tag:blogger.com,1999:blog-7223516172590239990.post6000655471515497197..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: வசந்த கால நினைவலைகள்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-83567617177229306572019-05-11T07:29:58.149-04:002019-05-11T07:29:58.149-04:00அழகாகக் கண் முன் கொண்டு வருகிறீர்கள் காட்சிகளாய் வ...அழகாகக் கண் முன் கொண்டு வருகிறீர்கள் காட்சிகளாய் விரிகிறது. உங்கள் அனுபவங்கள். தொடர்கிறோம். (உங்கள் பழைய பதிவுகளையும் வாசித்துவிட்டேன் சார் - துளசிதரன்)<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-28104633637073594842019-05-11T07:28:42.091-04:002019-05-11T07:28:42.091-04:00உங்கள் ஆற்றங்கரைக் குளியல் எனக்கு என் சிறு வயதை நி...உங்கள் ஆற்றங்கரைக் குளியல் எனக்கு என் சிறு வயதை நினைவூட்டிவிட்டது. நீரின் அடியில் சென்று மண்ணெடுத்து...அப்புறம் எதையாவது போட்டுவிட்டு நட்புகளில் அதை யார் தேடி எடுக்கிறார்கள் என்று போட்டு...இப்படிச் சுழலில் மாட்டியது, ஆனால் நீச்சல் நன்றாகவே தெரியும் (அப்போது!!!) என்பதால் தைரியமாக நீந்திக் கரை ஏறியது. என்று பல நினைவுகள். <br /><br />குளத்திலும் நீச்சல் போட்டி, பாவாடையை பபிள்/மிதவை போன்று சுருட்டி மிதந்தது எல்லாமே பசுமையாய் நினைவில்...இப்போது அந்த கீதாவா இது என்று என்னையே நான் கேள்வி கேட்டுக் கொள்கிறேன். பேசாமல் அப்படியே அங்கேயே இருந்திருக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு...பல சமயங்களில்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-34153467063370704302019-04-20T04:02:52.312-04:002019-04-20T04:02:52.312-04:00@ வே. நடனசபாபதி
'ஆறு உள்ள சிற்றூரில் வசித்தவர...@ வே. நடனசபாபதி<br /><br />'ஆறு உள்ள சிற்றூரில் வசித்தவர்கள்/வசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்' என்ற அந்த ஒரே வரியில் அத்தனை பெருமைகளையும் சொல்லி விட்டீர்கள், ஐயா.<br /><br />தொடித்தலை விழுத்தண்டினாரின் இளைமைக்கால மீட்டெடுப்பு மறக்கவே மறக்காது மனத்தில் பதிந்து விட்டது. தன் அனுபவத்தை எவ்வளவு அழகாக தன் வார்த்தைகளில் வடித்தெடுக்கிறார் என்பது நினைத்து நினைத்து மகிழத்தக்கது. திரிபுகளற்ற உண்மையான சங்ககால வாழ்க்கைக்கு மீள மாட்டோமா என்று ஆற்றாமையாக இருக்கிறது.<br /><br />தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி, ஐயா.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-16599337685048140412019-04-19T08:14:58.026-04:002019-04-19T08:14:58.026-04:00ஆறு உள்ள சிற்றூரில் வசித்தவர்கள் / வசிப்பவர்கள் கொ...ஆறு உள்ள சிற்றூரில் வசித்தவர்கள் / வசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் எல்லோரும் இளம் வயதில் ஆற்றில் கும்மாளம் போடாமால் இருந்திருக்கமாட்டார்கள். நானும் உங்களைப்போல் ஆற்றில் விளையாடி மகிழ்ந்தவன் தான். தங்களின் பதிவு என்னையும் எங்கள் ஊரில் ஓடும் வெள்ளாற்றிற்கு இழுத்து செல்கிறது. <br /><br />இறுதியில் ‘தொடித்தலை விழுத்தண்டினார்’ இயற்றிய இளமைக்காலத்தை மீட்டெடுக்கும் அந்த அருமையான புறநானூற்றுப் பாடலை தந்திருப்பது மிக அருமை. <br /><br />தாங்கள் அசை போடும் நினைவுகளை படிக்கக் காத்திருக்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-52638564753896231142019-04-17T12:28:19.843-04:002019-04-17T12:28:19.843-04:00@ ஜிஎம்பி
அன்பர் நடன சபாபதி அவர்கள் சொன்னது சரி ...@ ஜிஎம்பி<br /><br />அன்பர் நடன சபாபதி அவர்கள் சொன்னது சரி தான். நீங்களும் இதே மாதிரியான பழைய நினவுகளின் பிடீயில் சிக்கிக் கொண்டமை குறித்து மகிழ்ச்சி. பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் உங்களுக்கும் விருப்பம் அதிகம் என்பதும் தெரியும்.<br /><br />பாரதப் புழா என்ற அந்த ஒரே ஒரு வார்த்தையில் மயங்கிப் போனேன். கேரளம் ஒரு சர்வ கலாசாலை. 'பாரதம்' என்ற ஒரே வார்த்தைக்கு நதி மூலம் ரிஷி மூலம் காண்பார்கள் இங்கு. <br /><br />உங்கள் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நீங்கள் அனுபவித்த அந்த ஏக்கமும் எனக்குப் புரிந்தது.<br /><br />தங்கள் தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி, ஐயா.<br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-90575584551559336512019-04-17T12:14:04.185-04:002019-04-17T12:14:04.185-04:00@ வெங்கட் நாகராஜ்
