tag:blogger.com,1999:blog-7223516172590239990.post7646657272716268807..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: பார்வை (பகுதி-24)ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-59362480430996803732012-02-02T13:56:06.262-05:002012-02-02T13:56:06.262-05:00@ Shakthiprabha
உன்னிப்பாகப் படிப்பவர் நீங்கள். த...@ Shakthiprabha<br /><br />உன்னிப்பாகப் படிப்பவர் நீங்கள். தங்கள் ரசிப்பிற்குரியதாக இந்தக் கதை இருந்ததில் மகிழ்ச்சி. கதைக்குள் கதையாகத் தோற்றமளிப்பது விடுபட்டு வேறொன்றாக வெளிப்படப் போகிறது.<br />எதிர்பார்ப்புகளுக்கும், திருப்பங்களுக்கும் இனிப் பஞ்சமில்லை!<br /><br />தங்கள் ரசனைக்கு மிக்க நன்றி, ஷக்தி!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-79566104986029714342012-02-02T13:48:19.249-05:002012-02-02T13:48:19.249-05:00@ கீதா சாம்பசிவம்
//கண்களைத் திறந்து கொண்டு பார்...@ கீதா சாம்பசிவம் <br /><br />//கண்களைத் திறந்து கொண்டு பார்க்கும் உலகம், கண்களை மூடினால் வேறுவிதமாய் நமக்கும் தெரிகிறது அல்லவா? பார்வையற்றவர்களுக்கு உலகமே ஓசை வடிவில் தானே.//<br /><br />கோமதிம்மாவும் உங்கள் கட்சி தான்.<br />நீங்கள் இருவரும் சொல்லச் சொல்ல,<br />அவரே தான் கொண்டிருந்த குறையாக நினைத்தது, குறையில்லை போலிருக்கு என்று இப்பொழுது எனக்கும் நினைக்கத் தோன்றுகிறது.<br /><br />//தொடர்வதைப்பார்த்தால் இன்னமும் முக்கியமான ஒன்று சொல்லப்படவில்லை எனத் தோன்றுகிறது.//<br /><br />தொலைத்தூரப் பயணம் இல்லையா?.. அதனால் ஒரு பஸ் மாற்றி வேறு பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். முந்தைய பஸ்ஸை விட இந்த பஸ் கொஞ்சமே நவீனமானது. அவ்வளவு தான்.<br /><br />//என்னளவில் இந்தக் கதை உங்கள் மாஸ்டர்பீஸ் என்று சொல்வேன்.// <br /><br />அம்மாடி! எவ்வளவு பெரிய பொக்கே கொடுத்து விட்டீர்கள்! பூக்களின் மணம் ஆளையே தூக்குகிறது. எந்த இக்கட்டிலும் கொஞ்சம் கூட சலிக்காமல் எவ்வளவு எழுதியவர், எழுதிக் கொண்டிருப்பவர் நீங்கள்! அதனால் அடக்கத்துடன் பெற்றுக் கொண்டு தங்கள் பாராட்டைத் தக்க வைத்து கொண்டு, மேலும் சிறக்க எழுத முயற்சிப்பேன். நெஞ்சம் நிறைந்த நன்றி, கீதாம்மா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-55994940909383517022012-02-02T13:27:08.526-05:002012-02-02T13:27:08.526-05:00@ ஜிஎம்பி
இளம் வயதில் அந்தப் பெயரும் நான் கொண்டிர...@ ஜிஎம்பி<br /><br />இளம் வயதில் அந்தப் பெயரும் நான் கொண்டிருந்த புனைப்பெயர் தான். கதைகள் அல்லாத படைப்புகளுக்கு அந்தப் பெயரை வைத்துக் கொண்டிருந்தேன். அலசலைத் தாண்டி கதை போகிறது. தொடர்வதற்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-49574154091778659762012-02-02T13:22:00.163-05:002012-02-02T13:22:00.163-05:00@ பாசமலர்
