tag:blogger.com,1999:blog-7223516172590239990.post788940146279769252..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: வசந்த கால நினைவலைகள்...ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-11195819486496500572019-05-15T00:17:12.169-04:002019-05-15T00:17:12.169-04:00@ ஜிஎம்பீ
வசந்த காலத்திற்கு இட்டுச் சென்ற ஏணிப்பட...@ ஜிஎம்பீ<br /><br />வசந்த காலத்திற்கு இட்டுச் சென்ற ஏணிப்படிகள் இவை. ஏணிப்படிகளில் ஏறாமல் வாழ்க்கையில் ஏற்றமில்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-16934554288614581432019-05-14T05:55:59.754-04:002019-05-14T05:55:59.754-04:00இளவயதில் வேலைக்காக காத்த்ருந்ததும் அது சார்ந்த நின...இளவயதில் வேலைக்காக காத்த்ருந்ததும் அது சார்ந்த நினைவுகளுமா உங்கள் வசந்தகாலம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-75330754722761447152019-05-13T14:21:50.872-04:002019-05-13T14:21:50.872-04:00@ பானுமதி. வி.
ஆமாம். அவரின் மகன் பெயர் ஜவஹர் த...@ பானுமதி. வி.<br /><br />ஆமாம். அவரின் மகன் பெயர் ஜவஹர் தான்.<br /><br />வழக்கமாக குமுதத்தில் தலையங்கம் எழுதுவது எஸ்.ஏ.பி. அவர்கள் தான்.<br />ஜவஹர்லால் மறைந்த பொழுது எழுதிய தலையங்கத்தில் 'அவர் காலமாகி விட்டார்' என்ற <br />சாதாரணமாகச் சொல்லும் இரங்கல் வார்த்தையை அவர் 'காலம் ஆகி விட்டார்' (ஆவர் காலமாகவே ஆகிவிட்டாற் போல) என்று பொருள் பொதிந்த வார்த்தையாக எழுதியிருப்பார். <br /><br />அந்த நேரத்தில் 'ரோஜாவின் ராஜா' என்று கண்ணதாசன் ஓர் அற்புதமான கவிதையை ஜவஹர்லாலுக்குக் காணிக்கையாக்கியிருந்தார்.<br /><br />பின்னாளைய வாலிபர் சங்கம் தான் அந்நாளைய யூத் கிளப். சரித்திரத்தில் சிலருக்கு மட்டும் ஒருவிதமான வசீகரத்தன்மை அமைந்து விடுகிறது. மக்களின் ஏகோபித்த அபிப்ராயம் இருப்பதாலேயே அவர்களுடன் அவர்களுக்கான வசீகரம் வாழ்கிறது.<br /><br />//இப்போதெல்லாம் ஏன் யாரும் அரசியல் தலைவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைப்பதில்லை? // <br /><br />நல்ல கேள்வி.<br /><br />அரசியல் தலைவர்கள் என்று மக்கள் ஏற்றுக் கொண்டவர்கள் இருந்த அறை காலியாகி விட்டது. நம் யுகத்திலேயே நமக்குத் தெரிந்த பல தலைவர்கள் பற்றிய நினைப்பு வெகுஜனங்களின் மனத்தில் இல்லாமல் காணாமல் போக்கி விட்டார்கள். இளைய தலைமுறைக்கு அவர்கள் பற்றிய அறியாமை திட்டமிட்டே வளர்க்கப்படுகிறது.. . <br />இதற்குக் காரணங்கள் பல.<br /><br />இருந்தவர்களின் வீச்சும் இப்பொழுது இருப்பவர்கள் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு உச்சம் கொண்டிருந்தது அடுத்த தலைமுறை தலைவர் இன்மைக்குக் காரணமாகவும் இருக்கப் போகிறது.<br /><br />//என் சிறு வயதில் நேருவின் பெரிய படம் ஒன்று எங்கள் வீட்டு ஹாலை அலங்கரித்துக் கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது. //<br /><br />அது ஒரு பெரிய ஓவல் சைஸ் வட்டத்திற்குள் இருந்த நேருஜியின் புகைப்படமா? <br /><br />இந்தியன் காபி ஹவுஸின் எல்லாக் கிளைகளிலும் நேருவின் பெரிய சைஸ் புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டு இருக்கும். பார்த்திருக்கிறீர்களா?..<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-56272770839018622942019-05-13T13:33:52.131-04:002019-05-13T13:33:52.131-04:00@ தி.கீதா
