tag:blogger.com,1999:blog-7223516172590239990.post4857067863960509947..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: பார்வை (பகுதி-8)ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-4672576218717140332011-11-13T21:43:32.491-05:002011-11-13T21:43:32.491-05:00தொடராக எழுத நான் காரணமானேன் என்று நீங்கள் சொல்லியி...தொடராக எழுத நான் காரணமானேன் என்று நீங்கள் சொல்லியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. உங்கள் பெருந்தன்மைக்கும் அன்புக்கும் நன்றி.என்னை கெள்ரவப்படுத்தியிருக்கிரீர்கள். மிக்க நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-9150264608689652892011-11-13T03:57:35.571-05:002011-11-13T03:57:35.571-05:00@ Sakthipriabha
சொன்னதற்கு நன்றி.@ Sakthipriabha<br /><br />சொன்னதற்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-6958228279684268242011-11-12T10:33:35.699-05:002011-11-12T10:33:35.699-05:00@ ஸ்ரீராம்
//ஆழ் மனதில் நாம் நினைக்கும் நினைவுகள்...@ ஸ்ரீராம்<br /><br />//ஆழ் மனதில் நாம் நினைக்கும் நினைவுகள் அலைவரிசை ஒத்துப் போகும் தருணத்தில் உயிரோடு இருக்கும் இருவர் கூட பரஸ்பரம் உருவமாகப் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் படித்திருக்கிறேன்.//<br /><br />இந்தப் பார்வையும் சரியே. நம் நினைவுகள் ஒன்ற வேண்டும். அவ்வளவு தான். அவ்வளவு தான் என்று சாதாரணமாகவும் சொல்லி விடமுடியாது. ஆரம்பத்தில் சிலருக்கு சாதாரணமாக இருப்பது மற்றையோருக்கு அசாதாரணமாகத் தெரியலாம். எல்லாவற்றிற்கும் பயிற்சி வேண்டும். மனதை ஒன்ற வைத்தல் தான் ஆரம்பப்படி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-45121136487752149892011-11-12T03:20:08.561-05:002011-11-12T03:20:08.561-05:00இந்த அத்தியாயத்தை நெகிழ்ந்து ரசிச்சேன். நன்றி.இந்த அத்தியாயத்தை நெகிழ்ந்து ரசிச்சேன். நன்றி.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-55459316277008548512011-11-10T10:55:44.133-05:002011-11-10T10:55:44.133-05:00@ ஸ்ரீராம்
வாருங்கள், ஸ்ரீராம்! வழக்கம் போல சிந்த...@ ஸ்ரீராம்<br /><br />வாருங்கள், ஸ்ரீராம்! வழக்கம் போல சிந்தனையைக் கிளரும் பகிர்தல்!<br /><br />போனஜென்ம நினைவுகள் அடுத்த ஜென்மத்திற்கும் தொடருவதாக 'மதுமதி' போன்ற திரைப்படங்கள் நம் சிந்தனைகளைக் கிளறிவிட்டிருக்கின்றன.<br />அது போனஜென்மம் என்று அடித்துச் சொல்ல முடியாதபடி, சில நிகழ்வுகள் எப்பொழுது நடந்தன என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாத படிக்கும் நம் நினைவுகளில் தடம் பதித்திருக்கின்றன. நினைவுகளின் சிரஞ்சீவித்தன்மை இப்படியாக இருக்கையில், நினைவுகள் தாம் நம்மை வழிநடத்துகின்றனவோ என்கிற நியாயமான கேள்வியும் எழுகின்றன. இதையே தங்கள் உள்ளுணர்வாகக் கொண்டவர்களும் உண்டு. <br /><br />உண்மையில் சொல்லப்போனால், இரண்டே அத்தியாயங்களோடு புரட்சிகரமாக இந்தக் கதையை முடிப்பதாக இருந்தேன். 'பார்வை' கண்ணால் பார்க்கும் பார்வையைத் தாண்டி, மற்றைய பார்வைகளையும் தொட்டுச்செல்லும் போலிருக்கிறது' என்கிற உங்கள் பின்னூட்டம் தான் மேலும் தொடர்வதற்கான உத்வேகத்தையே கொடுத்தது. <br />ஸோ, கிரடிட் கோஸ் டு யூ ஒன்லி!<br /><br />அதற்கு வழக்கமாகச் சொல்லும் நன்றியைத் தாண்டியதான மிக்க நன்றி, ஸ்ரீராம்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-71285733126151851002011-11-10T10:31:14.517-05:002011-11-10T10:31:14.517-05:00@ G.M.B.
