tag:blogger.com,1999:blog-7223516172590239990.post6387509482819412900..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: வசந்த கால நினைவலைகள்...ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-35439613144215372102019-07-08T05:05:42.110-04:002019-07-08T05:05:42.110-04:00@ வே. நடன சபாபதி
இதை வாசிக்கும் யாராவது டி.கே.சீ...@ வே. நடன சபாபதி<br /><br />இதை வாசிக்கும் யாராவது டி.கே.சீனிவாசன் அவர்களின் 'ஆடும் மாடும்' நூல் பற்றி- குறைந்த பட்சம் அவர் திரு. டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் தந்தை என்றாவது குறிப்பிடுவார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். <br /><br />நீங்கள் குரிப்பிட்டு விட்டீர்கள், சார். என் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஒருகால் தத்துவமேதை டி.கே.சீனிவாசன் என்று குறிப்பிட்டிருந்தால் அந்நாளைய கழகத் தொட்ர்புள்ள யாராவது தெரிந்து சொல்லியிருக்கலாமோ?.. தெரியவில்லை. <br /><br />பொதுவாக கழகத்தில் பரவலான பருவ இதழ்கள் வாசிப்பு இருந்ததில்லை. அந்நாளைய விகடன், கலைமகள் பத்திரிகைகள் அம்மாமி பத்திரிகைகளாய் அவர்களுக்கு இருந்தது.<br />கல்கி பத்திரிகையை அக்கிரஹாரத்து கெசட் என்றே குறிப்பிடுவார்கள். <br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-63811881282417458412019-07-08T03:03:48.501-04:002019-07-08T03:03:48.501-04:00அஞ்சலகத்தில் செயல்படுத்தப்படும் நடைமுறைகளை விரி...அஞ்சலகத்தில் செயல்படுத்தப்படும் நடைமுறைகளை விரிவாக விளக்கியதைப் படிக்கும்போது, ஈடுபாட்டுடன் அந்த பணியை செய்திருந்ததால்தான் , ஆண்டுகள் பல ஆன பின்பும் தங்களால் அவைகளை மறக்காமல் சொல்ல முடிகிறது என நினைக்கிறேன். தங்களின் நினைவாற்றலுக்கு பாராட்டுகள்! <br /><br />//அந்நாளைய தமிழாசிரியர்களில் முக்கால்வாசிப் பேர் திராவிட முன்னேற்றக் கழக அனுதாபிகளாய் இருந்தனர்.//<br /><br />உண்மைதான். அதனால் தான் தி.மு.க 1967 ஆம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்று அரசு அமைக்க முடிந்தது. <br /><br />//அந்நாட்களில் டி.கே. சீனிவாசன் என்ற கழக எழுத்தாளர் இருந்தார். அவரது 'ஆடும் மாடும்' என்ற நூல் பரவலாக பேசப்பட்ட நூல்..... அந்த நூல் பற்றி நான் குறிப்பிட்டு சிலாகித்த பொழுது யாருக்குமே அது பற்றித் தெரிந்திருக்கவில்லை. //<br /><br />இன்றைக்கு மாநிலங்கள் அவையில் உறுப்பினராக இருக்கும் திரு டி.கே.எஸ் இளங்கோவனின் தந்தைதான் திரு டி.கே.சீனிவாசன். அவருக்கு நிச்சயம் அவரது தந்தை எழுதிய நூல் பற்றி தெரிந்திருக்கும்.<br /><br />ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடல் தங்களது இலக்கியப் பசிக்கு சிறிது தீனியைத் தந்திருக்கும் என எண்ணுகிறேன். <br /><br />தொடர்கிறேன் <br /><br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-34726546310760479592019-06-03T02:22:39.098-04:002019-06-03T02:22:39.098-04:00@ தளிர் சுரேஷ்
