tag:blogger.com,1999:blog-7223516172590239990.post6669730907364713356..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத் தேடி...ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-8080113407401210182016-04-05T09:07:57.094-04:002016-04-05T09:07:57.094-04:00ஆத்மா தேடுதலில் நானும் தொடர்கின்றேன்.ஆத்மா தேடுதலில் நானும் தொடர்கின்றேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-41240172448741916872008-12-20T04:27:00.000-05:002008-12-20T04:27:00.000-05:00Shakthiprabha said... //கண்ணாடி என்பது இன்னவென்று ...Shakthiprabha said... <BR/>//<BR/>கண்ணாடி என்பது இன்னவென்று யாருக்கும் தெரிந்திருப்பதால், போயிற்று. வெளிப்புலனுக்குப் புலப்பட்டு புழக்கத்தில் இருப்பதால் இது அதுவே என்று தெரிந்தது.<BR/><BR/>அதுவே, புலனுக்கு புலப்படாமலும், புழக்கத்தில் இல்லாததுமான ஒரு பொருளைத் தேடுதல் என்றால்....<BR/><BR/>ஆத்மாவைத் தேடுதலும் அப்படிப்பட்ட ஒரு சமாச்சாரம் தான்.//<BR/><BR/>:clap:<BR/><BR/>Posts like these are gems.//<BR/><BR/>Thanks for ur appriciation!<BR/><BR/>புரிதலின் வெளிப்பாட்டிற்கு மனமுவந்த நன்றி.<BR/>தொடர்ந்து வாருங்கள்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-87192623236941275802008-12-20T01:27:00.000-05:002008-12-20T01:27:00.000-05:00//கண்ணாடி என்பது இன்னவென்று யாருக்கும் தெரிந்திருப...//<BR/>கண்ணாடி என்பது இன்னவென்று யாருக்கும் தெரிந்திருப்பதால், போயிற்று. வெளிப்புலனுக்குப் புலப்பட்டு புழக்கத்தில் இருப்பதால் இது அதுவே என்று தெரிந்தது.<BR/><BR/>அதுவே, புலனுக்கு புலப்படாமலும், புழக்கத்தில் இல்லாததுமான ஒரு பொருளைத் தேடுதல் என்றால்....<BR/><BR/>ஆத்மாவைத் தேடுதலும் அப்படிப்பட்ட ஒரு சமாச்சாரம் தான்.//<BR/><BR/>:clap:<BR/><BR/>Posts like these are gems.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-12080494642206507362008-09-24T21:45:00.000-04:002008-09-24T21:45:00.000-04:00குமரன் (Kumaran) said... //அருமையா தொடங்கியிருக்கீ...குமரன் (Kumaran) said... <BR/>//அருமையா தொடங்கியிருக்கீங்க ஐயா. இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துவிட வேண்டும் என்ற ஆவலை உண்டாக்குகிறது இந்தத் தேடலைப் பற்றிய நிகழ்வும் சிந்தனைகளும்.//<BR/><BR/>வாருங்கள், குமரன்!<BR/>இந்தத் தொடர் தொடர்ந்து படித்திடத் தங்களுக்கு ஆவல் ஏற்படுத்தியது குறித்து மகிழ்ச்சி.. பயணத்தில் நீங்களும் சேர்ந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.. வாருங்கள்,<BR/>சேர்ந்து தேட முயற்சிப்போம்..<BR/>மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-20014148110126081432008-09-24T18:23:00.000-04:002008-09-24T18:23:00.000-04:00அருமையா தொடங்கியிருக்கீங்க ஐயா. இந்தத் தொடரைத் தொட...அருமையா தொடங்கியிருக்கீங்க ஐயா. இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துவிட வேண்டும் என்ற ஆவலை உண்டாக்குகிறது இந்தத் தேடலைப் பற்றிய நிகழ்வும் சிந்தனைகளும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-46284263463675984832008-09-10T00:59:00.000-04:002008-09-10T00:59:00.000-04:00நீங்கள் சொல்வது மிகவும் சரியே.தத்துவங்களின் அலசல்,...நீங்கள் சொல்வது மிகவும் சரியே.