பிரெயில் கல்வி பற்றி நிறையச் சொல்ல வேண்ட...@ G.M.B.<br /><br />பிரெயில் கல்வி பற்றி நிறையச் சொல்ல வேண்டும். கூகுளிட்டுப் பாருங்கள். அரியதாகவும், அதிகமாகவும் தகவல்கள் கிடைக்கலாம்.<br /><br />அப்படி என்று இல்லை. இப்பொழுதெல்லாம் இப்படியே எழுதுவது பழக்கமாகி விட்டது. <br />இணையத்தில் எழுதுவதால், பொறுப்பு கூடியிருக்கிறது. பத்திரிகை எழுத்துக்கு ஒரு வார காலமே உயிர். அதற்கு முன்னாலேயே குப்பைக்குப் போய்விடும். இணைய எழுத்துக்கள் அப்படி இல்லையே! நமக்குப் பின்னாலும் நம்மைச் சொல்லிக் கொண்டு கல்வெட்டு போல சாசுவதமாக இருக்கும். அதனால், அநாவசியங்களைத் தவிர்க்கிறேன். 'பூவன'த்தை ஒருமுறை சுற்றிப் பாருங்கள். இதுவரை எழுதிய 240-க்கும் மேற்பட்ட பதிவுகள் அத்தனை யும் திட்டமிட்டு, தேர்ந்தெடுத்து எழுதியது போலிருக்கும். 'இது நன்றாக இல்லை' என்று எதையும் ஒதுக்க முடியாது. படிக்க ஆரம்பித்தால், சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டே இருக்கலாம். நிறைய எழுதுவதை விட நிறைவாக எழுத வேண்டும் என்று அதிக கவனம் செலுத்துவதால் இது சாத்தியப்பட்டிரு க்கிறது. <br /><br />தங்கள் வருகைக்கும், விசாரிப்புகளு- க்கும் மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-47661639333307258632011-11-10T09:54:19.666-05:002011-11-10T09:54:19.666-05:00@ வை. கோ.
கோபு சார்! வருகைக்கும் ரசனைக்கும் நன்றி...@ வை. கோ.<br /><br />கோபு சார்! வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-78194698154856239542011-11-09T19:40:59.757-05:002011-11-09T19:40:59.757-05:00முதலாளி பற்றிய குறிப்புகள் நிறைவையும் நெகிழ்வையும்...முதலாளி பற்றிய குறிப்புகள் நிறைவையும் நெகிழ்வையும் தந்தன.<br /><br />எண்ணங்களைத் தொடர்ந்து முதலாளி வந்ததைப் படித்தபோது என் மனதில் தோன்றிய டெலிபதி பற்றி தொடர்ந்த வரிகளில் குறிப்பிட்டுள்ளீர்கள். உடம்பின் கோடிக் கணக்கான நியூரான்கள் போல மனதிற்கு சைக்கான்கள் (psychon) உண்டு என்று படித்ததும் ஆழ் மனதில் நாம் நினைக்கும் நினைவுகள் அலைவரிசை ஒத்துப் போகும் தருணத்தில் உயிரோடு இருக்கும் இருவர் கூட பரஸ்பரம் உருவமாகப் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் படித்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-47221077855338838182011-11-09T19:40:04.498-05:002011-11-09T19:40:04.498-05:00முதல் பாராவில் சொல்லப்படும் கருத்துகள் என் மனதிலும...முதல் பாராவில் சொல்லப்படும் கருத்துகள் என் மனதிலும் அப்படியே ஓடும். சந்தர்ப்பம் வரும்போதுதான் தெரிஞ்சிக்க முடியும் என்பதே ஒரு மலைப்பாகக் கூட இருக்கும்.<br /><br />சாந்தி நிலையம். திரைப்படமாக இந்தப் பெயரைப் பார்க்கும்போதே மனதில் பிடித்துப் போன பெயர்! பார்வை போகிறா மாதிரி நினைவும் போனால் என்ன ஆவது என்ற சிந்தனை சிந்தனையைத் தூண்டியது. அந்த பாத்திரத்தின் உள்ளே புகுந்து எல்லா உணர்வுகளையும் அலசியிருக்கிறீர்கள். இந்தக் குறிப்பிட்ட எண்ணம் எனக்கும் அவ்வப்போது வரும். அதுவும் நெருங்கிய நட்பு, சொந்தங்களின் மறைவைக் கேட்கும்போது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-30227292105279108202011-11-09T10:51:11.094-05:002011-11-09T10:51:11.094-05:00@ கீதா சாம்பசிவம்
//நானெல்லாம்... ஏற்படுகிறது.//
