tag:blogger.com,1999:blog-7223516172590239990.post5679344379856642320..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: வசந்த கால நினைவலைகள்...ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-44319925837452753392019-05-11T05:36:44.608-04:002019-05-11T05:36:44.608-04:00@ வல்லி சிமஹன்
கைவிரல்கள் பறப்பது போல... கற்பனை...@ வல்லி சிமஹன்<br /><br />கைவிரல்கள் பறப்பது போல... கற்பனை பண்ணிப் பார்த்தேன்.<br />நிஜம் தான்! விரல்களுக்கும் பயிற்சி தான்.<br /><br />சுவாரஸ்யமான போட்டி தான். அது 10 (A) 1 வேலைம்மா. அப்படின்னா என்னன்னு உங்களுக்கும் தெரியும். <br /><br />ஆயிரத்தில் ஒருவர். சாண்டில்யனின் கதைக்கான 'லதா' ஓவியம் பார்த்து ஆயிரத்தில் ஒருவன் பட எம்ஜிஆருக்கு ஒப்பனை செய்ததாகச் சொல்வார்கள். <br /><br />தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-86579869890689884252019-05-10T18:19:39.609-04:002019-05-10T18:19:39.609-04:00தட்டச்சு செய்யும் மகிழ்ச்சியை நானும் உணர்ந்தவள்.
ம...தட்டச்சு செய்யும் மகிழ்ச்சியை நானும் உணர்ந்தவள்.<br />மாமாக்கள் அனைவரும் கைவிரல்கள் பறப்பது போல<br />டைப் செய்வார்கள்.<br /> நிமிடத்துக்கு இவ்வளவு சொற்கள் என்று போட்டி நடக்கும். பெரிய மாமா தில்லிக்கு உண்டர் செக்ரட்டரி உதவியாளராகத் தான் சென்றார்.<br />ஓய்வெடுக்கும்போது<br /> எட்டாயிரம் பென்ஷனில் வந்து பூர்ணமானது.<br />உங்களுக்கும் இந்த வேலை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.<br />எம்ஜி ஆர் வர்ணனை சூப்பர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-14485557377083147882019-05-10T12:29:39.432-04:002019-05-10T12:29:39.432-04:00@ ஜிஎம்பீ
ஒரு காலத்து மனிதர்களான நம் போன்றவர்கள் ...@ ஜிஎம்பீ<br /><br />ஒரு காலத்து மனிதர்களான நம் போன்றவர்கள் நினைவுகள் ஒன்றை ஒன்று நினைக்க வைத்துக் கொண்டு தான் இருக்கும். இக்காலத்து இளைஞர்களுக்கு அப்படியெல்லாமா நடந்தது என்று நினைக்க வைப்பதும் அறிய வைப்பதும் இத்தொடரின் இன்னொரு பயன்பாடு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-63341022041513296222019-05-10T12:26:27.675-04:002019-05-10T12:26:27.675-04:00@ பானுமதி வெங்கடேஸ்வரன்
இந்நாட்களில் கணினி கையாள...@ பானுமதி வெங்கடேஸ்வரன்<br /><br />இந்நாட்களில் கணினி கையாளல் மாதிரி அந்நாட்களில் தட்டச்சு. கணினி தட்டச்சு மிஷினையும், ஜெராக்ஸ் கார்பன் பேப்பரையும், மொபைல் தொலைபேசியையும் சாப்பிட்டு விட்டன. சாப்பிட்டதுகளுக்கு மாற்றாக வேறு சில வரும். மாற்றங்கள் தாம் வளர்ச்சிக்கு உள்ளங்கை நெல்லிக்கனி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-16527295101178658432019-05-10T08:03:12.875-04:002019-05-10T08:03:12.875-04:00எம் ஜீ ஆரை நேரில் கண்டதில்லை உங்களெழுத்து நான்வே...எம் ஜீ ஆரை நேரில் கண்டதில்லை உங்களெழுத்து நான்வேலைதேடி அலைந்தநினைவலைகளை ஏற்படுத்துகிறது பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன் தட்டச்சு கற்றதில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-77096228770634518512019-05-10T06:03:54.090-04:002019-05-10T06:03:54.090-04:00மிக சுவாரஸ்யமான அனுபவங்கள். அந்தக் காலத்தில் தட்டச...