tag:blogger.com,1999:blog-7223516172590239990.post8581335474800418579..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: மனம் உயிர் உடல்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-89724195462129404842019-09-27T08:30:03.551-04:002019-09-27T08:30:03.551-04:00@ வே. நடனசபாபதி
//ஆனால் சிலசமயம் அறிவு தடுத்தாலும...@ வே. நடனசபாபதி<br /><br />//ஆனால் சிலசமயம் அறிவு தடுத்தாலும் மனசு கேட்கமாட்டேன் என்கிறதே. அதற்கு காரணம் என்ன ?//<br /><br />அதற்கு மனசின் மேலான அறிவின் வீச்சின் சக்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.<br /><br />அல்லது அறிவு எதையும் பரிசோதித்துப் பார்க்க விரும்பவில்லை என்று அர்த்தம்.<br /><br />ஒரு நிகழ்வின் செயல்பாட்டுக்கு வாய்ப்புகள், காலம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லாம் புறக்காரணிகளாக இருக்கின்றன.<br /><br />இதையெல்லாம் ஆய்ந்து அறிவும் மனமும் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்தால் நல்லது.<br />அந்த மாதிரியான பழக்கத்திற்கு ஆட்பட சம்பந்தப்பட்டவர்கள் முயல வேண்டும்.<br /><br />அறிவும் மனமும் எதிர் எதிரானவை அல்ல. வண்டியில் பூட்டப்பட்ட இரட்டை மாடுகள்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-76582681760720643972019-09-27T08:22:18.126-04:002019-09-27T08:22:18.126-04:00@ Thenammai Lashmanan
என்ன இரண்டே வரிகளில் பின்னூ...@ Thenammai Lashmanan<br /><br />என்ன இரண்டே வரிகளில் பின்னூட்டை முடித்துக் கொண்டீர்கள்?.. அவ்வளவு தானா?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-23297628414813427642019-09-27T06:55:29.294-04:002019-09-27T06:55:29.294-04:00@ நெல்லைத் தமிழன்
//மனத்தை விட்டால், அது பிரதம மந...@ நெல்லைத் தமிழன்<br /><br />//மனத்தை விட்டால், அது பிரதம மந்திரியாகணும், கிரிக்கெட் கேப்டன் ஆகணும் என்றெல்லாம் நினைக்கும். //<br /><br />மனம் மிக உயரிய ஒரு ஏற்பாடு. அடிப்படை தகுதி இல்லாத கனவுகளுக்கு மனக்கோட்டை கட்டுவதாகவும் நம் வழக்கில் சொல்வதுண்டு. அடிப்படைத் தகுதி இருந்து மனம் அப்படி நினைத்தால் அது வரவேற்க வேண்டிய முன்னேற்றத்திற்கான ஒரு தூண்டுகோல் தானே நெல்லை?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-28869993796471867232019-09-27T06:48:38.180-04:002019-09-27T06:48:38.180-04:00@ நெல்லைத் தமிழன்
தியானம் பற்றி எனக்குத் தெரிந்...@ நெல்லைத் தமிழன் <br /><br />தியானம் பற்றி எனக்குத் தெரிந்ததை அடுத்த பகுதியில் எழுதுகிறேன். மேட்டர் கொடுத்ததற்கு நன்றி, நெல்லை...ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-51174473293288076492019-09-26T11:23:46.391-04:002019-09-26T11:23:46.391-04:00ஜீவி சார்.... தியானம் சொல்லித்தரவங்க, மனசு புத்தி ...ஜீவி சார்.... தியானம் சொல்லித்தரவங்க, மனசு புத்தி இரண்டும் வெவ்வேறுன்னு சொல்றாங்க. புத்தி ஒரு காரியம் செய்யணும்னு நினைக்கும், ஆனா மனசு அலைபாயும். இரண்டையும் ஒரு புள்ளியில் சந்திக்கவைத்து நிறுத்த முடிந்தால், தியானத்தில் நாம் முழுமையாகிட்டோம்னு அர்த்தம். இதைப்பற்றி யோசியுங்களேன்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-52307204450206390002019-09-24T07:06:59.856-04:002019-09-24T07:06:59.856-04:00அறிவு என்பது ‘நியாயப்படுத்தப்பட்ட உண்மையான நம்பிக்...