அந்தந்த சந்தர்ப்பங்களை நினைத்தாலே...@ தளிர் சுரேஷ்<br /><br />அந்தந்த சந்தர்ப்பங்களை நினைத்தாலே நூல்கண்டிலிருந்து ஒரு முனையை இழுத்தால் போதும் என்கிற மாதிரி நினைவுகள் கோர்வையாக வந்து விடுகின்றன. பழகிய சிலரின் பெயர்கள் என்ன நினைத்தாலும் நினைவுக்கு வராமலிருப்பது ஒரு குறை. சில விஷயங்களை பட்டும் படாமலும் வேறு சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பகுதிக்கு வரும் வாசகர்கள் வாசிப்பில் தேர்ந்தவர்கள் என்ற பெருமை எனக்குண்டு. அதனால் தான் பல விஷயங்கள் வாசித்த மாத்திரத்திலேயே வாசித்தவர்களும் அதே உணர்வை அனுபவிப்பது சாத்தியமாயிருக்கிறது. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-31686030096606978442019-06-02T07:33:23.826-04:002019-06-02T07:33:23.826-04:00அந்த நாள் குமாரபாளையம், டவுனுக்கு நேரடியாக அழைத்து...அந்த நாள் குமாரபாளையம், டவுனுக்கு நேரடியாக அழைத்து சென்றது போன்று ஒர் அருமையான வர்ணனை. நினைவில் பசுமையாக படிந்திருப்பதால்தால் இவ்வளவு சிறப்பாக எழுத முடிகிறது. அருமை! தொடருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-779027756045363532019-06-01T09:19:23.258-04:002019-06-01T09:19:23.258-04:00@ ஜிஎம்பீ
நிச்சயம் போய்ச் சேர்ந்திருக்கும். அந்த...@ ஜிஎம்பீ<br /><br />நிச்சயம் போய்ச் சேர்ந்திருக்கும். அந்த நாட்களின் கட்டுப்பாடுகள் அப்படி. <br /><br />சாதாரண தபால் கார்டுகளுக்கு ஏகப்பட்ட மரியாதை அந்த நாட்களில். டெலிவரி ஆகாத கார்டுகளை வைத்துக் கொண்டு விழிப்போம். தகுந்த காரணங்களோடு ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு History எழுதி இணைத்து டெட் லெட்டர் ஆஃபிஸூக்கு அனுப்புவதற்குள் தாவு தீர்ந்து விடும்.<br /><br />தனி மனிதர்களின் தார்மீக நியாயங்களின் அஸ்திவாரத்தில் அந்த நாட்கள் நகர்ந்தன.<br />வானம் மும்மாரிப் பொழிந்தது. <br /><br />அந்த நாட்களில் வாழ்ந்து பார்த்த உங்களுக்குத் தெரியாது ஒன்றுமில்லை. சில உண்மைகள் கசப்பானவை. <br /><br />அப்படியானால் இப்படியா? இப்படியானால் அப்படியா? என்றெல்லாம் குழம்பிக் கொள்ள வேண்டாம். <br /><br />அது அப்படித்தான் என்ற உறுதியான நம்பிக்கை அனுபவத்தின் அடிப்படையில் உங்களிடம் <br />நியாயம் பிறக்க வேண்டும். <br /><br />இந்தத் தொடரைத் தவறாமல் வாசித்து வாருங்கள். என் அனுபவப் பாடத்தைச் சொல்கிறேன். <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-50524874008544537832019-06-01T06:10:48.285-04:002019-06-01T06:10:48.285-04:00தபால் அனுப்பிய மறு நாளே ack due எந்த முத்திரையும...தபால் அனுப்பிய மறு நாளே ack due எந்த முத்திரையும்கையெழுத்தும் இல்லாமல்வந்தது நிச்சயம்தபால் ஆஃபீசில் அப்படியே அனுப்பிவிட்டார்களா என்நாவல் போயிற்றா என்று கூடதெரியவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-19494757863648457062019-05-31T09:24:30.917-04:002019-05-31T09:24:30.917-04:00@ ஜிஎம்பீ
இந்த விஷயத்தில் எனது யூகம் என்னவென்றால...@ ஜிஎம்பீ<br /><br />இந்த விஷயத்தில் எனது யூகம் என்னவென்றால்-- The following are possibilities:<br /><br />1. நீங்கள் அனுப்பிய உறையோடு இணைக்கப் பட்டிருந்த Acknowledgement card பாதி வழியில் கழண்டு வந்திருக்கலாம். அப்படியிருந்தால் கூட அனுப்பியவருக்கே அவர் முகவரி இருப்பதால திரும்பி வந்து விடும்.<br /><br />2. தபால்காரர் கலைமகள் அலுவலகத்தில் கையெழுத்து வாங்க மறந்திருக்கலாம்.<br /><br />கலைமகள் ஆபிஸ் சீல் Acknowledgement card-ல் இருந்தால் போதும். அவர்கள் வாங்கிக் கொண்டதாக அர்த்தம். நான் பணி செய்த காலத்தில் போஸ்ட் கார்டுகளுக்கே மிகுத்த அக்கறை எடுத்துக் கொண்ட காலம். அதனால் நிச்சயம் உங்கள் தபால் போய்ச்சேர்ந்திருக்கும்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-36586482656257010342019-05-31T09:16:03.147-04:002019-05-31T09:16:03.147-04:00@ ஸ்ரீராம் (4)
