tag:blogger.com,1999:blog-7223516172590239990.post6179465253377982425..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத் தேடி…. 38 இரண்டாம் பாகம்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-77444668792653527832010-03-18T16:02:14.812-04:002010-03-18T16:02:14.812-04:00@ கிருத்திகா!
தொடர்ந்து வருதலுக்கு நன்றி, கிருத்த...@ கிருத்திகா!<br /><br />தொடர்ந்து வருதலுக்கு நன்றி, கிருத்திகா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-5099489660534423852010-03-07T05:44:21.425-05:002010-03-07T05:44:21.425-05:00""அவன் நமக்கு இதை அளித்தபொழுது மாசுமருவற...""அவன் நமக்கு இதை அளித்தபொழுது மாசுமருவற்றிருந்ததை அசிங்கப்படுத்தியது நாம் தான் என்கிற உணர்வு வந்தால், அதை சுத்தம் செய்கிற பொறுப்பும் தன்னால் வரும். அந்த சுத்தமும் நம் நன்மைக்காகத்தானே தவிர இன்னொருவருக்காக அல்ல."<br />ரொம்ப எளிமையா ஆத்ம சுத்தி ஏன்வேண்டும் என்ற கேள்விக்கு விடை சொல்லிட்டீங்க...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-36204146514395607702010-03-02T15:40:58.885-05:002010-03-02T15:40:58.885-05:00தொடர்ந்து வருவதற்கும் உற்சாக- மூட்டலுக்கும் மிக்க ...தொடர்ந்து வருவதற்கும் உற்சாக- மூட்டலுக்கும் மிக்க நன்றி, கபீரன்ப!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-86948115125002291912010-03-02T04:58:25.447-05:002010-03-02T04:58:25.447-05:00///எதெல்லாம் தர்மங்கள் அல்ல என்று ஒரு காலத்தில் கர...///எதெல்லாம் தர்மங்கள் அல்ல என்று ஒரு காலத்தில் கருதப்பட்டனவோ, அதெல்லாம். வெளிப்புலன் களால், அன்றாடம் வாழ்க்கையை நடத்த நியாயங்களாகிப் போன நமது செய்கைகளினால் பாதிக்கப்பட்ட புத்தியின் ஆளுகையில் உள்ளது இந்த மனம். இப்படிப்பட்ட சாதாரண கவைக்குதவாத மனதைப் பற்றி இங்குக் குறிப்பிடப்பட வில்லை.///<br /><br />தர்மம் என்று தெரிந்தும் நடமுறைப்படுத்த தைரியமற்ற மனதை கவைக்குதவா மனம் என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தம். <br /><br />//..மற்றபடி அவரவர்களின் சுய ஈடுபாட்டின் அடிப்படையில் அமையக் கூடியதே மற்றதெல்லாம்...////<br /><br />குதிரையை நீர் வரைக்கும் அழைத்துத் தான் செல்ல முடியும். நீர் அருந்துவதும் அருந்தாததும் அதற்கு விட்டது.<br /><br />//அசிங்கப்படுத்தியது நாம் தான் என்கிற உணர்வு வந்தால், அதை சுத்தம் செய்கிற பொறுப்பும் தன்னால் வரும். அந்த சுத்தமும் நம் நன்மைக்காகத்தானே தவிர இன்னொருவருக்காக அல்ல.//<br /><br />தேவதேவன் அளவான வார்த்தைகளில் பெரும் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். தொடரட்டும் அவர் சொற்பொழிவு.<br />நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.com