அடுத்த பகுதியிலோ அல்லது அதற்கடுத்த பக...@ தி.கீதா<br /><br />அடுத்த பகுதியிலோ அல்லது அதற்கடுத்த பகுதியிலோ நீங்கள் கேட்டிருக்கிற வினாக்களுக்கு விடை கிடைக்கும். கொஞ்சமாக நடப்பு அத்தியாயத்தைத் தொட்டு விட்டீர்களே! பிரமாதம்!<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-35661622126313501432019-05-13T12:23:39.548-04:002019-05-13T12:23:39.548-04:00@ நெல்லைத் தமிழன்
//ரொம்ப இண்டெரெஸ்டிங் ஆகச் செல...@ நெல்லைத் தமிழன்<br /><br />//ரொம்ப இண்டெரெஸ்டிங் ஆகச் செல்கிறது.//<br /><br />இண்டெரெஸ்டிங்காக சொல்வதால் இருக்கலாம். அது தான் எஸ்.ஏ.பி. கற்றுத் தந்த பாடம். <br /><br />எனக்கேற்பட்ட அனுபவங்கள் என்றாலும் சொந்த விஷயமாக அணுக்காத கோணத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டபடியால் எல்லாவற்றையும் விலகியிருந்து பார்க்கக் கூடிய பேறு கிடைத்திருக்கிறது. இனி வரப்போகின்ற விஷயங்களை என் சம்பந்தப்படுத்தாமல் என்னையும் உங்களில் ஒருவனாகக் கொண்டு மூன்றாம் மனித கோணத்தில் அலச ஆரம்பித்தீர்கள் என்றால் இந்தத் தொடரை வாசிப்பதில் வேறு சில சிந்தனைகளைக் கூட நீங்கள் கொள்ளலாம். அப்படியாக உங்கள் யோசிப்புகளைக் கிளறும் விஷயங்களை பகிர்ந்து கொண்டால் வேறு சில எல்லைகளை நாம் தொடலாம்.<br /><br />தொடர்ந்து வாசித்து வாருங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-77722393581027155462019-05-13T12:02:21.140-04:002019-05-13T12:02:21.140-04:00@ வே. நடன சபாபதி
//தங்களின் அலுவலகப் பணி பற்றியு...@ வே. நடன சபாபதி<br /><br />//தங்களின் அலுவலகப் பணி பற்றியும், அலுவலக வாசம் பற்றியும் அறிய காத்திருக்கிறேன்.// <br /><br />அடுத்த அத்தியாயத்திற்கான பொருள் அது தான் சார்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-57873955657687806112019-05-13T11:59:42.399-04:002019-05-13T11:59:42.399-04:00@ வெங்கட் நாகராஜ்
எங்கே காணோம் என்று நானும் எதிர்...@ வெங்கட் நாகராஜ்<br /><br />எங்கே காணோம் என்று நானும் எதிர்ப்பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்.<br /><br />நீங்கள் வாசிக்கத் தொடங்கியிருப்பதற்கு மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-68839487809311908622019-05-13T11:57:44.265-04:002019-05-13T11:57:44.265-04:00@ வல்லிசிம்ஹன்
அடுத்த அத்தியாயத்தை இனிமேல் தான் எ...@ வல்லிசிம்ஹன்<br /><br />அடுத்த அத்தியாயத்தை இனிமேல் தான் எழுத வேண்டும்.<br />எழுத ஆரம்பிப்பதற்குள் ஏகப்பட்ட யோசனைகள். <br />இருந்தாலும் உண்மையைச் சொல்லித் தானே ஆக வேண்டும்?<br />சொல்கிறேன்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-35248981041815866312019-05-13T11:53:22.943-04:002019-05-13T11:53:22.943-04:00@ கோமதி அரசு
தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி....@ கோமதி அரசு<br /><br />தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?.. வள்ளுவ பெருமானின் வாய்ச்சொல் பொய்த்ததில்லை. அது எக்காலத்துக்கும் பொருத்தமானது தான்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-30202649569843001692019-05-13T11:39:39.854-04:002019-05-13T11:39:39.854-04:00@ ஸ்ரீராம்
//எனக்கும் வாய்த்தது இதெல்லாம்...//
...@ ஸ்ரீராம்<br /><br />//எனக்கும் வாய்த்தது இதெல்லாம்...//<br /><br />எனக்கு வாய்க்கவில்லையே, ஸ்ரீராம்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-61527522035807531592019-05-13T11:06:44.327-04:002019-05-13T11:06:44.327-04:00//எத்தனை வருஷங்களுக்கு முன்னால் முழுசாக நான் உரு...//எத்தனை வருஷங்களுக்கு முன்னால் முழுசாக நான் உருவாவதற்கு முன்னேயே எனக்கே தெரியாத எதிர்கால என்னை சின்னசாமி மனசில் படம் பிடித்துப் பார்த்து விட்டார் என்று வியப்பாகத் தான் இருக்கிறது. எளிய மனிதர்களுக்கே உள்ள திறமை இது. நினைவலைகள் ஸ்வாரஸ்யமாக செல்கிறது. <br /><br />ஜவஹர்லால், லால்பகதூர் பெயர்கள் ஒரு கேள்வியை எழுப்புகிறது. இப்போதெல்லாம் ஏன் யாரும் அரசியல் தலைவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைப்பதில்லை? <br /><br />எஸ்.ஏ.பி. யின் மகன் பெயர் கூட ஜவஹர் என்று நினைக்கிறேன். எங்கள் அப்பா அவருடைய சிறு வயதில் ஜவஹர் யூத் கிளப் என்று ஒன்று ஆரம்பித்து அதற்கு தலைவராக இருந்தாராம். என் சிறு வயதில் நேருவின் பெரிய படம் ஒன்று எங்கள் வீட்டு ஹாலை அலங்கரித்துக் கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது. //<br /><br /> <br /><br /><br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-85054935490436637882019-05-13T10:29:47.225-04:002019-05-13T10:29:47.225-04:00என்ன அன்பான விசாரிப்பு உபசரிப்பு கேண்டீன் ஜவஹர்லால...என்ன அன்பான விசாரிப்பு உபசரிப்பு கேண்டீன் ஜவஹர்லாலும் சரி சின்னசாமியும் சரி! அன்பான மனிதர்கள். <br /><br />ஜவகர் அவர் மகனுக்கு வைத்த பெயர் லால்பகதூர் என்பதும் அட போட வைத்தது!<br />அலுவலகக் கட்டிடத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றால் சௌகரியாம் தான் இல்லையா அதுவும் கேண்டீனும் உள்ளேயே இருக்கிறது வசியாகிப் போச்சு. <br /><br />உங்கள் எதிர்காலம் பற்றி சின்னசாமி ஒரே வரியில் சொல்லிவிட்டாரோ.<br /><br />ரொம்பவே ஸ்வாரஸியமாக போகிறது. அடுத்த பகுதி என்ன என்று அறிய ஆவலுடன். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-78583923024890105582019-05-13T05:51:58.555-04:002019-05-13T05:51:58.555-04:00ரொம்ப இண்டெரெஸ்டிங் ஆகச் செல்கிறது. நாமே கடந்த வா...