மிக சுவாரஸ்யமான அனுபவங்கள். அந்தக் காலத்தில் தட்டச்சு பயின்றவர்கள் நிஜமாகவே நல்ல திறமைசாலிகள். <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-3175785163268140942019-05-10T04:02:13.004-04:002019-05-10T04:02:13.004-04:00// சில இடங்களில் x இப்படிப் போட்டு அதே குறியீடை இன...// சில இடங்களில் x இப்படிப் போட்டு அதே குறியீடை இன்னொரு இடத்தில் போட்டு தொடர்ச்சி வார்த்தையை எழுதியிருப்பார்கள். //<br /><br />அதேபோல இரண்டு வார்த்தைகளுக்கு நடுவில் ஆங்கில Z எழுத்தை நீட்டியது போல செய்திருப்பார்கள். அப்படி இருந்தால் முதல் வார்த்தை இரண்டாவதாகவும், இரண்டாவது வார்த்தை முதலாவதாகவும் வரவேண்டும் என்று பொருள். <br /><br />பேலன்ஸ் ஷீட் சொன்னேன், அதுபோல மெமோரண்டம், செமி மெமோ எல்லாம் உண்டு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-31573079870635199942019-05-10T04:00:10.476-04:002019-05-10T04:00:10.476-04:00//அந்நாட்களில் தட்டச்சுத் தேர்வில் கூட ஸ்பீட் டெஸ்...//அந்நாட்களில் தட்டச்சுத் தேர்வில் கூட ஸ்பீட் டெஸ்ட்டைத் தவிர இன்னொரு தாள் உண்டு. அந்தத் தாளில் 'கையெழுத்தைப் பார்த்து தட்டச்சு செய்ய வேண்டும்' என்ற தேர்வுக் கேள்வி ஒன்று உண்டு. //<br /><br />அது மட்டுமல்ல... பேலன்ஸ் ஷீட், இன்னும் ஏதோ எல்லாம் இரண்டாம் தாளில் உண்டு. நான் ஆங்கிலம், தமிழ் இரண்டும் ஹையர் முதல் வகுப்பு!!! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-31805501228851081252019-05-10T03:57:42.331-04:002019-05-10T03:57:42.331-04:00//வழங்கத் தயாராக இருந்தது-- என்று சொல்லியிருக்கிறீ...//வழங்கத் தயாராக இருந்தது-- என்று சொல்லியிருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.<br />//<br /><br />ஆம். சரிதான். vazhangath என்று டைப் செய்தால் கூகிள் அப்படி வார்த்தைகளை அமைப்பதை பார்க்காமல் எடுத்து ஒட்டி விடுகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-34573202445949265852019-05-10T03:47:31.424-04:002019-05-10T03:47:31.424-04:00@ நடன சபாபதி
மருத்துவரின் கையெழுத்து என்று நீங்க...@ நடன சபாபதி<br /><br />மருத்துவரின் கையெழுத்து என்று நீங்கள் சொன்னவுடன் நினைவுக்கு வருகிறது. மருத்துவர்களின் கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டியது மிக முக்கியம். மருந்துக் கடைகளில் மருத்துவர் கொடுக்கும் சீட்டைப் பார்த்து புரிந்து கொண்டு கொடுக்க வேண்டும், மருந்து மாறி விடக்கூடாது என்பதினால் அந்த முக்கியம் அடிக் கோடிடப் படுகிறது. இந்த முக்கியத்தின் தேவையை தெரிவிக்கிற மாதிரி, 'நல்ல தெளிவான கையெழுத்து கொண்ட மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் நகல் ஒன்றை அனுப்பி வையுங்கள்' உங்களுக்கும் அந்த மருத்துவருக்கும் பரிசு காத்திருக்கிறது என்று குமுதத்தில் ஒரு போட்டியே வைத்திருக்கிறார்கள்.<br /><br />சென்னை மாம்பலத்தில் இருந்த எனக்குப் பழக்கப்பட்ட ஒரு மருத்துவரின் மருந்து சீட்டு ஒன்றின் பிரதியை அந்தப் போட்டிக்கு அனுப்பி வைத்தது நினைவுக்கு வருகிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-42815415216951719232019-05-10T03:38:37.049-04:002019-05-10T03:38:37.049-04:00@ கோமதி அரசு
