tag:blogger.com,1999:blog-7223516172590239990.post6325326475701815163..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: வசந்த கால நினைவலைகள்....ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-49257318396972954232019-05-13T13:16:59.421-04:002019-05-13T13:16:59.421-04:00@ தி. கீதா
அதை இரண்டு பகுதிகளில் முடித்து விடலாம...@ தி. கீதா<br /><br />அதை இரண்டு பகுதிகளில் முடித்து விடலாம் என்றிருக்கிறேன்.<br /><br />தொடர்ந்து வாருங்கள், சகோதரி!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-5386272976200191782019-05-13T10:16:00.208-04:002019-05-13T10:16:00.208-04:00//அரசாங்க விஷயங்களில் எந்தவிதமாக அரசியல் தலையீடுகள...//அரசாங்க விஷயங்களில் எந்தவிதமாக அரசியல் தலையீடுகளும் இல்லாத பொற்காலம் அது// <br />என்ன அருமையான காலம் அது. இப்போதைய தமிழ்நாட்டின் காலத்தை நினைத்தால் மனம் சோர்ந்துதான் போகிறது. இப்போது இப்படியானதற்குக் காரணங்கள் பல சொல்லலாம்.<br /><br />உங்களின் தற்காலிக வேலை அப்புறம் என்ன ஆனது? இந்த வேலையில் என்ன அனுபவம், ரிசர்வாயர் எப்படி இருந்தது? என்பதை அறிய மிகுந்த ஆவல். அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்<br /><br />கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-51626032516484423322019-05-12T09:42:31.152-04:002019-05-12T09:42:31.152-04:00@ வே. நடனசபாபதி
இலவச டிவியில் ஆரம்பித்தது; இன்ன...@ வே. நடனசபாபதி<br /><br />இலவச டிவியில் ஆரம்பித்தது; இன்னும் விடியவில்லை.<br /><br />அடுத்த பகுதி அது தான் சார்.. தொடர்கிறேன். நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-25826021270165417222019-05-12T07:31:18.717-04:002019-05-12T07:31:18.717-04:00//அரசாங்க விஷயங்களில் எந்தவிதமாக அரசியல் தலையீடுகள...//அரசாங்க விஷயங்களில் எந்தவிதமாக அரசியல் தலையீடுகளும் இல்லாத பொற்காலம் அது.// <br /><br />இப்போதாக இருந்தால் அந்த 10(A )(1) பணி நியமன ஆணையைக்கூட முதலமைச்சர் கையால் கொடுத்து விளம்பரப்படுத்தியிருப்பார்கள். <br /><br />புதிய இடத்திற்கு எப்படிப் போய் சேர்ந்தீர்கள்? அங்கு ஆற்றிய பணி பற்றியும், சக ஊழியர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு பற்றியும் அறிய ஆவல். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-31651410748907501912019-05-12T03:32:03.451-04:002019-05-12T03:32:03.451-04:00@ வல்லிசிம்ஹன்
எஸ். சின்ன வயசு நிகழ்வுகளை அப்போ...@ வல்லிசிம்ஹன்<br /><br />எஸ். சின்ன வயசு நிகழ்வுகளை அப்போதைய சின்ன வயசு நினைப்புகளூடையே இப்பொழுது எழுதுகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக அனுபவங்களின் அடிப்படையில் வளர்ச்சி ஏற்படுவது வாசிப்பவருக்கும் தெரிகிற மாதிரி நிகழ்வுகள், உரையாடல்கள், யோசிப்புகள் எல்லாம் அமையும். எனது அன்றைய அரசியலிருந்து இன்றைய அரசியல் வரை ஒரு பயணமும் நிகழும்.<br /><br />சேலத்தின் தெய்வமே சுகவனேஸ்வரர் தானே!..<br /><br />நீங்கள் நல்லவர்கள் நிறைந்த காலம் என்று சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.<br />நல்ல மனிதர்களின் மனவிசாலங்கள் நல்லதையே விளைச்சல் காணுவதாக இருந்தது.<br />முக்கியமாக தேசம் ஒன்று என்று நினைத்த காலம். பிரிவினைச் சிந்தனைகள் ஜனக்கூட்டத்தைப் பிரிக்காதிருந்த காலம். <br /><br />சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற தலைவர்கள் தாங்கள் கண்ட கனவுகளின் நிகழ்வுகளாக நாட்டை சமைப்பதில் அக்கறை கொண்ட காலம். காமராஜர் கூட ஒரு காலத்தின் அடையாளச் சின்னம் தான். தெளிவாகச் சொல்லப் போனால் அவர், அவர் காலத்தின் பிரதிநிதி. சுதந்திரப் போராட்ட சிறை வாசங்களிலிருந்து முகிழ்த்து வெளிவந்த<br />மலர். அவர் அடைந்த துயரங்கள் அவருக்குத் தான் தெரியும். வெள்ளையர் ஆதிக்கத்தில் எதற்காக சிறையேகினாரோ, அதற்கான விளைச்சல்களை சுதந்திர இந்தியாவில் சமைக்க அவருக்கே வாய்ப்புகள் அமையும் போது மனத்தை விரோதித்துக் கொண்டு வேறு விதத்தில் அவரால் செயல்பட்டிருக்க முடியாது. இதுவே உண்மை. அந்த உண்மைக்கான போராட்டமாகத் தான் கடைசி வரை அவர் வாழ்வு அமைந்து விட்டது.