உணர்வு கொப்பளிக்கும் வரிகள். இலக்கியங்க...@ பாசமலர்<br /><br />உணர்வு கொப்பளிக்கும் வரிகள். இலக்கியங்களின் மீது மிகுந்த பிடிப்புள்ள தாங்கள் தொடர்ந்து தொய்வில்லாமல் படித்து வருவதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி பாசமலர்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-72139999304026058222012-02-02T13:15:25.330-05:002012-02-02T13:15:25.330-05:00@ கோமதி அரசு
//சரியான பெயரைத்தான் தேர்ந்து எடுத்த...@ கோமதி அரசு<br /><br />//சரியான பெயரைத்தான் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். ஊர்மிளையும், லக்ஷ்மணனும்.//<br /><br />மிகவும் உணர்ந்து பெயருக்கான உங்கள் விளக்கத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.<br /><br />//எனக்கு இதை தப்பாய் நினைக்க தோன்றவில்லையே! அப்படியே தன்முனைப்பு இருந்தாலும் அதற்கு ஏதோ காரணம் இருந்து இருக்கும்.//<br /><br />ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.<br />அறிவழகன் போன்றோர் தெரிந்தே எந்த தவறான குணத்தையும் தன்னில் கொண்டிருக்க மாட்டார்கள். அவருக்கே தெரியாமல் அது இருந்தாலும், 'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்..' என்று கொள்ள வேண்டிய அளவுக்கு சிறந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. பின்னால் கீதாம்மா, 'இது தவறிலை; இயல்பு தான்' என்கிற மாதிரி சொல்கிறார், பாருங்கள்!<br /><br />//லக்ஷ்மணன் நினைப்பது போல் முன்பே டாகடர் சாந்தி சொல்லி விட்டார் 7வது அத்தியாத்தில்.//<br /><br />ஆமாம், இந்த விஷயத்தில் லஷ்மணனும், டாக்டர் சாந்தியும் ஒரே கருத்தைத் தான் கொண்டிருக்கிறார்கள்!<br />டாக்டர் சாந்தி சொல்லியிருப்பதற்கு உங்கள் எடுத்துக்காட்டும் நன்று.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-19439504417990956362012-02-02T08:06:03.585-05:002012-02-02T08:06:03.585-05:00தொடர்வதைப்பார்த்தால் இன்னமும் முக்கியமான ஒன்று சொல...தொடர்வதைப்பார்த்தால் இன்னமும் முக்கியமான ஒன்று சொல்லப்படவில்லை எனத் தோன்றுகிறது. என்னளவில் இந்தக் கதை உங்கள் மாஸ்டர்பீஸ் என்று சொல்வேன். இது ஒவ்வொருவர் "பார்வை"யிலும் மாறுபடும். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-79913411964727608282012-02-02T08:04:49.990-05:002012-02-02T08:04:49.990-05:00நல்ல ஆழமான விமரிசனம். வரிக்கு வரி கவனித்துச் செய்...நல்ல ஆழமான விமரிசனம். வரிக்கு வரி கவனித்துச் செய்யப் பட்டிருக்கிறது; செதுக்கப்பட்டிருக்கிறது??