அறிவு என்பது ‘நியாயப்படுத்தப்பட்ட உண்மையான நம்பிக்கை’(Justified true belief) என்கிறார் பிளேட்டோ (Plato) என்று எனது முந்தைய பின்னூட்டத்தில் கூறியதை தங்களின் இந்த பதிவு உறுதி செய்கிறது. <br /><br />எனவே மனசை ஈடுபடுத்தும் ஆற்றலை அறிவு பெறுவதற்கு அது தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது சரிதான். ஆனால் சிலசமயம் அறிவு தடுத்தாலும் மனசு கேட்கமாட்டேன் என்கிறதே. அதற்கு காரணம் என்ன ?<br /><br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-57372286814987061592019-09-23T12:55:58.481-04:002019-09-23T12:55:58.481-04:00@ நெல்லைத் தமிழன்
// அறிவு என்பது நாம் என்ன செய...@ நெல்லைத் தமிழன்<br /><br /><br />// அறிவு என்பது நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்று சொல்லலாம். இவனை ஏமாற்று, உனக்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கும் என்று சொல்வது எது? அப்படிச் செய்யாதே, அது பாவம் என்று சொல்வது எது?.. //<br /><br />இதெற்கெல்லாம் அறிவியலில் பதில் கிடையாது. அவுட் ஆஃப் சிலபஸ்லே வேணும்னா பதில் சொல்லலாம்.<br /><br />அவனவன் கற்கும் வாழ்க்கைப் பாடம் தான் இதெல்லாம்.<br /><br />1. இவனை ஏமாற்று. உனக்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கும் <br /><br />2. அப்படிச் செய்யாதே அது பாவம்<br /><br />-- இந்த இரண்டு வித்தியாச நடவடக்கைகளில் கிடைக்கும் பலன் தான் சம்பந்தப்பட்டவர்களை உருவாக்குகிறது. அந்த உருவாக்கலில் தான் நன்மையும், தீமையும் அவரவர்க்கு வாய்க்கிறதே தவிர குறிப்பிட்ட அந்த செயல்பாடுகளின் உடனடி விளைவுகளாக இல்லை. அதனால் தான் ஏமாற்றுகிறவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்களாகவும், பாவ-புண்ணியங்களுக்குப் பயந்தவர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும் காட்சியளிக்கிறார்கள்.<br />இழிந்த செயல்கள் பாவம் பயப்பதாகவும், உயர்ந்த செயல்கள் புண்ணியம் அளிப்பதாகவும்<br />ஒரு நல்ல சமுதாயம் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பாவ-புண்ணியங்கள் உபதேசங்களாக, கதைகளாக உலவி வருகின்றன. ஏமாற்றுபவர்கள் இன்றில்லாவிட்டாலும் என்றாவது தண்டனையிலிருந்து தப்ப மாட்டார்கள் என்பது உலகம் உருப்படுவதற்கான உபதேசம். அவ்வளவு தான்.<br /><br />அவர்கள் வாழ்க்கை காலத்தில் தண்டனை பெறாவிட்டாலும் அடுத்த பிறவியிலாவது தண்டிக்கப்படுவார்கள் என்று ஜன்ம தொடர்ச்சிக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். நல்லனவைகள் சிறக்கவும், அல்லாதவைகள் அழியவும் வாழ்க்கை நல்லபடி கடைத்தேற எப்படி எப்படியெல்லாமோ நம் முன்னோர்கள் பாடுபட்டிருக்கிறார்கள். அதற்கான உபதேசங்களை நம்பிக்கையளிக்கும் கதைகளாக உருவாக்கியிருக்கிறார்கள்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-23803766853051929362019-09-23T10:15:52.743-04:002019-09-23T10:15:52.743-04:00சரியான தர்க்கம். வெளிநாட்டில் வாழும் இன்றைய இளையர்...சரியான தர்க்கம். வெளிநாட்டில் வாழும் இன்றைய இளையர்களின் மனதில் இதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதைப் படம் பிடித்தால் போல் இருக்கிறது உங்கள் ரீசனிங் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-55328663186252667272019-09-23T09:43:51.738-04:002019-09-23T09:43:51.738-04:00@ நெல்லைத் தமிழன்