போட்டோவுக்கும் கைப்பேசி கேமராவுக்...@ ஸ்ரீராம் (4)<br /><br />போட்டோவுக்கும் கைப்பேசி கேமராவுக்குமான இடைவெளியை எப்படி சரியாகக் கணிப்பது என்பது தெரியாததால் சிறிய புகைப்படமாய் வந்து விட்டது. போகப் போக பழக்கமாகி விடும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். (இந்த பார்க்கலாம் வார்த்தையை எழுதினாலே காமராஜர் நினைவு வந்து விடுகிறது..) )ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-16672531328521926382019-05-31T09:10:53.749-04:002019-05-31T09:10:53.749-04:00@ கோமதி அரசு
//உங்கள் இளமை கால படமா வலது கோடியில...@ கோமதி அரசு<br /><br />//உங்கள் இளமை கால படமா வலது கோடியில் இருப்பது?//<br /><br />ஆமாம். 35 வயசு இளமைக் கால புகைப்படம். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில்<br />Political Science பட்டப்படிப்பு தொலைதூரக் கல்வி திட்டத்தில் படித்தேன். பட்டப்படிப்பு சேர்க்கைக்காக எடுத்த புகைப்படம் கைவசம் இருந்ததைத் தேடி எடுத்தேன். ஸ்ரீராம் கேட்டாரே என்று புகைப்படத்தைப் போட்டேன்.<br /><br />அதான் அரசாங்க வேலையில்-- அதுவும் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தாயிற்றே? அதற்கான பயிற்சி வகுப்புகள் தான் இந்த தபால் இலாகா பணி.<br /><br />தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-58450171240955955822019-05-31T07:54:48.885-04:002019-05-31T07:54:48.885-04:00ஒரு நினைவைப் பகிர்ந்து கொள்கிறேன் 1963 அல்லது ந...ஒரு நினைவைப் பகிர்ந்து கொள்கிறேன் 1963 அல்லது நான்கு என்று நினைக்கிறேன் திரு நாராயணசாமி நினைவு நாவல் போட்டி கலைமகளில் அறிவித்திருந்தார்கள் நானும் ஒரு நாவல் எழுதி ரெஜிஸ்தர் தபாலில் அக்/ நாலெஜ்மெண்ட் ட்யூ வுக்கு தேவைப்பட்ட ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பினேன் ஆனால் அனுப்பிய மறுநாளே அக்நாலெட்ஜ்மெண்ட்காகிதம் எந்தக் கையெழுத்துமில்லாமல் எனக்கு வந்து விட்டது என்நாவல் போய்ச் சேர்ந்ததா இல்லையா என்று கூட அறிய முடியவில்லை திருச்சி பொன்மலைப்பட்டி தபால் நிலையத்தில் கேட்டேன் அவர்களால் தவறுக்கு வருந்த மட்டுமே முடிந்தது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-76793760267340416752019-05-30T11:40:33.788-04:002019-05-30T11:40:33.788-04:00மேசையில் வைத்து எடுத்த படத்தை வெட்டி தனியாக்கி வெ...மேசையில் வைத்து எடுத்த படத்தை வெட்டி தனியாக்கி வெளியிட்டிருக்கலாம். இன்னும் இருந்திருக்கும்.<br /><br />நீங்களா அது? நம்பவே முடியவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-34002173806700032922019-05-30T06:09:22.639-04:002019-05-30T06:09:22.639-04:00எவ்வளவு விஷயங்கள் ! மடைதிறந்த வெள்ளம் போல் செய்திக...எவ்வளவு விஷயங்கள் ! மடைதிறந்த வெள்ளம் போல் செய்திகள் தந்து கொண்டு இருக்கிறீர்கள்.<br /><br />நினைவாற்றல் அருமை.<br />பவானி சமுக்காளம் கைத்தறி மிஷின் தறி யோடு போட்டி போட முடியாது.<br />இன்னும் சிலவீடுகளில் கைத்தறி உண்டு, அவர்களிடம் சொல்லி ஜமுக்காளம் வாங்குவார்கள் திருமணத்திற்கு என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.<br /><br />உங்கள் இளமை கால படமா வலது கோடியில் இருப்பது?<br />ஓவ்வொரு ஞாயிறும் கலந்துரையாடல் உங்களால் அவர்கள் நிறைய விஷயம் தெரிந்து கொண்டு இருப்பார்கள்.<br /><br />அடுத்த வேலை ஸ்ரீராம் சிட் பண்டா?<br />அனுபவங்களை படிக்க தொடர்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-25271145282072012802019-05-30T03:46:42.812-04:002019-05-30T03:46:42.812-04:00@ வல்லி சிம்ஹன்