<br /><br />அதே போல் தன் முனைப்புத் தவறில்லை என்றே என் மனதில் படுகிறது. இது பார்வையற்றவர்களுக்கு ஒரு விதத்தில் இறைவன் தந்திருக்கும் வரம் என்றே சொல்லலாம். அவர்கள் பார்ப்பது மூளையால் தானே. <br /><br />கண்களைத் திறந்து கொண்டு பார்க்கும் உலகம், கண்களை மூடினால் வேறுவிதமாய் நமக்கும் தெரிகிறது அல்லவா? பார்வையற்றவர்களுக்கு உலகமே ஓசை வடிவில் தானே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-79246471172356388332012-02-02T07:32:37.747-05:002012-02-02T07:32:37.747-05:00"ஒரு வேடிக்கை பாத்தையா?.. இந்தக் கதையை எழுதின..."ஒரு வேடிக்கை பாத்தையா?.. இந்தக் கதையை எழுதினவர் யாரோ. பத்திரிகைலே பார்த்தா 'விஜி'ன்னு போட்டிருக்கு. ஆணோ, பெண்ணோ தெரிலே. விஜி திருப்பிப்போட்டால் ஜீவி.அலசல் தொடரட்டும் .நானும் தொடர்கிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-90932619853183513372012-02-02T07:32:27.548-05:002012-02-02T07:32:27.548-05:00"ஒரு வேடிக்கை பாத்தையா?.. இந்தக் கதையை எழுதின..."ஒரு வேடிக்கை பாத்தையா?.. இந்தக் கதையை எழுதினவர் யாரோ. பத்திரிகைலே பார்த்தா 'விஜி'ன்னு போட்டிருக்கு. ஆணோ, பெண்ணோ தெரிலே. விஜி திருப்பிப்போட்டால் ஜீவி.அலசல் தொடரட்டும் .நானும் தொடர்கிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-74898896795372898202012-02-02T04:57:19.451-05:002012-02-02T04:57:19.451-05:00///இந்த விஷயத்தை எங்கேயானும் அவர் கோட்டை விட்டுடுவ...///இந்த விஷயத்தை எங்கேயானும் அவர் கோட்டை விட்டுடுவாரோன்னு உன்னிப்பா படிச்சேன்.. ஊஹூம்.. ஒரு இடத்லே கூட இந்த விஷயம் ஸ்லிப் ஆகலே. ///<br /><br />நான் அனுபவித்து ரசிச்ச முதல் பாய்ண்ட் இது. appreciation of article ரொம்ப அருமை....ஹ்ம்ம்....கதைக்குள் கதை நல்ல ட்விஸ்ட்....இன்னும் வரும்....இன்னமும் ஏதோ எதிர்பார்ப்பை தூண்டுகிறதே...Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-64551994749827828892012-02-02T02:07:01.699-05:002012-02-02T02:07:01.699-05:00//ஏன் அப்படில்லாம் நெனைச்சிக்கறே?.. உனக்கு ஈடுபாட...//ஏன் அப்படில்லாம் நெனைச்சிக்கறே?.. உனக்கு ஈடுபாடு இருக்கற விஷயத்திலே உனக்குத் தெரியாததை இன்னொருத்தர் கிட்டேயிருந்து தெரிஞ்சிக்கறே.. உனக்குத் தெரிஞ்சிருக்கறதை நீ இன்னொருத்தருக்கு சொல்றே... அவ்வளவு தான். ரொம்ப சிம்பிள்"//<br /><br />இந்தக்கதை படிக்கும் போதும்...இப்போதும் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தது இது.....<br /><br />இந்த உணர்வுக்கு மேலும் மேலும் மெருகு சேர்க்கிறது லக்ஷ்மணன் தம்பதியர் உரையாடல்...<br /><br />நிறைய கற்றுக் கொள்ள முடிகின்றது...வாழ்த்துகளும் நன்றிகளும்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-404641123501281242012-02-01T11:04:52.178-05:002012-02-01T11:04:52.178-05:00கண்கள் மூடி இருக்கும் போது தான் மற்ற சூழ் நிலைகளா...கண்கள் மூடி இருக்கும் போது தான் மற்ற சூழ் நிலைகளால் கவரப்பட மாட்டோம். மனது ஒரு நிலைப்படும்.