tag:blogger.com,1999:blog-7223516172590239990.post7425585940853041422..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: வாசிப்புக்கு வந்திருக்கும் எனது நூல்கள்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-91464936648014382832018-05-04T06:52:23.638-04:002018-05-04T06:52:23.638-04:00@ கோமதி அரசு
கண்ணகியின் கதை, பாரதியார் கதை, இனி...@ கோமதி அரசு<br /><br />கண்ணகியின் கதை, பாரதியார் கதை, இனி (நாவல்), மனம், உயிர், உடல் (மன் நல நூல்) இதெல்லாமே மின் நூலாக வேண்டி செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். மே மூன்றாம் வாரத்தில் அமெரிக்கப் பயணம். அங்கிருக்கிற ஆறு மாத காலத்திற்கான வேலைப் பட்டியல் இது. பதிவுலகிற்கு விட்டு விட்டுத் தான் வர வேண்டும் போலிருக்கு. பார்க்கலாம்.<br /><br />தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, கோமதிம்மா.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-6203942327765693012018-05-02T07:20:07.128-04:002018-05-02T07:20:07.128-04:00அட்டைப்படங்கள் அருமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்....அட்டைப்படங்கள் அருமையாக இருக்கிறது.<br />வாழ்த்துக்கள்.<br /><br />//அத்னால் வரக்கூடிய காலகட்டத்தில் என் புத்தகங்கள் நிறைய வெளிவர இருக்கின்றன. அதற்கான ஆயத்த வேலைகளில் முழு கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.//<br /><br />இனி வரபோகும் புத்தகங்களுக்கும் வாழ்த்துக்கள் சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-49269175735216617522018-04-26T10:39:16.010-04:002018-04-26T10:39:16.010-04:00@ வல்லிசிம்ஹன்.
வாசித்து வாசித்து பழக்கப்பட்ட உள...@ வல்லிசிம்ஹன்.<br /><br />வாசித்து வாசித்து பழக்கப்பட்ட உள்ளத்திலிருந்து வரும் கனிந்த வார்த்தைகள் மன நிறைவைக் கொடுத்தது. அது இன்னும் உற்சாகத்தைக் கூட்டியிருக்கிறது. உங்கள் மனம் கனிந்த பாராட்டுகளுக்கு நன்றி, வல்லிம்மா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-37132604704954398382018-04-26T10:32:09.453-04:002018-04-26T10:32:09.453-04:00@ GMB
என் எழுத்துக்களுக்கு நிறைய வாசகர்கள் கிடை...@ GMB<br /><br />என் எழுத்துக்களுக்கு நிறைய வாசகர்கள் கிடைத்திருக்கிறார்கள், ஜிஎம்பீ சார். அதனால் இபுக்ஸ் பிரசுரங்களில் எனது ஆர்வம் கூடியிருக்கிறது.<br /><br />பத்திரிகை எழுத்து வடிவத்தில் என் பதிவு எழுத்துக்களை அமைத்துக் கொண்டது ஆகப்பெரிய செளகரியம். <br /><br />அத்னால் வரக்கூடிய காலகட்டத்தில் என் புத்தகங்கள் நிறைய வெளிவர இருக்கின்றன. அதற்கான ஆயத்த வேலைகளில் முழு கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.<br /><br />தங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-58633234778789914382018-04-26T10:24:05.304-04:002018-04-26T10:24:05.304-04:00@ நெல்லைத் தமிழன்
சரியான பாயிண்ட்டைப் பிடித்தீர்...@ நெல்லைத் தமிழன்<br /><br />சரியான பாயிண்ட்டைப் பிடித்தீர்கள். அந்த 'நிறைவா'வை யாராவது சொல்கிறார்களா என்று பார்த்திருந்தேன். உங்களிடமிருந்து அந்த பாராட்டு வந்ததில் திருப்தி. <br /><br />Kindle தமிழ் வாசகர்களுக்காக முன்னுரை கேட்டிருந்தார்கள். அவையே இவை.<br /><br />இபுக்ஸ், எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் வரப்பிரசாதம். சுஜாதாவே தன் காலத்தில் இணைய கல்வெட்டுகளாக தன் நூல்களைக் காண ஆசைப்பட்டவர். அவர் காலத்தில் கொஞ்சமும் பிற்காலத்தில் நிறையவும் அவர் ஆசைப்பட்டது நிறைவேறியது.<br /><br />இபுக்ஸ் வெளியீடுகளுக்கான தேவையும் எதிர்கால அசகாய பிரமிப்புகளும், இதனால் ஏற்படப்போகும் செளகரியங்களையும் நினைத்தால் ஒன்றிரண்டு அசெளகரியங்களை இப்பொழுது சமாளித்து விட்டால் நாளைய யுகத்து வாசிப்பு அனுபவங்களை அனுபவிக்கலாம்.<br /><br />நன்றி, நெல்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-73965511945877135322018-04-26T10:05:45.995-04:002018-04-26T10:05:45.995-04:00@ தி. தமிழ் இளங்கோ
உங்களின் புத்தக மோகம் பிரமிக்...@ தி. தமிழ் இளங்கோ<br /><br />உங்களின் புத்தக மோகம் பிரமிக்கத் தக்கது. தங்களிடமிருந்து வந்த வாழ்த்து உளப்பூர்வமாக என்னை ஊக்குவிக்கும். நன்றி, தமிழ் ஐயா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-15765281306919656182018-04-26T10:01:15.652-04:002018-04-26T10:01:15.652-04:00@ Dr. B. Jambulingam