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-68933777320075096912019-05-11T19:46:14.290-04:002019-05-11T19:46:14.290-04:00ஜீவீ சார் படிக்கப் படிக்கப் பிரமிப்பாக இருக்கிறது....ஜீவீ சார் படிக்கப் படிக்கப் பிரமிப்பாக இருக்கிறது.போகும் இடத்தைப் பற்றிக் கேட்காமல் இருந்ததில் அதிசயம் இல்லை. சின்ன வயதுதானே.<br /><br />அந்த வேலை கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.<br />வரும் நாட்களும் சௌகர்யமாக இருக்க வேண்டும்.<br /><br />ஜாப் டைப்பிங்க் அய்யங்கார் பற்றிப் படிக்க சந்தோஷம். நல்லவர்கள் நிறைந்த காலம்.<br />சேலத்தில் சுகவனங்கள் நிறைய இருப்பார்கள். காமராஜர் தோற்றபோதே நம் <br />தமிழகம் பாதிக்கப் பட்டது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-31220105202131458942019-05-11T11:51:07.315-04:002019-05-11T11:51:07.315-04:00@ ஜிஎம்பீ
அப்படியா, ஐயா! சிந்திய வியர்வைத் துளி...@ ஜிஎம்பீ<br /><br />அப்படியா, ஐயா! சிந்திய வியர்வைத் துளிகளின் வாசம் புரிகிறது. தங்கள் மனம் நிறைந்த பகிர்தலுக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-12992834543161249392019-05-11T11:46:27.660-04:002019-05-11T11:46:27.660-04:00@ ஸ்ரீராம்
நான் விவரித்துக் கொண்டு வருவது 10 A1...@ ஸ்ரீராம்<br /><br />நான் விவரித்துக் கொண்டு வருவது 10 A1 பற்றித்தான். நிரந்தரப்பணியாளர்கள் நீண்ட கால விடுப்பில் செல்லும் போது அந்த இடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து ஆள் பெறுவார்கள் என்று தெளிவாகச் சொல்லி வருகிறேனே?.. அந்நாட்களில் சம்பந்தப்பட்ட பணி ஆணைகளில் இதை 10 (A) 1 என்று தான் குறித்திருக்கிறார்கள்.<br />அலுவலகங்களில் 'அவர் 10 A 1 புண்ணியவான்' என்றும் வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள்.<br /><br />எந்தப் பிடித்தமும் இல்லாமல் முழு சம்பளமும் பெற்றதால் புண்ணியவான்கள் ஆனோம்.<br /><br />TNPSC--க்கு இன்னும் போகவே இல்லை. அடுத்து தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி வேலை வாய்ப்பு பெற்றதைப் பற்றியும் சொல்லப் போகிறேன்.<br /><br />1959 மார்ச்சில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தவன் 1963 ஜூலை வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் என்னன்ன பணி வாய்ப்புகள் எல்லாம் என் வாழ்க்கையில் குறுக்கிட்டன எனபதைப் பற்றி விவரமாக சொல்கிறேன். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-20115508764587286912019-05-11T11:25:14.727-04:002019-05-11T11:25:14.727-04:00வாழ்வில் ஓரளவு முன்னேற என்ன வெல்லாம் சந்திக்க வேண்...வாழ்வில் ஓரளவு முன்னேற என்ன வெல்லாம் சந்திக்க வேண்டி இருந்தது என்பதில் நிறைய ஒற்றுமைகள் நமக்குள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-51641911183300294082019-05-11T10:50:06.343-04:002019-05-11T10:50:06.343-04:00@ கோமதி அரசு
தொடர்ந்து நீங்கள் வாசித்து வருகையி...@ கோமதி அரசு<br /><br />தொடர்ந்து நீங்கள் வாசித்து வருகையிலேயே அந்தப் பொற்காலத்தின் மகிமை புரியும்.<br />கவியரசன் கம்பன் சொன்ன மாதிரி கண்ணிழந்தான் பெற்று இழந்த காலம் இது.<br />வாராது வந்த மாமணியை பறி கொடுத்த காலம் இது. திரும்பி வருவதற்கரிய கனாக் காலம் அது.<br /><br />இது புலம்பல் அல்ல. ஏன் இப்படி ஆயிற்று என்ற யோசனையை ஏற்படுத்தத் தான். அந்த யோசிப்பு கூட இல்லை என்றால் புத்தம் புதிய எதிர்காலத்தை நம்மால் சமைக்க முடியாது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-19452050369583209392019-05-11T10:39:47.383-04:002019-05-11T10:39:47.383-04:00@ Bhanumathy Venkateswaran