<br />டாகட்ர் சாந்தி சொல்வது போல் கண்ணை மூடி இறைவனை வணங்குவதும், கண்களை மூடி பாடலை ரசிப்பதும்.அதனால் தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-68065384782933874592012-02-01T10:49:41.613-05:002012-02-01T10:49:41.613-05:00கண்ணாலே பாத்துத் தான் தெரிஞ்சிக்கணும்ங்கறத்துக்கு ...கண்ணாலே பாத்துத் தான் தெரிஞ்சிக்கணும்ங்கறத்துக்கு தேவையில்லாததையெல்லாம் காது பாத்துக்கும். உதாரணமா, சங்கீதத்தை அனுபவிக்கறச்சே, பாத்துத் தெரிஞ்சிக்கறத்துக்கு அங்கே எதுவும் இல்லை. அது கேட்டு ரசிக்கிற விஷயம். உண்மைலே சில நேரத்லே பாக்கறது கூட கேக்கறத்துக்கு இடைஞ்சலா அமைஞ்சு கவனத்தை எங்கேயானும் திருப்பிடும். அந்தத் தொந்தரவு வேண்டானுட்டுத்தான் பலபேர் அதை முழுமையா அனுபவிக்கறச்சே கண் இமைகளை மூடிண்டு அனுபவிக்கறாங்க. கடவுள் கிட்டே வேண்டிக்கறச்சே கூட கையைக் குவிச்சிண்டு கண்களை மூடிண்டு தான் தரிசிக்கறோம்.." என்று டாக்டர் சாந்தி மனத்தில் தைக்கிற மாதிரி சொல்லிண்டு வர்றத்தே,// <br /><br />லக்ஷ்மணன் நினைப்பது போல் முன்பே டாகடர் சாந்தி சொல்லி விட்டார் 7வது அத்தியாத்தில்.<br /><br />கண் தெரியாதவர்களுக்கு மற்ற புலன்கள் மிகவும் கூர்மையாக(விழிப்பாக)இருக்கும் என்பார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-6872839744804318472012-02-01T10:29:08.754-05:002012-02-01T10:29:08.754-05:00முதல்லே பார்வை இருந்தப்போ எல்லாத்லேயும் எனக்கு இரு...முதல்லே பார்வை இருந்தப்போ எல்லாத்லேயும் எனக்கு இருந்த தன்முனைப்பு, பார்வை இல்லாத போது இல்லாது போனதுன்னு சொல்லி அந்த அவலம் மீண்டும் வந்திடக்கூடாது'//<br /><br />எனக்கு இதை தப்பாய் நினைக்க தோன்றவில்லையே!<br />அப்படியே தன்முனைப்பு இருந்தாலும் அதற்கு ஏதோ காரணம் இருந்து இருக்கும்.<br /><br />தன் குற்றத்தை உணர்ந்து பார்க்கும் தன்மை வந்து விட்டாலே மனிதன் உயர்ந்து விடுகிறான். <br /><br />அறிவழகன் உயர்ந்த மனிதர் ஆகிறார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-44422004715213688612012-02-01T10:13:57.813-05:002012-02-01T10:13:57.813-05:00ஒரு விஷயத்தைப் பத்தி ஒருவர் கொண்டிருக்கிற எண்ண வளர...ஒரு விஷயத்தைப் பத்தி ஒருவர் கொண்டிருக்கிற எண்ண வளர்ச்சிதான் பார்வைங்கற வார்த்தைக்கு முழு அர்த்தத்தைக் கொடுக்கறதுன்னு தெரியும். அப்படிப் பார்த்தா அவருக்கு அறிவழகன்'னு பேர் வைச்சுடலாமா?" என்று கேட்டான்.//<br /><br />கண் இல்லையென்றால் என்ன! அவர் தன் அறிவு கண்ணால் எல்லாவற்றையும் பார்த்தும் அறிந்து கொண்டு இருந்தார்.<br /><br />காதுகள் மூலம் கேட்ட ஒலிகளை<br />தன் அறிவு கண்ணல் தானே பார்த்து<br />வந்து இருக்கிறார்.<br /> <br />சரியான பெயரைத்தான் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். ஊர்மிளையும், லக்ஷ்மணனும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com