//மனம் என்பதை நாம் 'மனசா...@ நெல்லைத் தமிழன் <br /><br /><br />//மனம் என்பதை நாம் 'மனசாட்சி' என்று சொல்லமுடியுமா?//<br /><br />மனசாட்சி, மனக்கோணல், மனப்போக்கு, மனவிரிசல், மனவெளிச்சம்<br /><br />--- இப்படி நம் இஷ்டத்திற்கு வார்த்தைக் கோர்வைகளை உருவாக்கி விட்டு அதற்கெல்லாம் அறிவியலில் நேரிடையான அர்த்தம் சொல்ல முடியுமா, நெல்லை?<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-5182329552947691802019-09-23T09:37:16.209-04:002019-09-23T09:37:16.209-04:00@ ஸ்ரீராம்
//ஆசைப்படுவதும் மனம்தான். பதில் சொல...@ ஸ்ரீராம்<br /><br />//ஆசைப்படுவதும் மனம்தான். பதில் சொல்லி ஆற்றுப்படுத்துவதும் மனம்தான். உத்வேகத்தை மனதில் தூண்டுவதும் அதே மனம்தான்.//<br /><br />ஒரே போடாக போட்டு விட்டீர்களே!<br /><br />'எங்கே அந்த இறைவன்?' என்று பகுத்தறிவாளர்கள் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டவர்கள் கேட்டது போல, 'எங்கே அந்த மனம்?' என்று யாராவது கேட்டால்<br />என்ன சொல்வது ஸ்ரீராம்?.. இந்தக் கட்டுரைத் தொடரின் அடிநாதமே அந்த மனதை கண்டறியும் வேலை தானே?,,<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-69995544818697386822019-09-23T09:28:07.657-04:002019-09-23T09:28:07.657-04:00@ கோமதி அரசு
//சுயமாய்ச் சிந்தித்தே நீ தெளிவாய் ...@ கோமதி அரசு<br /><br />//சுயமாய்ச் சிந்தித்தே நீ தெளிவாய் //<br /><br /> -- மகரிஷி<br /><br />ஒரு விஷயத்தைப் பற்றிய அறிதல் எனபது அந்த விஷயத்தில் நீங்கள் கொண்டிருக்கிற ஞானத்தைப் பொறுத்தமட்டில் தான் இருக்கும். அந்த ஞானத்தில் சம்பந்தப்பட்ட விஷயத்தை அலசி ஆராய்வது தான் சுயமாய் சிந்தித்தல் என்று அர்த்தம். இல்லையா?<br /><br />இந்தி மொழிக் கல்வியில் காங்கிரஸூம், பிஜேபியும் என்பது ஆராய வேண்டிய தலைப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்தி மொழி பரப்பல் விஷயத்தில் காங்கிரஸ் என்ன செய்தது, அதே விஷயத்தில் பிஜேபியின் நிலைப்பாடு என்ன என்ற இரண்டு விஷயங்களையும் தெள்ளத் தெளிவாக நீங்கள் அறிந்திருந்தால் தான் கிடைக்கிற தரவுகளை வைத்துக் கொண்டு அந்த தலைப்பில் ஆராய முடியும். இல்லையா?.. <br /><br />இதே மாதிரி தான் எல்லாம். சுயமாக சிந்தித்தல் என்பது ஒரு விஷயத்தைப் பற்றி நாம் அறிந்திருக்கும் தகவல்களிலேயே வட்டமடிக்கும். அதைத் தாண்டிப் போக முடியாது.<br />சிந்தித்தல் பற்றி அறிவியல் ரீதியான விளக்கம் இது தான். அந்த குறிப்பிட்ட விஷயம் பற்றி மேலதிகத் தகவல்களை நாம் தெரிந்து கொள்ள தெரிந்து கொள்ள அது பற்றிய நம் சிந்திப்பு விரிவுபடும்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-44793392648004582352019-09-23T08:51:28.715-04:002019-09-23T08:51:28.715-04:00@ GMB
உங்கள் கேள்வி அறிவும் மனமும் ரீஸனிங்கின் இ...@ GMB<br /><br />உங்கள் கேள்வி அறிவும் மனமும் ரீஸனிங்கின் இரு வேறு பக்கங்கள் தானே என்று இருந்திருக்க வேண்டுமோ?<br /><br />அப்படியெனில் இல்லை என்பதே பதில். இதற்கு அடுத்தது அது என்கிற மாதிரி எழுத முயற்சித்து வருகிறேன். ஒரே தாண்டலாக பின்வரும் பகுதிகளுக்குத் தாண்டிப் போனால் தொடர்பு விட்டுப் போய் விடும். மூளையின் செயல்பாடுகளுக்கு வரும் பொழுது ரீஸ்னிங் பற்றிக் குறிப்பிடுகிறேன். நன்றி, ஐயா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-25657022085934651882019-09-23T08:21:13.756-04:002019-09-23T08:21:13.756-04:00//கார் வாங்க முடியாது என்று தீர்மானிக்கும் அதே மனம...