பல ஆண்டுகளுக்கு முன் குமுதத்தி...@ வெங்கட் நாகராஜ்<br /><br />பல ஆண்டுகளுக்கு முன் குமுதத்தில் 'தீப்பிடித்த கப்பலில், அம்மணியும் நானும்' என்று நடந்த நிகழ்வு ஒன்றை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து ஹேமா ஆனந்த தீர்த்தன் எழுதியிருந்தார். உங்கள் பெரியப்பா சுழலில் என்றால், இதில் நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல். அதான் நீங்கள் சொன்னதை வாசித்ததும் நினைவுக்கு வந்தது.<br /><br />எல்லோருக்கும் விதவிதமான அனுபவங்கள் வாய்க்கத் தான் செய்கிறது. அருமை நண்பர் நடன சபாபதி அவர்கள் சொல்லியிருப்பது போல சுவைபட'நேரேஷன்'என்பது ஒரு கலை. <br />தீ.க.அ.நானும் வாசித்த பொழுது அதைத் தான் நானும் உணர்ந்தேன்.<br /><br />புத்தகம் படிக்கும் மற்றும் லலித கலைகள் வாசம் கொண்ட குடும்பத்தில் பிறப்பது ஒரு வரம். வாழையடி வாழையாக அந்தப் பழக்கம் வளரும். நடுவில் அந்தப் பழக்கத்தை யாராவது அறுத்தாலும் அவர் விட்டுத் தொடரும். என் வாழ்க்கையில் கண்டது இது.<br /><br />தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, வெங்கட்.<br /><br /><br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-53286977472612612922019-04-17T11:59:26.357-04:002019-04-17T11:59:26.357-04:00@ ஸ்ரீராம்
வயது ஆக ஆகத்தான் இந்த பயம் எனப்தே நம்...@ ஸ்ரீராம்<br /><br />வயது ஆக ஆகத்தான் இந்த பயம் எனப்தே நம்மில் படிகிறது போலும். இளங்கன்று பயமறியாது என்று சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்கள்.<br /><br />தொ.வி.தண்டினாரின் பாடல் சங்க காலத்து சிறுவர்--சிறுமியரின் பழகுமுறைகளைத் தொட்டுச் சென்றிருப்பதைக் கவனித்தீர்களா, ஸ்ரீராம். கள்ளங்கபடமற்ற அந்த பழகு முறை இந்தக் காலத்தில் நேர் எதிராக மாறிப்போயிருக்கிறது<br /><br />கலைஞர் சொல்லுவாரே, சுற்றி எரியும் தீப்பந்தங்களுக்கிடையே கொளுத்தப் படாத கற்பூரம் என்று. அந்த மாதிரி ஆண்-பெண் உறவே அதற்காகத் தான் என்று போதிக்கும் திரைப்படங்கள், கேளிக்கை வாழ்க்கை முறை, 'என்னதான் நடக்கும், நடக்கட்டுமே' என்ற மனப்பாங்கு, பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமை போன்ற சுற்றி எரியும் தீப்பந்தக்களுக்கிடையே கள்ளம் கபடமற்ற வாழ்க்கை முறையை எப்படி கனவு காண முடியும், சொல்லுங்கள்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-40377823366880306752019-04-17T05:55:17.729-04:002019-04-17T05:55:17.729-04:00எனக்கு எங்கள் கிராமத்தில் நன் பத்து வயது சுமாரில்...எனக்கு எங்கள் கிராமத்தில் நன் பத்து வயது சுமாரில் இருந்த நினைவு வருகிறது எங்கள் கிராமத்தை ஒட்டி ஓடும் பாரதப் புழா நதியும் நீங்கள் விவரிக்கும் தாமைர பரணி போல் தான் நீர் குறைவாக ஓடும்போது மண்லை மாந்தி ஆழம் செய்து அங்கு குளிப்போம் நீர் வரத்து குறைவாய் இருக்கும்போது ஆற்றைநடந்து தாண்டினால் ஒலவக்கோடு ரயில் நிலையம் வரும் ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் போயிருந்தபோது எனக்குள் ஒரு ஏக்கம் வந்தது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-75178796480602520992019-04-17T04:36:34.397-04:002019-04-17T04:36:34.397-04:00நினைவுகள். நீச்சல் அனுபவங்கள் திகில். என் பெரியப்...நினைவுகள். நீச்சல் அனுபவங்கள் திகில். என் பெரியப்பா ஒரு முறை சுழலில் மாட்டிக் கொண்ட அனுபவத்தினை சுவைபடக் கூறுவார்...<br /><br />நெய்வேலியில் இருந்த வரை வீட்டுக்கு வார இதழ்கள் வரும் - அப்பா அலுவலகத்தில் இருந்த ஒரு Magazine Club-லிருந்து. மாதத்திற்கு இருபது ரூபாயோ என்னமோ கொடுத்ததாக நினைவு. நிறைய புத்தகங்கள் இப்படித்தான் படித்தோம். வாங்கியது இல்லை.<br /><br />நினைவலைகள் தொடரட்டும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-33065312456350549892019-04-16T20:47:10.829-04:002019-04-16T20:47:10.829-04:00இனிமையான நினைவுகள். நீச்சல் அனுபவங்கள் திகிலூட்டு...இனிமையான நினைவுகள். நீச்சல் அனுபவங்கள் திகிலூட்டுகின்றன. <br /><br />தொ வி தண்டினார் பாடலுக்கு ஏற்பவே உங்கள் நினைவுகளும் அமைந்திருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com