தங்கள் உணர்வுகள் புரிகிறது....@ Dr. B. Jambulingam<br /><br />தங்கள் உணர்வுகள் புரிகிறது. எழுதுவோருக்கே உரித்தான பெருமை அது. நன்றி, ஐயா.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-81723984776812028122018-04-26T09:58:35.882-04:002018-04-26T09:58:35.882-04:00@ ஸ்ரீராம்
சமீபத்தில் நீங்கள் படித்த வனவாசம் பிட...@ ஸ்ரீராம்<br /><br />சமீபத்தில் நீங்கள் படித்த வனவாசம் பிடிஎப்ஃ அனுபவம் எப்படி இருந்தது? எனக்கென்னவோ பிடிஎப்ஃ வாசிப்பு பழக்கப்பட்டுப் போய் விட்டது. மொபைலிலும் ஐபேடிலும் வாசிக்க புஸ்தகா புத்தகங்கள் பிரமாதமாக இருக்கின்றன. எதிர்காலம் இபுக்ஸ் வசம் தான். பழக்கப்படுத்திக் கொள்வதை விட வேறு வழி இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மேனாட்டு இபுக்ஸ் மேன்மைகள் (பிரசண்ட்டேஷன்) நமக்கும் நாளாவட்டத்தில் வந்து விடும் என்று நினைக்கிறேன். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-73292191346088058202018-04-26T08:38:16.387-04:002018-04-26T08:38:16.387-04:00 படிக்கக் கையில் கிடைத்தால் இன்னும் அருமையாக இருக... படிக்கக் கையில் கிடைத்தால் இன்னும் அருமையாக இருக்கும் ஜீவி சார்.<br />நல்ல எழுத்துகள் படிப்பதே ஒரு பாக்கியம். நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-79997089576392819752018-04-26T06:17:22.508-04:002018-04-26T06:17:22.508-04:00நம் எழுத்துகள் பற்றி நாம் என்னதான் எழுதினாலும் அ...நம் எழுத்துகள் பற்றி நாம் என்னதான் எழுதினாலும் அவைப் அடிக்கப்படுவது குறைவே நானும் நான்கு நூல்களை மின்னூலாக்கி இருக்கிறேன்பலருக்கு பரிசாகவும் கொடுத்திருக்கிறேன் இருந்தும் படிப்பவர்கள் மிகவும் குறைவே மின்னூலை தரவிரக்கிப் படிக்க முடியவில்லை என்று எனக்கு எழுதிய சிலருக்கு நான் வேர்ட் ஃபார்மாட்டில் தனிப்பட்ட முறையில் அனுப்பியும் கொடுத்திருக்கிறேன் புதகங்கள் படிக்க முதலில் பெயர் பெற வேண்டும் போல் இருக்கிறது இதுவே இப்படி என்றால் காசு செலவு செய்துபுத்தகம் படிப்பதுஇன்னமும் அரிது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-408345124273562722018-04-25T11:59:58.960-04:002018-04-25T11:59:58.960-04:00பாராட்டுகள் ஜீவி சார்.
என்னிடம் பிடிஎஃப் புத்தகங்...பாராட்டுகள் ஜீவி சார்.<br /><br />என்னிடம் பிடிஎஃப் புத்தகங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவைகளைப் படிப்பதில் சிரமத்தை உணர்கிறேன். (கணினி முன்னால உட்காரணும். இல்லைனா ஐபேட் கைல வச்சுக்கிட்டு படுத்துக்கிட்டே வாசிக்கணும். புத்தகம் மாதிரி இவ்வளவு பக்கம் படித்திருக்கிறோம் என்று மார்க் பண்ணுவது கொஞ்சம் கடினம். கண்ணுக்கு சோர்வு கொடுக்கும்). பயணத்தின்போதுதான் பிடிஎஃப்ல் படிப்பது சுலபம்.<br /><br />உங்களுடைய புத்தகங்களையே நிறைவா பிரசெண்ட் பண்ணியிருக்கீங்க. வாழ்த்துகள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-90137766398861517022018-04-25T05:34:24.753-04:002018-04-25T05:34:24.753-04:00வாழ்த்துகள் அய்யா.வாழ்த்துகள் அய்யா.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-10895037454643447742018-04-25T02:23:53.656-04:002018-04-25T02:23:53.656-04:00நம் நூல்களை நாமே மதிப்பிட்டு, பதிவிடல் என்பது வித்...நம் நூல்களை நாமே மதிப்பிட்டு, பதிவிடல் என்பது வித்தியாசமான அனுபவமாகும். அதனை நான் பெற்றுள்ளேன். அருமையான பகிர்வு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-82393928737243048892018-04-24T09:10:09.936-04:002018-04-24T09:10:09.936-04:00வாழ்த்துகள் ஸார். புஸ்தகாவில் என்றில்லாமல், பி டி...வாழ்த்துகள் ஸார். புஸ்தகாவில் என்றில்லாமல், பி டி எப் வகையறாவில் புத்தகம் படிப்பதே சிரமமாக உணருகிறேன். இப்படிச் சொல்வதற்கு மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்போதுதான் ஜி எம் பி ஸார் பின்னூட்டங்கள் பற்றி எழுதியிருந்த பதிவையும் படித்து விட்டு வருகிறேன். அந்தத் தாக்கத்தில் மனதில் பட்டதைச் சொல்லி விட்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com