tag:blogger.com,1999:blog-7223516172590239990.post6327816411032737153..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: மொழிஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-77310088089240480152021-02-10T04:20:58.264-05:002021-02-10T04:20:58.264-05:00@ நெல்லைத் தமிழன் (2)
காவலில் புலனை வைத்து கலி தன...@ நெல்லைத் தமிழன் (2)<br /><br />காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து<br />நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே<br />மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ! நின் நாமம் கற்ற<br />ஆவலிப் புடைமை கண்டாய் அரங்க மா நகர் உளானே!..<br /><br />தமிழ் வேதம் பொழியும் தமிழ்! சொக்கிப் போனேன். <br /><br />மற்றொன்றும் வேண்டா மனமே! மதிளரங்கர்<br />கற்றனம் மேய்த்த கழலினைக் கீழ் உற்ற<br />திருமாலைப் பாடும் சீர்த் தொண்டரடிப்பொடி எம்<br />பெருமானை எப்பொழுதும் பேசு!.. <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-82489751938354606292021-02-10T03:58:27.763-05:002021-02-10T03:58:27.763-05:00@ ஸ்ரீராம் (3)
//பொதுமக்கள் "நாவலோ நாவல்&qu...@ ஸ்ரீராம் (3)<br /><br />//பொதுமக்கள் "நாவலோ நாவல்" என்று குரல் எழுப்புவார்கள்// <br /><br />அது ஜெயகோஷம் மாதிரியான ஒன்று என்று நெல்லை இதற்கு விளக்கம் கூறியிருக்கிறார்.<br /><br />எது பற்றியும் விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையாக 'நாவலோ நாவல்' என்று சவால் விடுகிற தோரணையில் சொல்வது இது என்று எங்கோ படித்த ஞாபகம். பொ. செல்வனில் கூட இந்த அர்த்தத்தில் தான் அந்த நா.நா. வருவதாக நினைவு.<br /><br />நீங்கள் நாவலோ நாவல் என்று சொன்னவுடனேயே வீர நாராயண ஏரிக்கரையும், விண்ணகரக் கோயிலும், ஆழ்வார்க்கடியானும், வ. தேவனும் எல்லாமும் ஒன்று சேர்ந்த கலவையாய் நினைவுக்கு வந்து விட்டது.<br /><br /><br /><br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-73309247981199167572021-02-10T03:28:25.471-05:002021-02-10T03:28:25.471-05:00@ ஸ்ரீராம் (2)
//அந்தக் காலத்தில் பேச்சு வழக்கே...@ ஸ்ரீராம் (2)<br /><br />//அந்தக் காலத்தில் பேச்சு வழக்கே பாட்டின் வடிவத்தில் இருந்திருக்குமோ..//<br /><br />இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். கண்ணகியின் வரலாறு போன்ற நிகழ்வுகள் இளங்கோ மாதிரியான திறமையாளர்களின் வாய் மொழியாக செய்யுள் வடிவம் கொண்டு இலக்கியமாக்கப் பட்டிருக்கும் என்றே தோன்றுகிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-12179135867170737572021-02-10T03:23:51.200-05:002021-02-10T03:23:51.200-05:00@ ஸ்ரீராம் (1)
//இப்போதும் இலக்கிய அளவில் பெரிய...@ ஸ்ரீராம் (1)<br /><br />//இப்போதும் இலக்கிய அளவில் பெரிய விஷயமாக ஏதாவது உருவாகிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?//<br /><br />தற்கால புத்தக வெளியீடுகளில் என்னை விட உங்களுக்கு அறிமுகம் அதிகம். நெல்லை மாதிரி நீங்களும் அப்படி ஏதாவது இருஹ்தால் உங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-36881811217635152432021-02-10T03:20:26.659-05:002021-02-10T03:20:26.659-05:00@ நெல்லைத் தமிழன் (1)
]//எஸ் ரா எழுதிய பயண அனுப...@ நெல்லைத் தமிழன் (1)<br /><br />]//எஸ் ரா எழுதிய பயண அனுபவங்களும் காலத்தைக் காட்டும் நல்ல இலக்கியம் என நினைக்கிறேன்.//<br /><br />அப்படியா நெல்லை?.. நான் வாசித்ததில்லை. வாசித்துப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-10720330687999264542021-02-10T01:26:42.334-05:002021-02-10T01:26:42.334-05:00//பொதுமக்கள் "நாவலோ நாவல்" என்று குரல் எ...//பொதுமக்கள் "நாவலோ நாவல்" என்று குரல் எழுப்புவார்கள்// @ ஸ்ரீராம்<br /><br />திருமாலை என்ற ப்ரபந்தத்தில் (காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து) 'நாவலிட்டு உழி தருகின்றோம்' என்ற பதம் ஜயகோஷம் செய்து என்ற அர்த்தத்தில் வரும். இது 6-8ம் நூற்றாண்டுச் சொல்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-987117739831379342021-02-09T19:01:29.695-05:002021-02-09T19:01:29.695-05:00பொன்னியின் செல்வன் புதினத்தில் பொது அறிவிப்பு வெளி...பொன்னியின் செல்வன் புதினத்தில் பொது அறிவிப்பு வெளியிடப்படும் நேரங்களில் பொதுமக்கள் "நாவலோ நாவல்" என்று குரல் எழுப்புவார்கள் என்று படித்த ஞாபகம். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-14653529993399046012021-02-09T19:00:11.432-05:002021-02-09T19:00:11.432-05:00//இலக்கியத்தை பாட்டில் வடித்தது பண்டைய காலம்;//
அ...//இலக்கியத்தை பாட்டில் வடித்தது பண்டைய காலம்;//<br /><br />அந்தக் காலத்தில் பேச்சு வழக்கே பாட்டின் வடிவத்தில் இருந்திருக்குமோ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-10598097963265493272021-02-09T18:58:33.197-05:002021-02-09T18:58:33.197-05:00// என்றோ இருந்த பழங்கதையாக இல்லாமல் அப்படியான இலக்...// என்றோ இருந்த பழங்கதையாக இல்லாமல் அப்படியான இலக்கிய கலைப்படைப்புகள், வருங்காலத்திலும் மென்மேலும் உருவானால் தான் //<br /><br />இப்போதும் இலக்கிய அளவில் பெரிய விஷயமாக ஏதாவது உருவாகிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-76608169478261314952021-02-09T18:58:19.138-05:002021-02-09T18:58:19.138-05:00நல்ல அறிமுகம்.
சமகால நாவல்களில் இரண்டை மட்டுமே கு...நல்ல அறிமுகம்.<br /><br />சமகால நாவல்களில் இரண்டை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறீர்கள். எஸ் ரா எழுதிய பயண அனுபவங்களும் காலத்தைக் காட்டும் நல்ல இலக்கியம் என நினைக்கிறேன்.<br /><br />நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com