tag:blogger.com,1999:blog-7223516172590239990.post8678352032269215998..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: பார்வை (பகுதி-13)ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-88613360774250855842012-05-07T07:03:10.840-04:002012-05-07T07:03:10.840-04:00சமீபத்தில் 1964 தீபாவளியில் வெளியான சர்வர் சுந்தரம...சமீபத்தில் 1964 தீபாவளியில் வெளியான சர்வர் சுந்தரம் படத்தில் எம்.எஸ்.வி அவர்கள் அவளுக்கென்ன ஆகிய முகம் என்னும் பாடலுக்கான ரிக்கார்டிங்கை காட்டியது நினைவுக்கு வருகிறது. அவரதுஒரு சமிக்ஞையில் அத்தனை வயலின்காரர்களும் எழுந்து நின்று வாசிப்பது பிரமாதம்.<br /><br />அன்புடன், <br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-85648073721257107122011-11-30T07:48:49.687-05:002011-11-30T07:48:49.687-05:00@ மாலதி
தங்கள் முதல் வருகைக்கும், பகிர்ந்து கொண்ட...@ மாலதி<br /><br />தங்கள் முதல் வருகைக்கும், பகிர்ந்து கொண்ட பாராட்டிற்கும் மிக்க நன்றிங்க. <br /><br />தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-18479416803580421612011-11-28T04:47:03.954-05:002011-11-28T04:47:03.954-05:00நீடித்த தொடர்கதை சிறப்பான ஆக்கம் பாராட்டுகள்.நீடித்த தொடர்கதை சிறப்பான ஆக்கம் பாராட்டுகள்.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-131267344658107632011-11-28T01:47:26.518-05:002011-11-28T01:47:26.518-05:00@ G.M.B.
//கொஞ்சம் கோபம் தான்.//
கொஞ்சம் தானே?.....@ G.M.B.<br /><br />//கொஞ்சம் கோபம் தான்.//<br /><br />கொஞ்சம் தானே?.. விஸ்வநாதன் அதைச் சரிப்படுத்தி விடுவான்!<br /><br />வாழ்க்கையே கதையாவதற்கும், கதையே வாழ்க்கையாவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?<br />விஸ்வநாதனின் வாழ்க்கையே கதை ரூபம் கொண்டிருப்பதால் தான், நாம் எதிர்பார்ப்பதெல்லாம் இல்லாமலிருக்- கிறது. அவன் வாழ நேர்ந்த வாழ்க்கைக்கு அவன் என்ன செய்வான், பாவம்!<br /><br />தொடர் வருகைக்கு நன்றி, ஜிஎம்பி சார்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-46369804333774172172011-11-28T01:38:35.205-05:002011-11-28T01:38:35.205-05:00@ கோமதி அரசு
//நூறு வீரர்களிடம் உள்ள ஆயுதங்கள் அம...@ கோமதி அரசு<br /><br />//நூறு வீரர்களிடம் உள்ள ஆயுதங்கள் அம்பு மழை பொழிவது போல் இசை மழை பொழிவார்கள். வெற்றிக்கு சங்க நாதம் முழங்குவார்- கள் இல்லையா!//<br /><br />அருமையான காட்சி விவரிப்பு கோமதிம்மா!<br /><br />//என்ன இலட்சியம்? அறிய ஆவல்.//<br /><br />அடுத்த பகுதி வரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.<br />உங்களால் அதை உணர முடியும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-57636540012887164272011-11-28T01:25:17.751-05:002011-11-28T01:25:17.751-05:00@ சிவகுமாரன்
அந்த இலட்சியம் உங்களுக்குப் பிடிக்கு...@ சிவகுமாரன்<br /><br />அந்த இலட்சியம் உங்களுக்குப் பிடிக்கும், சிவா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-84935982540620120692011-11-28T01:21:20.463-05:002011-11-28T01:21:20.463-05:00@ ஸ்ரீராம்
சொல்றேன், ஸ்ரீராம்!@ ஸ்ரீராம்<br /><br />சொல்றேன், ஸ்ரீராம்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-37526857989426919042011-11-28T01:20:31.808-05:002011-11-28T01:20:31.808-05:00@ கீதா சாம்பசிவம்
அடுத்து வரும் விஷயத்திற்கு முக்...@ கீதா சாம்பசிவம்<br /><br />அடுத்து வரும் விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக.. அல்லது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்காக.. எப்படி<br />வேண்டுமானாலும் கொள்ளலாம். <br />சஸ்பென்ஸ் என்றாலும் சரியே.<br /><br />தொடர்ந்து வருவதற்கு நன்றி,கீதாம்மா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-78850150073827248542011-11-28T00:38:51.679-05:002011-11-28T00:38:51.679-05:00பேரும் புகழும் தவிர சினிமா உலகில் ஈர்க்கும் லட்சிய...பேரும் புகழும் தவிர சினிமா உலகில் ஈர்க்கும் லட்சியம் வேறுள்ளதா.?என்னதான் இருந்தாலும் பாசமுள்ள அண்ணன் மற்றும் உறவுகளிடம் சொல்லிக் கொள்ளாமல் போன தம்பியிடம் கொஞ்சம் கோபம்தான்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-15516640875781630372011-11-27T12:06:09.046-05:002011-11-27T12:06:09.046-05:00பத்து க்ரூப்பைச் சேர்ந்த நூறு பேரும் நூறு வீரர்கள்...பத்து க்ரூப்பைச் சேர்ந்த நூறு பேரும் நூறு வீரர்கள். வீணை, புல்லாங்குழல், கஞ்சிரா, வயலின்ன்னு ஒவ்வொருத்தர் கைலேயும் ஒவ்வொரு ஆயுதம். அத்தனை பேரும் இந்த இசைக்காக தங்களையே தத்தம் பண்ணினவங்க.. அதிலே நீயும் ஒருவங்கறதே உனக்குப் பெருமை. உனக்கிருக்கிற திறமைக்கு, இந்த இலட்சியப் பிடிப்பும் ஏற்பட்டுட்டா, நீ எல்லாருக்கும் தலைமை தாங்குவே" என்றார்.//<br /><br />அருமையான உதாரணம்.<br />நூறு வீரர்களிடம் உள்ள ஆயுதங்கள் <br />அம்பு மழை பொழிவது போல் இசை மழை பொழிவார்கள்.வெற்றிக்கு சங்க நாதம் முழங்குவார்கள் இல்லையா!<br /><br />என்ன லட்சியம் அறிய ஆவல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-37905216838468217332011-11-25T21:05:47.071-05:002011-11-25T21:05:47.071-05:00எனக்கும் ஆர்வம் மேலிடுகிறது .அது என்ன இலட்சியம் ?எனக்கும் ஆர்வம் மேலிடுகிறது .அது என்ன இலட்சியம் ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-29140556113719161962011-11-25T09:41:33.784-05:002011-11-25T09:41:33.784-05:00அந்த லட்சியம் என்னன்னு சொல்லவே இல்லையே சார்...!அந்த லட்சியம் என்னன்னு சொல்லவே இல்லையே சார்...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-20436480442708755002011-11-25T06:37:35.510-05:002011-11-25T06:37:35.510-05:00அட??? சஸ்பென்ஸ்! :))))))அட??? சஸ்பென்ஸ்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com