ரொம்ப இண்டெரெஸ்டிங் ஆகச் செல்கிறது. நாமே கடந்த வாழ்க்கையை அசைபோடும்போது எத்தனையோ நல்ல விஷயங்களும் அல்லனவைகளும் வந்து நம் மனதில் மோதும்... முட்டுச் சந்தில் இருக்கும்போது தனக்கு வழிகாட்டியவர்கள்/வழிகாட்டிய எண்ணங்கள் எல்லாம் வந்து போகும்.<br /><br />தொடர்கிறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-80130968631752237852019-05-13T02:55:01.487-04:002019-05-13T02:55:01.487-04:00//இரண்டு மணி நேரப் பழக்கத்தில் என்னை மிகவும் பிடி...//இரண்டு மணி நேரப் பழக்கத்தில் என்னை மிகவும் பிடித்துப் போய் விட்டது என்றார்.//<br />//எங்களமாதிரி சப் ஸ்டாப் கிட்டே இப்படி அன்பா யாரும் பழக மாட்டாங்க, சார்.."//<br />'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.' என்ற பழமொழி திரு சின்னசாமிக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் முதல் பார்வையிலேயே உங்களை அறிந்துகொண்டார் என நினைக்கிறேன். நாம் பாகுபாடின்றி எல்லோரிடமும் பழகினால் உதவிகள் கேட்காமலே வரும் என்பது தங்களின் அனுபவம் சொல்கிறது. <br /><br />தங்களின் அலுவலகப் பணி பற்றியும், அலுவலக வாசம் பற்றியும் அறிய காத்திருக்கிறேன். <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-58912263783184353152019-05-12T22:41:51.246-04:002019-05-12T22:41:51.246-04:00நல்ல அனுபவங்கள்.... அன்பு சூழ் உலகு.
சில நாட்களாக...நல்ல அனுபவங்கள்.... அன்பு சூழ் உலகு.<br /><br />சில நாட்களாக வலையுலகம் பக்கம் வர இயலாத சூழல். விடுபட்ட பதிவுகளை படிக்க வேண்டும். <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-40741208183067398772019-05-12T22:10:15.377-04:002019-05-12T22:10:15.377-04:00நல்ல எதிர்காலத்தை சின்னசாமி சார் எடுத்துக் காட்டி ...நல்ல எதிர்காலத்தை சின்னசாமி சார் எடுத்துக் காட்டி விட்டார்.<br />எல்லாம் நல்லபடியாக அமைந்தது மகிழ்ச்சி.<br /><br />அடுத்த நாள் காலைக் காப்பிக்குக் காண்டீன் போக வேண்டுமா. நல்ல நினைவலைகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-45664579029602876422019-05-12T21:17:43.719-04:002019-05-12T21:17:43.719-04:00"நான் தான் இங்கே ஆபீஸ் ப்யூன், தோட்டக்காரன் ..."நான் தான் இங்கே ஆபீஸ் ப்யூன், தோட்டக்காரன் எல்லாம்.." என்றார். "சாப்பிட்டாச்சா, சார்?"//<br /><br />அருமையான அன்பான விசாரிப்பு.<br /><br />கேன்டீன் வைத்து இருப்பவர் அதற்கு மேல்.<br />அன்பானவர்களுக்கு உலகமே அன்புமயமானது.<br /><br />அருமையான நினைவலைகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-84663014595558186432019-05-12T20:32:11.370-04:002019-05-12T20:32:11.370-04:00அவர் பெயர் ஜவஹர்லால் ...
அட! பையன் பெயர் லால்பகத...அவர் பெயர் ஜவஹர்லால் ...<br /><br />அட! பையன் பெயர் லால்பகதூர்!<br /><br />அடடே...<br /><br />அலுவலகத்திலேயே தங்கிக்கொள்ள வசதி என்பதும் சௌகர்யம். துணைக்கு ஆளும் கிடைத்து விட்டது...<br /><br />எனக்கும் வாய்த்தது இதெல்லாம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com