...@ கீதா சாம்பசிவம்<br /><br />//நானெல்லாம்... ஏற்படுகிறது.//<br /><br />உங்கள் உறுதி அபாரமானது. படித்து பிரமித்தது. <br /><br />தொடர் வருகைக்கும் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கும் மிக்க நன்றி, கீதாம்மா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-89111523058879030762011-11-09T06:50:31.677-05:002011-11-09T06:50:31.677-05:00ப்ரெயில் பற்றின சில விவரங்கள் தெரிய வந்தது. படிக்க...ப்ரெயில் பற்றின சில விவரங்கள் தெரிய வந்தது. படிக்கப் புத்தகங்கள் நிறைய கிடைக்குமா.?கதையில் வரும் எல்லோரும் நல்லவர்களாக சித்தரிக்கப்படுவது, கதாசிரியரின் குணாதிசயங்களுக்கு எடுத்துக் காட்டோ.?தொடருகிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-41739001003776180342011-11-09T06:14:10.398-05:002011-11-09T06:14:10.398-05:00//; வேண்டிய மனுஷா கூட இல்லாட்டியும், அவங்களைப் பத்...//; வேண்டிய மனுஷா கூட இல்லாட்டியும், அவங்களைப் பத்தின நினைப்பு, அவங்களாகவே நம்ம கூட இருக்கிற மாதிரி உணர்விலே படறது. மனுஷா மட்டுமில்லை, பழகின இடங்கள் கூட மனுஷா மாதிரியே ஒரு உறவோட மனசிலே எங்கையோ பதுங்கி இருக்கு. திடுதிப்புன்னு நெனைப்புக்கு வந்திட்டாப் போதும். அங்கே போக மாட்டோமான்னு தோணும். எங்க போய் என்னத்தைச் செய்யப் போறோம்னு எதார்த்த நிலை மனசிலே உறைச்சு ஆளையே அடிச்சுப் போட்டிடும். உடனே அந்த அடியை சமனப்படுத்தற மாதிரி 'போனாப் போறது, அடுத்த ஜென்மத்திலே பாத்துக்கலாம்'னு சில நேரங்கள்லே என்னையே சமாதானப் படுத்திப்பேன். சிரிக்கத்தான் வேணும்; எல்லாமே பேத்தல்!//<br /><br />இந்தப்பகுதியையும், கண்ணதாசனின் பாடல் வரிகளையும் மிகவும் ரசித்தேன். தொடருங்கள் ஐயா.vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-46015730312723966032011-11-09T06:12:08.761-05:002011-11-09T06:12:08.761-05:00//; வேண்டிய மனுஷா கூட இல்லாட்டியும், அவங்களைப் பத்...//; வேண்டிய மனுஷா கூட இல்லாட்டியும், அவங்களைப் பத்தின நினைப்பு, அவங்களாகவே நம்ம கூட இருக்கிற மாதிரி உணர்விலே படறது. மனுஷா மட்டுமில்லை, பழகின இடங்கள் கூட மனுஷா மாதிரியே ஒரு உறவோட மனசிலே எங்கையோ பதுங்கி இருக்கு. திடுதிப்புன்னு நெனைப்புக்கு வந்திட்டாப் போதும். அங்கே போக மாட்டோமான்னு தோணும். எங்க போய் என்னத்தைச் செய்யப் போறோம்னு எதார்த்த நிலை மனசிலே உறைச்சு ஆளையே அடிச்சுப் போட்டிடும். உடனே அந்த அடியை சமனப்படுத்தற மாதிரி 'போனாப் போறது, அடுத்த ஜென்மத்திலே பாத்துக்கலாம்'னு சில நேரங்கள்லே என்னையே சமாதானப் படுத்திப்பேன். சிரிக்கத்தான் வேணும்; எல்லாமே பேத்தல்!//<br /><br />இந்த வரிகளையும், கண்ணதாசன் பாடல் வரிகளையும் மிகவும் ரசித்தேன்.தொடருங்கள், ஐயா. vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-29762948805865096702011-11-08T14:02:21.465-05:002011-11-08T14:02:21.465-05:00தினம் ஒரு தடவையாவது அதிகாலை தியானத்திற்குப் பிறகு ...தினம் ஒரு தடவையாவது அதிகாலை தியானத்திற்குப் பிறகு என் தம்பி விஸ்வநாதனை பற்றி அவன் எங்கள் கூட இருந்த காலங்களில் நடந்ததையெல்லாம் பற்றி தீவிரமாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்று மனத்தில் சூளூரைத்துக் கொண்டேன்//<br /><br />உண்மையாகவே இவை பலித்த நிகழ்ச்சிகள்னு சொல்ல ஆரம்பிச்சால் அதுவே தொடர்கதையாயிடும். தியானத்தின் சக்தி அதுவும் அதிகாலையிலே உட்கார்ந்தால் தனியாகத் தான் தெரியும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-34713336834779416762011-11-08T14:01:03.537-05:002011-11-08T14:01:03.537-05:00கண்ணதாசன் சொன்னாரே, 'நீ காணும் பொருள் யாவும் ந...கண்ணதாசன் சொன்னாரே, 'நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்' என்று; அதுபோல. <br /><br />வேதனையாகத்தான் இருக்கிறது. என்றாலும் கதாநாயகரின் மன உறுதி பிரமிக்க வைக்கிறது. அதைப் பார்க்கையில் நானெல்லாம் எவ்வளவு சிறியவள், ஒண்ணுமே இல்லை என்ற உணர்ச்சியும் ஏற்படுகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com