//அந்த ராமாஸ் கஃபே இன்னும் இருக்...@ வல்லி சிம்ஹன்<br /><br />//அந்த ராமாஸ் கஃபே இன்னும் இருக்கிறதா?.. //<br /><br />இருக்கும் என்றே நம்புகிறேன். இதையெல்லாம் இப்பொழுது போய்ப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாகத் தான் இருக்கிறது. <br /><br />ஸ்ரீராம் என்ற உயரிய ராம நாமம் என் வாழ்க்கையில் குறுக்கிடும் நேர்த்தியான சம்பவங்களை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.<br /><br />ஸ்ரீராம் சிட் பண்டில் சேர்ந்ததிலிருந்து ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கிறேன்.<br /><br />'நம்ம' ஸ்ரீராமையும் சேர்த்துத்தான். <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-4438962494946650172019-05-30T03:37:00.968-04:002019-05-30T03:37:00.968-04:00@ ஸ்ரீராம் (2)
இளைய ஜீவி என்றால் 7 வயசு ஜீவி. மத...@ ஸ்ரீராம் (2)<br /><br />இளைய ஜீவி என்றால் 7 வயசு ஜீவி. மதுரை சிம்மக்கல் போட்டோ ஸ்டூடியோ ஒன்றில் எடுத்தது. அதைப் புறக்கணித்தால் ஒரேடியாக ரொம்ப நாட்பட்டது. அவசரத்திற்கு கிடைத்தது 35 வயசுக்கு மேலான புகைப்படம் ஒன்று இப்போதைக்கு. . உபயோகப்படுத்தியிருக்கிறேன்.<br /><br />இடையில் தேடலில் கிடைப்பதை வெளியிடுகிறேன். நன்றி, ஸ்ரீராம்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-43729963074743389212019-05-30T03:27:34.347-04:002019-05-30T03:27:34.347-04:00@ ஸ்ரீராம்
கழுகுக்கண் பார்வை என்றால் சரியான க.க. ...@ ஸ்ரீராம்<br /><br />கழுகுக்கண் பார்வை என்றால் சரியான க.க. பார்வை தான். காத்திருப்பதில் தான் எத்தனை நம்பிக்கை! பல நேரங்களில் இந்த மாதிரி டிடெக்டிவ் நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை தான். :)) ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-31410410837035471092019-05-30T03:20:45.749-04:002019-05-30T03:20:45.749-04:00@ பானுமதி வெங்கடேஸ்வரன்
என்றோ நடந்தவற்றை நேற்றுத்...@ பானுமதி வெங்கடேஸ்வரன்<br /><br />என்றோ நடந்தவற்றை நேற்றுத் தான் அன்று நிகழ்ந்தவாறு மனசில் நிகழ்த்திப் பார்ப்பதால்<br />அப்படித் தோன்றுகிறது போலும். அடுத்து ஸ்ரீராம் சொல்கிற மாதிரி ஒரு சுவாரஸ்யத்திற்காக கதை வடிவில் நேரேட் பண்ணும் பொழுது 'அந்த' மெருகு ஏறுகிறது போலும். <br /><br />பாடத்திட்டத்திலும் சரி, ஆசிரியர்களின் ஈடுபாட்டிலும் சரி, தற்காலத்திய இலக்கியங்களுக்கு இடமே இல்லை போலும். நிகழ்கால அரசியலில் சம்பந்தப்ப்டிருப்பவர் தவிர மற்றவர்கள் அதன் போக்கை புரிந்து கொள்ளவோ தீர்மானிக்கவோ கூடாதென்றெ<br />ஒரு பெரிய சதி வலை பின்னப்படுகிறதோ என்ற ஐயம் கூட எனக்குண்டு. செய்தித் தாட்கள், பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள் எல்லாம் அந்தப் பின்னலுக்கான முழு ஒத்துழைப்பையும் தருகின்றன என்றே எண்ண வேண்டியிருக்கிறது.<br /><br />நன்றி, சகோதரி..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-4848766933842105322019-05-30T03:03:28.787-04:002019-05-30T03:03:28.787-04:00@ நெல்லைத் தமிழன்