//கார் வாங்க முடியாது என்று தீர்மானிக்கும் அதே மனம் சமயங்களில் அதை வாங்கும் அளவு வருமானத்தை அதிகப்படுத்திக்கொள்ள ஊக்கப்படுத்தவும் செய்யும். ஆசைப்படுவதும் மனம்தான்// - புத்தி மனசு இரண்டும் வேறு வேறு என்றல்லவா நான் படித்திருக்கிறேன். 'காதலியை இப்போவே அவங்க தெருவுக்குப் போய், அங்கேயிருந்து வீட்டைப் பார்த்தால் தெரியறாளா என்று பார்க்கணும்' என்று நினைப்பது மனசு. 'வேண்டாத வேலை. ஒருவேளை அவ அப்பா வாசல்ல நின்னுக்கிட்டு நம்மைப் பார்த்துட்டா? இப்போ போகாதே..கொஞ்சம் இருட்டினப்பறம் போ' என்று சொல்வது புத்தி இல்லையா? நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-47172917006318166062019-09-23T06:53:10.880-04:002019-09-23T06:53:10.880-04:00//மனம் விருப்பப்பட்டவைகளையெல்லாம் நிறைவேற்ற முடிவத...//மனம் விருப்பப்பட்டவைகளையெல்லாம் நிறைவேற்ற முடிவதில்லை;// - இதுக்கு என்ன அர்த்தம்? 'ஆசை' வேறு, செயல்படுத்துவது வேறல்லவா. மனத்தை விட்டால், அது பிரதம மந்திரியாகணும், கிரிக்கெட் கேப்டன் ஆகணும் என்றெல்லாம் நினைக்கும். அதெல்லாம் நிறைவேறக்கூடியதா? (நான் சொல்வது, வாழ்க்கையில் குறிக்கோள் என்று மனத்தில் நாம் நினைத்துக்கொள்வது பற்றியல்ல)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-80127184723468972682019-09-23T06:29:41.800-04:002019-09-23T06:29:41.800-04:00//அறிவு மனத்தை கன்வின்ஸ் பண்ணுகிற சக்தி கிடைக்கும...//அறிவு மனத்தை கன்வின்ஸ் பண்ணுகிற சக்தி கிடைக்கும் பொழுது// எனக்கு இந்த இடுகை கன்ஃப்யூசிங் ஆக இருக்கு.<br /><br />மனம் என்பதை நாம் 'மனசாட்சி' என்று சொல்லமுடியுமா? அறிவு என்பது நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்று சொல்லலாம். இவனை ஏமாற்று, உனக்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கும் என்று சொல்வது எது? அப்படிச் செய்யாதே, அது பாவம் என்று சொல்வது எது? நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-73568631023404100132019-09-22T09:25:15.856-04:002019-09-22T09:25:15.856-04:00கார் வாங்க முடியாது என்று தீர்மானிக்கும் அதே மனம் ...கார் வாங்க முடியாது என்று தீர்மானிக்கும் அதே மனம் சமயங்களில் அதை வாங்கும் அளவு வருமானத்தை அதிகப்படுத்திக்கொள்ள ஊக்கப்படுத்தவும் செய்யும். ஆசைப்படுவதும் மனம்தான். பதில் சொல்லி ஆற்றுப்படுத்துவதும் மனம்தான். உத்வேகத்தை மனதில் தூண்டுவதும் அதே மனம்தான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-12893470415620683362019-09-22T06:43:52.479-04:002019-09-22T06:43:52.479-04:00சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே நீ த...சொல்லால் மட்டும் நம்பாதே<br />சுயமாய்ச் சிந்தித்தே நீ தெளிவாய் //<br />என்ற மகரிஷி பாடல் நினைவுக்கு வருது.<br />சில நேரங்களில் மனது சரியாக சொல்லும், சில நேரங்களில் மனம் எடுக்கும் முடிவு தவறாக மாறும். வேறு ஒருவரிடம் ஆலோசனை கேட்க தோன்றும், அவர் சொன்னாலும்<br />நம் அறிவு என்ன சொல்கிறதோ அதை கேட்டு நடப்பதே நல்லது.<br />நம்மில் இருந்து வழி நடத்தி செல்பவன் அவன் (இறைவன்) அல்லவா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-74635265947685363342019-09-22T03:26:18.455-04:002019-09-22T03:26:18.455-04:00பார்க்கப்போனால் அறிவுமனமும் ரீசனிங்கின் இரு வேறுபக...பார்க்கப்போனால் அறிவுமனமும் ரீசனிங்கின் இரு வேறுபக்கஙள்தானேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com