கையெழுத்து என்ற பெயரில் எப்படிப்பட்...@ கோமதி அரசு<br /><br />கையெழுத்து என்ற பெயரில் எப்படிப்பட்ட கிறுக்கல்களையும் வாசித்தறியும் திறமையை எனக்குக் கொடுத்தது ஜாப் டைப்பிஸ்ட் பணி தான். <br /><br />அந்நாட்களில் தட்டச்சுத் தேர்வில் கூட ஸ்பீட் டெஸ்ட்டைத் தவிர இன்னொரு தாள் உண்டு. அந்தத் தாளில் 'கையெழுத்தைப் பார்த்து தட்டச்சு செய்ய வேண்டும்' என்ற தேர்வுக் கேள்வி ஒன்று உண்டு. உதாரணமாக, அன்று காலையில் எழுந்தவுடன் தோட்டப் பக்கம் வந்தவனுக்கு என்று எழுதி அந்த வரியின் தொடர்ச்சியை வேறு எங்காவது ஒரு இடுக்கில் எழுதியிருப்பார்கள். இந்த விட்ட இடத்தையும் தொடர்ச்சி வரி இருக்கும் இடத்தையும் தெரியப்படுத்துகிற மாதிரி நீள கோணல் மாணலாகக் கோடிழுத்து அந்தத் தொடர்ச்சியில் கொண்டு போய் விட்டிருப்பார்கள். சில இடங்களில் x இப்படிப் போட்டு அதே குறியீடை இன்னொரு இடத்தில் போட்டு தொடர்ச்சி வார்த்தையை எழுதியிருப்பார்கள். இதையெல்லாம் சரி பார்த்து டைப் பண்ன வேண்டும். <br /><br />பெரும்பாலும் வக்கீல்கள் இப்படித் தான் எழுதுவார்கள். ஒன்றை எழுதி விட்டு மீண்டும் படித்துப் பார்க்கும் பொழுது நினைவில் வருவதை அல்லது திருத்தங்களை இன்னொரு இடத்தில் எழுதி அதைக் குறியிட்டுக் காண்பித்திருப்பார்கள். அதையெல்லாம் ஒழுங்கு படுத்தி-- அதுவும் முத்திரைத் தாளில் அடிக்க வேண்டியது ஜாப் டைப்பிஸ்டின் வேலையாகிப் போகும். நிச்சயம் இதெல்லாம் நல்ல பயிற்சி தான். அலுவலங்களில் எல்லோர் கையெழுத்தும் ஒரே மாதிரி இருக்காது, இல்லையா?...<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-71118778239374144802019-05-10T03:20:51.181-04:002019-05-10T03:20:51.181-04:00@ ஸ்ரீராம்
உங்கள் கணிப்பு சரியாகத் தான் இருக்கும்...@ ஸ்ரீராம்<br /><br />உங்கள் கணிப்பு சரியாகத் தான் இருக்கும். உங்கள் ஞாபகசக்தியை நான் அறிவேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-69877284938046202892019-05-10T03:17:01.698-04:002019-05-10T03:17:01.698-04:00@ ஸ்ரீராம் (2)
எம்ஜிஆரின் 'இன்பக் கனவு'...@ ஸ்ரீராம் (2)<br /><br />எம்ஜிஆரின் 'இன்பக் கனவு' என்ற நாடகம் பிரசித்திப் பெற்றது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-37169236940098859202019-05-10T03:05:43.217-04:002019-05-10T03:05:43.217-04:00@ ஸ்ரீராம் (1)
வழங்கத் தயாராக இருந்தது-- என்று சொ...@ ஸ்ரீராம் (1)<br /><br />வழங்கத் தயாராக இருந்தது-- என்று சொல்லியிருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.<br /><br />தட்டச்சுத் தேர்வில் லோயர் கிரேடு தகுதி இருப்பதை வேலை வாய்ப்பு அலுவலக பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதனால் அவர்கள் டைப்பிஸ்ட் பணிக்குத் தான் என்னை பொதுப்பணித் துறை அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தார்கள்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-27517704034329286842019-05-10T03:03:36.028-04:002019-05-10T03:03:36.028-04:00This comment has been removed by the author.