இலக்கியத்தோடு அரசியல் ஈடுபாடுக...@ நெல்லைத் தமிழன்<br /><br />இலக்கியத்தோடு அரசியல் ஈடுபாடுகளும் கலக்கும் பொழுது எப்படி ரசிக்கப்படப் போகிறது என்று தெரியவில்லை. சுயவாழ்க்கையை மீட்டிப் பார்க்கையில் ரசனையை விட நிகழ்வுகளின் தரிசனமும் அதை மூன்றாம் மனிதர் போல விலகிப் பார்க்கும் பார்வையும் முக்கியப்பட்டால் மனத்திற்கு திருப்தியாகி போகும்.<br /><br />சங்கத் தமிழ் தொட்டு எழுதியதெல்லாம் புத்தகமாகியிருப்பதால் பதிவுகளிலிருந்து எடுத்து விட்டேன். இனி எழுதப் போகின்றவற்றை பதிவுகளில் பதிந்த பிறகு புத்தக ஆக்கம் பெறலாம். பதிவுகளில் பதிவது தாழ்வாரத்தில் குழந்தை தவழ்கிற மாதிரி. அதற்குப் பிறகு தான் எழுந்து நடப்பதெல்லாம்.<br /><br />நன்றி, நெல்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-71274043562188001652019-05-29T21:51:15.037-04:002019-05-29T21:51:15.037-04:00தமிழ்ப் பதிவாக அமைந்திருக்கிறது. நல்ல தமிழ் இலக்கி...தமிழ்ப் பதிவாக அமைந்திருக்கிறது. நல்ல தமிழ் இலக்கிய அரட்டை உங்களுக்கு <br />நிறைவைத் தந்திருக்க வேண்டும்.<br />பவானி ஜமக்காளம் மிக உயர்ந்தது.<br />அதன் உழைப்பை இன்னும் மறக்க முடியாது.<br />யந்திரத்தனமாக மாறியதுதான் கோரம்.<br /><br />அந்த ராமாஸ் கஃபே இன்னும் இருக்கிறதா.<br />அலுவலக ஏற்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன.<br />மிக மிக நன்றி ஜி.<br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-70112421754098523982019-05-29T20:54:39.800-04:002019-05-29T20:54:39.800-04:00அந்நாளில் நீங்கள் இருந்த புகைப்படம் இருந்தால் வெளி...அந்நாளில் நீங்கள் இருந்த புகைப்படம் இருந்தால் வெளியிடலாமே... இளைய ஜீவியைப் பார்க்கும் வாய்ப்பு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-9361799375670059472019-05-29T20:54:20.992-04:002019-05-29T20:54:20.992-04:00ஆசிரியர்களுக்கும் உங்களுக்குமான கலந்துரையாடல் சுவா...ஆசிரியர்களுக்கும் உங்களுக்குமான கலந்துரையாடல் சுவாரஸ்யம். ஒருவருக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டு, பகிர்ந்துகொண்டு... <br /><br />சுவாரஸ்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-16272126866436745672019-05-29T20:54:04.781-04:002019-05-29T20:54:04.781-04:00கட்டுரை வடிவிலிருந்து, நிகழ்வைத் சொல்லும் லேசான கத...கட்டுரை வடிவிலிருந்து, நிகழ்வைத் சொல்லும் லேசான கதை வடிவத்துக்கு மாறியிருக்கிறது. ஏதோ சம்பவம் நடக்கப் போவதற்கான மூட்டமா, தெரியவில்லை! காத்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-85203579209183762172019-05-29T13:44:36.236-04:002019-05-29T13:44:36.236-04:00உங்களின் நினைவாற்றல் பிரமிக்க வைக்கிறது. எப்போதோ ந...உங்களின் நினைவாற்றல் பிரமிக்க வைக்கிறது. எப்போதோ நடந்த நிகழ்வு ஒன்றை, நேற்றுதான் நடந்தது போல சொல்லியிருக்கிறீர்கள். <br />தமிழாசிரியர்களின் இலக்கிய அறிவு பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. <br /><br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-26525533286760907252019-05-29T11:42:52.881-04:002019-05-29T11:42:52.881-04:00வெறும்ன உங்க அனுபவங்களைப் படிக்கும்போது ரசனையாக இர...வெறும்ன உங்க அனுபவங்களைப் படிக்கும்போது ரசனையாக இருந்தது.<br /><br />இப்போ இலக்கியத்தையும் அதனையொட்டிய செய்திகளையும் சேர்த்து எழுதும்போது இன்னும் இண்டெரெஸ்டிங் ஆக இருக்கிறது.<br /><br />இந்த ஜீவி சார்தானே முன்னொரு காலத்தில் சங்கத்தமிழ் பற்றியெல்லாம் எழுதினது என்ற நினைப்பும் மனதில் ஓடியது (அதைப் படித்துத்தான் உங்கள் இடுகைகளையே படிக்க ஆரம்பித்தேன்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com