<BR/>தத்துவங்களின் அலசல், அதைத் தேடித் துய்த்துணர்தல், ஆழப்பதித்து<BR/>அசைக்கமுடியாத செல்வமாய் நெஞ்சில் நிறைபெறும். இதுவே, நீங்கள் சொல்கிற மாதிரி முடிவான தேடலாகவும் அமையும்.<BR/>தேடுதலில் உடன் வர முடியும் என்ற<BR/>நம்பிக்கையைப் பெற்றதாகச் சொன்னமைக்கு மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-19097491961215201902008-09-09T03:32:00.000-04:002008-09-09T03:32:00.000-04:00இன்னவென்று தெரிந்தும் தெறியாத, நம் பட்டறிவு உணர்த்...இன்னவென்று தெரிந்தும் தெறியாத, நம் பட்டறிவு உணர்த்தும் பல விஷய ஞானங்களைக்கொண்டு நாம் ஒவ்வொரு நாளும் எதையெதையோ தேடிக்கொண்டிருந்தாலும், நம் முடிவான தேடல் இதுவாகத்தான் இருக்க முடியும்.. இத்தொடரோடு நாங்களும் அதைத்தேடி உடன் வரமுடியும் என்ற நம்பிக்கையை முதல் பதிவிலேயே தந்து விட்டீர்க<BR/>ள் ஜீவி... வாழ்த்துக்கள் தொடருங்கள்.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-45003842716676467812008-09-08T02:55:00.000-04:002008-09-08T02:55:00.000-04:00Ramya Ramani said... ஐயா ஒரு சாதாரண விஷயத்திலிருந்...Ramya Ramani said... <BR/>ஐயா ஒரு சாதாரண விஷயத்திலிருந்து பெரிய கருத்தை விளக்கிருக்கீங்க..அருமை :)<BR/><BR/>வாருங்கள், ரம்யா!<BR/>எளிமையாக எழுத வேண்டுமென்பதே நோக்கம். தங்கள் கூற்று, தொடர்ந்து எழுத நம்பிக்கை ஊட்டுகிறது. <BR/>மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-15755664267278410562008-09-07T19:52:00.000-04:002008-09-07T19:52:00.000-04:00ஐயா ஒரு சாதாரண விஷயத்திலிருந்து பெரிய கருத்தை விளக...ஐயா ஒரு சாதாரண விஷயத்திலிருந்து பெரிய கருத்தை விளக்கிருக்கீங்க..அருமை :)Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-45505884166852400042008-09-07T06:21:00.000-04:002008-09-07T06:21:00.000-04:00//வழக்கம்போல, அற்புதமான தங்கள் நடை படிக்க, மட்டும்...//வழக்கம்போல, அற்புதமான தங்கள் நடை படிக்க, மட்டும் இல்லை, கற்க காத்திருகிறோம்!//<BR/> <BR/>இந்தப் பதிவுலகில் ஆன்மிகத் தலைப்பில் 'ஆத்மபோத'த்தைப் பற்றி எனக்கு முன்னாலேயே எழுத ஆரம்பித்தவர் நீங்கள்!<BR/><BR/>இந்த ஆத்மவிசாரணை, இந்திய தத்துவங்களின் இருதய பாகம் என்று உணர்ந்தேன். யோகிகளும், ரிஷிகளும், தபஸ்விகளும், சித்தர்களும், தத்துவ அறிஞர்களும் வாழ்ந்த நாடு இது!<BR/>அவர்கள் தவமிருந்து பெற்ற அமுதத்தை, அந்த விசாரணைகளை, அதுபற்றிப் பிறர் எழுதிய எழுத்துக்களைப் படிக்கும், படித்துக் கொண்டிருக்கும் வெளிப்பாடே இந்த எளிய முயற்சி. மஹாசமுத்திரமான விஷயத்தை, <BR/>எனக்கு புரியும் அளவுக்கு எழுத முயன்றிருக்கிறேன். அவ்வளவுதான்.<BR/>உங்களைப் போன்ற இளையோர் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபாடு கொண்டிருப்பது பெருமைக்குறியது.<BR/>கூட இருந்து செழுமைபடுத்துவது<BR/>பலனளிக்கும் ஒரு செயலாக முடியும் என்று நம்புகிறேன்.<BR/>பகிர்தலுக்கு மிக்க நன்றி, ஜீவா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-30665289909352753302008-09-07T06:06:00.000-04:002008-09-07T06:06:00.000-04:00ஜீவா (Jeeva Venkataraman) said... துவக்கமே அருமையா...ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>துவக்கமே அருமையாக இருக்கிறது! :-)<BR/>//சில நேரங்களில் சிலவற்றைத் தேடுதலுக்கு நமது மறதியும் காரணமாகிறது.//<BR/>இரண்டாவது வரியிலேயே அத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளன! ஆன்மாவின் தேடலுக்கும் மறதிதான் காரணம். பரசிவத்தில் இருந்து பிரிந்து வந்தபோது, அதன் துவக்கத்தை, இந்த அவனியில் வந்து பிறந்த நாளே, மறந்தவிதத்தை என்னென்பேன்?