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-35885733234251678612019-05-10T01:22:25.187-04:002019-05-10T01:22:25.187-04:00//வக்கீல்கள் கையெழுத்துன்னா கேட்கவே வேண்டாம். கோழ...//வக்கீல்கள் கையெழுத்துன்னா கேட்கவே வேண்டாம். கோழிக் கிறுக்கல் மாதிரி இருக்கும்.//<br /><br />மருத்துவர்கள் கையெழுத்துதான் கிறுக்கியதுபோல் இருக்கும் வழக்கறிஞர்கள் கையெழுத்துமா? <br /><br />//ஜாப் டைப்பிங் லேசுப் பட்ட காரியமல்ல.//<br /> <br />உண்மைதான். அதில் அனுபவம் பெற்றால் எதையும் தட்டச்சும் திறமை வந்துவிடும். அதில் பெற்ற அனுபவம் தான் தங்களுக்கு பொதுப் பணித்துறை அலுவலகத்தில் வேலை கிடைக்க உதவியது என நினைக்கிறேன். <br /><br />காத்திருக்கிறேன் அடுத்த அறிவிப்பு என்னவென்று அறிய. <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-54397902748242127942019-05-09T23:43:49.059-04:002019-05-09T23:43:49.059-04:00ஒரு வேலைக்கு போனால் முன் அனுபவம் இருக்கா ? என்று க...ஒரு வேலைக்கு போனால் முன் அனுபவம் இருக்கா ? என்று கேட்பார்கள் அதற்கு தட்டச்சு வேலையில் கிடைத்த அனுபவம் கைகொடுத்ததா? நிறைய அவரிடம் கற்றுக் கொண்டேன் என்றீர்களே.<br />எம்.ஜி.ஆர் அவர்களை நேரில் பார்த்த அனுபவத்தை சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்.<br /><br />நேர்காணல் வேலை அனுபவம் என்னாச்சு என்று தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-14743104348757872702019-05-09T20:56:39.741-04:002019-05-09T20:56:39.741-04:00பொதுப்பணித்துறை வேலையா? என் கணிப்பு சரியா என்று ப...பொதுப்பணித்துறை வேலையா? என் கணிப்பு சரியா என்று பார்க்கக் காத்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-60508502653041928152019-05-09T20:56:15.078-04:002019-05-09T20:56:15.078-04:00//புஸுபுஸூ என்று காற்றில் அலைபாய்ந்த சுருள் முடியை...//புஸுபுஸூ என்று காற்றில் அலைபாய்ந்த சுருள் முடியைக் கட்டுப்படுத்த //<br /><br />இதுவே ஆச்சர்யம். இந்நிலையில் அவரை பார்த்தவர்கள் மிகும் குறைவாகவே இருப்பார்கள்.<br /><br />//கர்சீப் ஒன்றை கிரேக்க இளவரசன் தலைப்பட்டை மாதிரி அழகாகக் கட்டியிருந்தார்//<br /><br />நல்ல வர்ணனை. எம் ஜி ஆர் பொருட்காட்சியில் நாடகம் எல்லாம் நடத்தினார் என்பதுவும் என் போன்றவர்களுக்கு ஆச்சர்யமான தகவல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-30634328987294991092019-05-09T20:55:56.481-04:002019-05-09T20:55:56.481-04:00அந்தக்காலத்தில் தட்டச்சு பெரிய வேலைவாய்ப்பை வழங்கி...அந்தக்காலத்தில் தட்டச்சு பெரிய வேலைவாய்ப்பை வழங்கி வந்தது. என்னுடைய ஒருநேர்காணலில் என்னுடைய வேறு டெக்னிகல் தகுதியை விட என்னுடைய தட்டச்சுத் தகுதி வேலைவாய்ப்பை வழங்காத தயாராய் இருந்தது. நான் மறுத்து விட்டு வந்தேன் அப்போது.<br /><br />உங்கள் இந்த நினைவலைகள் ரொம்பவே சுவாரஸ்யம்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com