வேண்டுமென்றே என்னால் செய்யப்பட்டது. :))))))))<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-90487004383219681792011-04-24T06:41:36.520-04:002011-04-24T06:41:36.520-04:00"இன்னிக்கு ராத்திரி எங்கம்மாவோட பேசிடறேன்.. இ..."இன்னிக்கு ராத்திரி எங்கம்மாவோட பேசிடறேன்.. இல்லேன்னா எனக்குத் தலையே வெடிச்சிடும்.//<br /><br />இப்படித்தான் சிலவிஷயங்களை நமக்கு தெளிவுபடுத்தி கொள்ளவில்லையென்றால் மண்டைக்குள் அது குடைந்து கொண்டு இருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com