<BR/>இல்லை, புல்லாகி, பூண்டாகி, கல்லாகி, மரமாகி, மானிடனுமாகி, பல பிறப்புமாகி, முந்தைய பிறப்புகளில் பட்ட அனுபவங்களெல்லாம் மறந்து, மீண்டும், கட்டம் 1இல், தாயம் விழக் காத்திருக்கும் விந்தையைத்தான் என்னென்பேன்?<BR/><BR/>தெரிந்த பொருள் - இப்போது தெரியாத பொருளானதை - என்னென்பேன்?//<BR/><BR/>--இந்த வரிகளை மிகவும் இரசித்தேன்.<BR/>முந்தைய ஜென்மத்தின் பலனே, அடுத்தது என்று கொண்டால், பரசிவத்திலிருந்து 'அவன் விளையாட்டாக'ப் பிரிந்து, இந்த அவனியில் புத்தம் புது பிறப்பெடுத்த நாள் முதல் பழசெல்லாம் மறந்ததுவும், இன்னும் மேம்பட்ட நிலைக்கு, அவன் நினைப்பு ஒன்றே மறக்காமலிருப்பதும் நியாயம்!<BR/>நன்று சொன்னீர்கள்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-62724510587985563212008-09-07T05:22:00.000-04:002008-09-07T05:22:00.000-04:00கவிநயா said... //அடடா, என்ன அருமையா சொன்னீங்க ஐயா!...கவிநயா said... <BR/>//அடடா, என்ன அருமையா சொன்னீங்க ஐயா! சில சமயம் தேடறது கிடைக்கும்னு ரொம்ப நம்பிக்கையா இருக்கு; சில சமயம் அப்படி ஒரு பொருள் இருக்கா, இருந்ததான்னே சந்தேகம் வந்துடுது. ஹ்ம்.. எல்லாமே ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்தானோ?//<BR/><BR/>தேடறது கிடைக்கக் கிடைக்க, அந்த நம்பிக்கையின் நீட்சியில் தேடுதல் மீண்டும் மீண்டும் முடிவில்லாமல் தொடரும்.. <BR/><BR/>"எல்லாமே ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் தானோ?"--<BR/><BR/>'அலகிலா விளையாட்டுடையார் தலைவர் அன்னவருக்கே சரண் நாங்களே'ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-89569583148303452312008-09-05T07:46:00.000-04:002008-09-05T07:46:00.000-04:00துவக்கமே அருமையாக இருக்கிறது! :-)//சில நேரங்களில் ...துவக்கமே அருமையாக இருக்கிறது! :-)<BR/>//சில நேரங்களில் சிலவற்றைத் தேடுதலுக்கு நமது மறதியும் காரணமாகிறது.//<BR/>இரண்டாவது வரியிலேயே அத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளன! ஆன்மாவின் தேடலுக்கும் மறதிதான் காரணம். பரசிவத்தில் இருந்து பிரிந்து வந்தபோது, அதன் துவக்கத்தை, இந்த அவனியில் வந்து பிறந்த நாளே, மறந்தவிந்தை என்னென்பேன்?<BR/>இல்லை, புல்லாகி, பூண்டாகி, கல்லாகி, மரமாகி, மானிடனுமாகி, பல பிறப்புமாகி, முந்தைய பிறப்புகளில் பட்ட அனுபவங்களெல்லாம் மறந்து, மீண்டும், கட்டம் 1இல், தாயம் விழக் காத்திருக்கும் விந்தையைத்தான் என்னென்பேன்?<BR/><BR/>தெரிந்த பொருள் - இப்போது தெரியாத பொருளானதை - என்னென்பேன்?<BR/><BR/>இப்போது தெரியாத பொருளின் தேடலை உங்களோடு தொடர்ந்து தேடிப்பார்க்கிறேன், கிடைக்கிறதா என்று.<BR/><BR/>வழக்கம்போல, அற்புதமான தங்கள் நடை படிக்க, மட்டும் இல்லை, கற்க காத்திருகிறோம்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-66901875262997628672008-09-04T21:39:00.000-04:002008-09-04T21:39:00.000-04:00அடடா, என்ன அருமையா சொன்னீங்க ஐயா! சில சமயம் தேடறது...அடடா, என்ன அருமையா சொன்னீங்க ஐயா! சில சமயம் தேடறது கிடைக்கும்னு ரொம்ப நம்பிக்கையா இருக்கு; சில சமயம் அப்படி ஒரு பொருள் இருக்கா, இருந்ததான்னே சந்தேகம் வந்துடுது. ஹ்ம்.. எல்லாமே ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்தானோ?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com