இது இரண்டு மாதங்களுக்...@ Bhanumathy Venkateswaran<br /><br />இது இரண்டு மாதங்களுக்கான தற்காலிக வேலை தான். 10 (A) 1 ஆணைப் பிரிவுபடி இரண்டு மாதங்களுக்கு மேல் பணியாற்ற மூடியாது. இரண்டு மாத பூர்த்தியில் வேலையிலிருந்து நீக்கி அடுத்த நாள் புது உத்திரவு போட்டு அடுத்த இரண்டு மாதங்களுக்கு பணியில் நீடிக்க வைக்கலாம். ஆனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பணியாற்றுவதற்குரிய நியாயங்கள் (justification) இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து அதற்கான அனுமதி வாங்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகம் அனுப்பிய நபர் தொடர்பான பணி ஆணைகள் அனைத்தையும் வே.வா. அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். தான் அனுப்பிய நபர் எங்கங்கே பணியாற்றுகிறார்கள், அவர்களின் வேலை நியமன நாள், தற்காலிகப் பணியிலிருந்து எப்பொழுது விடுவிக்கப்பட வேண்டும் போன்ற எல்லா விவரங்களின் துல்லிய ரெகார்ட் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உண்டு. எல்லாம் முறைப்படி நடந்தன என்பதை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரிய கனவாக இருக்கும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-77648077568200821152019-05-11T10:34:48.832-04:002019-05-11T10:34:48.832-04:00நானும் 10 (A) (1)ஆக வேலைக்குச் சேர்ந்தவன்தான். அப...நானும் 10 (A) (1)ஆக வேலைக்குச் சேர்ந்தவன்தான். அப்புறம் நிரந்தரம் செய்யப்பட கதை தனிக்கதை! அது வேறு மாதிரி! இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 240 நாட்களோ ஏதோ வேலை செய்தால் நிரந்தரம் ஆகி விடலாம். நீங்கள் சொல்வதை டென் ஏ ஒன் என்று சொல்வதைவிட லீவ் வேகன்ஸி என்று சொல்வார்கள்!<br /><br />மேலும் இன்னொரு விஷயம் அரசுப்பணியில் TNPSC மூலமாக சேருபவர்கள் இதில் வரமாட்டார்கள். மற்றவர்கள் பணியில் வந்து ரெகுலரைஸ் ஆகவேண்டும், பின் ப்ரொபெஷன் முடிக்க வேண்டும்... ஒவ்வொரு வருடம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-73371614040798158802019-05-11T10:21:17.512-04:002019-05-11T10:21:17.512-04:00@ Dr. B. Jambulingam A.R. (Retd)
அந்தளவுக்கு அந்...@ Dr. B. Jambulingam A.R. (Retd)<br /><br />அந்தளவுக்கு அந்நாட்களில் எது நடக்க வேண்டுமோ அதெல்லாம் அரசு ஆணைகளில் சொல்லியபடி முறைப்படி நடந்தன. அதிகாரிகளும் அன்புடன் செயல்பட்டார்கள். அலுவலகங்கள் அங்கு பணியாற்றியவர்களின் கூட்டு ஒத்துழைப்புடன் நியதிப்படி செயல்பட்டன என்பதை அழுத்தமாகச் சொல்லலாம். இதெல்லாம் எங்கே போயிற்று என்று தெரிந்து கொள்ள முடியாத ஏமாற்றம் தான் இன்றைக்கு.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-58234154088861366302019-05-11T08:44:29.190-04:002019-05-11T08:44:29.190-04:00//அரசாங்க விஷயங்களில் எந்தவிதமாக அரசியல் தலையீடுகள...//அரசாங்க விஷயங்களில் எந்தவிதமாக அரசியல் தலையீடுகளும் இல்லாத பொற்காலம் அது. //<br /><br />மகிழ்ச்சி. படிக்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.<br />பக்கத்தில் பெரும் தலைவர் காமரஜர் படம் போட்டு இருப்பது <br /> அவர் காலம் அது இல்லையா?<br />அவர் காலம் பொற்காலம்தான். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-56964014953014898102019-05-11T06:19:45.748-04:002019-05-11T06:19:45.748-04:00உங்களுக்கு அரசாங்க வேலை கிடைத்ததை படித்ததும் எனக்க...உங்களுக்கு அரசாங்க வேலை கிடைத்ததை படித்ததும் எனக்கே நிம்மதியாக இருந்தது. நல்ல நடை. <br />//அரசாங்க விஷயங்களில் எந்தவிதமாக அரசியல் தலையீடுகளும் இல்லாத பொற்காலம் அது.// கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. மறுபடியும் அந்த பொற்காலம் வருமா?<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-72097683643183300892019-05-11T05:28:54.502-04:002019-05-11T05:28:54.502-04:00நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தபோது ...நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தபோது என் பணியாணையின் நகல் தஞ்சையிலுள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதை நான் அறிவேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com